புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
48 Posts - 60%
heezulia
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
43 Posts - 60%
heezulia
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_m10தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்:


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Mar 18, 2009 6:32 pm

தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்: தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் “திடீர்” ரகளை- கம்ப்யூட்டர்கள் சேதம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சரஸ்வதி வாசகசாலை பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி மனைவி தமிழ்செல்வி (வயது 32). இவர் லேப்ராஸ் கோப்பிக் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கடந்த 10-ந்தேதி காரைக்குடி வ.உ.சி. ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 11-ந் தேதி தமிழ்செல்விக்கு அறுவை சிகிச்சை நடந்தது. 12-ந்தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. 
டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று மாலை தமிழ் செல்வி இறந்தார். ஆனால் அவர் டாக்டர்களின் தவறான சிகிச்சை யால்தான் இறந்து விட்டார் என்ற தகவல் பரவியது. இதனால் அந்த தனியார் ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் ஏராள மானோர் திரண்டனர். இதையடுத்து ஆஸ்பத்திரிக்குள் புகுந்த அவர்கள் ஊழியர்களுடன் தகராறு செய்து ரகளையிலும் ஈடுபட்டனர். இதில் ஆஸ்பத்திரியில் இருந்த கம்ப்யூட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டு சேதமடைந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு காரைக்குடி துணைபோலீஸ் சூப்பிரண்டு மாறன் போலீஸ் படையினருடன் வந்தார். தொடர்ந்து அவர் ரகளையில் ஈடுபட்ட வர்களிடம் சமரசபேச்சு நடத்தினார். ஆனால் அதனை ஏற்காத தமிழ்செல்வியின் உறவினர்கள் மீண்டும் மோதல் போக்கை கடை பிடித்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
இதற்கிடையே அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சீனிவாசன் நகர்க்குழு உறுப்பினர் கண்ணன், ஆகியோர் தமிழ்ச்செல்வியின் உடலை உறவினர்கள் பெறக்கூடாது என்று கூறினர். 
தமிழ்செல்வி எப்படி இறந்தார்? தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
தனது மகள் இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்செல்வியின் தந்தை அண்ணாதுரை காரைக்குடி வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாத் துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக