புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
44 Posts - 46%
heezulia
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Raji@123
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_m10கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 03, 2018 1:23 pm

First topic message reminder :

ified செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:09 IST)


3'ம் தேதி கடையடைப்பு... விக்கிரமராஜா.
5'ம் தேதி, கடையடைப்பு... ஸ்டாலின்
11"ம் தேதி கடையடைப்பு...வெள்ளையன்...

அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல்
மற்றும் கடையடைப்பு. இன்னும் பல இலட்டர் பேடு
அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு.

கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா?

கடையே இல்லாத தலைவர்களே எங்களை கடை அடைக்க
சொல்கிறீர்களே இது நியாயமா? நாங்கள் வாங்கிய கந்து வட்டி
பணத்திற்கு நீங்கள் யாராவது பணத்தை கட்ட தயாரா?

நாங்கள் கடையை அடைத்து போராட தயார். அதே நேரத்தில்
திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் சார்பில்
இயங்கி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை ஒரு நாள்
மட்டும் நிறுத்துவீர்களா?

கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத
நிலையில் கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத
நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?

இவ்வாறு ஒரு வியாபாரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்
பதிவு செய்துள்ளார்.

சிந்திக்க வேண்டிய பதிவு
-
------------------------------
வெப்துனியா



avatar
Guest
Guest

PostGuest Fri Apr 06, 2018 7:31 pm

இதன் ஒரிஜினல் போஸ்ட், கடைக்காரர் அல்லாத ஒருவர் பதிவிட்டிருக்கிறார். இருந்தாலும் உனக்காகப் போராடு. மற்றவர்களுக்காக போராடாதே. இது உன் வாழ்க்கை,உன் மண்.

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Apr 08, 2018 7:49 am

மூர்த்தி wrote:இதன் ஒரிஜினல் போஸ்ட், கடைக்காரர் அல்லாத ஒருவர் பதிவிட்டிருக்கிறார். இருந்தாலும் உனக்காகப் போராடு. மற்றவர்களுக்காக போராடாதே. இது உன் வாழ்க்கை,உன் மண்.
மேற்கோள் செய்த பதிவு: 1265428
நமக்கு எதிரா இல்ல பிடிக்காத எவனா பேசினா அவன் , அவன் அப்பா ,அம்மா ,சாதி, மதம் .... எல்லாத்தையும் தேடுவோம் .
அது கிடக்கட்டும்
"இருந்தாலும் உனக்காகப் போராடு. மற்றவர்களுக்காக போராடாதே. இது உன் வாழ்க்கை,உன் மண்"
என்ன சொல்ல வரீங்க, புரியலையே?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 08, 2018 9:05 am

M.Jagadeesan wrote:ஐயா !

நீங்கள் கடையை நடத்தவேண்டும் என்றாலும் சாப்பிட வேண்டும் ; சாப்பிட நமக்கு சாப்பாடு வேண்டும் ; அந்த சாப்பாட்டை உருவாக்க தண்ணீர் வேண்டும் ; அந்தத் தண்ணீரைப் பெறுவதற்கு நமக்குக் காவேரி வேண்டும் . ஆக எல்லா நிகழ்வுகளுக்கும் நமக்கு நீர் வேண்டும் . எனவே அந்த நீருக்காகத்தான் நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம் .

" நீரின்றி அமையாது உலகு " என்பது ஐயனின் வாக்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1265155
ஐயனின் வாக்கு தான் நண்பரே ... இல்லை என சொல்ல வில்லை ...நமக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நீர் வேண்டும் ... தமிழகத்தில் மட்டும் போதுமான அளவு மழை பெய்யாமல் போகவில்லை காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தான் ... காவிரி விவகாரம் தொடர்பாக அன்று ஒரு நாள் உங்கள் பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்(காவிரி விவகாரத்தில் ஏதோ ஆறு ஓட வேண்டும் என கூறினீர்கள் அன்று (என்னால் இன்னும் உங்கள் அந்த கருத்தை மறக்கவோ இல்லை ஏற்று கொள்ளவோ முடியவில்லை நல்ல வேளை அந்த பதிவை நிக்கி விட்டிர்கள்))... காவிரி நீர் வேண்டும் வேண்டும் என கூச்சல் போடும் நாம் ஏன் முறையான மழை நீர் சேகரிப்பையும் ஆறு குளங்கள் போன்றவைகளை பாதுகாக்க தவறவிட்டோம் ???  பெங்களுருவில் பல லட்சம் தமிழ் உயிர்கள் இதே நீரை தான் பயன் படுத்துகிறோம் தெரிந்தோ தெரியாமலோ ... மேலாண்மை  வாரியம் நிச்சயமாக வேண்டும் தான் இருப்பதை பகிர்ந்து கொள்ள ஆனால் அது மட்டுமே போதாது ... போராடும் அனைவரும் பொது இடத்தை ஆக்கிரமிக்க மாட்டேன் இலவசமாக குளம் குட்டைகள் இருக்கும் இடத்தில் வீட்டுமனை பட்டா கொடுத்தால் வாங்க மாட்டேன் என சொல்ல வேண்டும் ஆனால் சொல்வோமா என்ன ?? அதே போல் அரசும் மாற்று திட்டத்தை செயல் படுத்த வேண்டும் .. இயற்கையின் வழியில் திரும்பி போக வேண்டும்.. இனி திரும்பி போவது என்பது கடினம் தான்.. இயற்கையை அழித்து விட்டோம் அது நம்மை இவ்வகையில் அழிக்கிறது...

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக