புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதிமுக தொண்டர் தீக்குளிப்பு - ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு
Page 1 of 1 •
ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக
செயலாளர் வைகோவின் கண் எதிரிலேயே ஒரு தொண்டர்
தீக்குளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு
எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக
போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் நடைப்
பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, மதுரை பழங்காநத்தத்தில் அவர் இன்று
நடைபயணத்தை துவங்கினார்.
அந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில்
அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென
எதிர்பாராதவிதமாக சிவகாசியை சேர்ந்த மதிமுக
தொண்டர் ரவி தீக்குளித்தார்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு
அதிர்ச்சியடைந்த தேமுதிக தொண்டர்கள் அவரது உடலில்
பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, பேச்சை நிறுத்தி விட்டு கீழே வந்த வைகோ,
அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்குமாறு
போலீசாருக்கு கோரிக்கை வைத்தார்.
அதன் பின் மேடையில் பேசிய அவர் கண்ணீர் வடித்தார்.
தீக்குளிக்கக் கூடாது என பலமுறை நான் கூறியும் சிலர்
இப்படி செய்து விடுகின்றனர்.
இயற்கை அந்த தம்பியை காப்பாற்ற வேண்டும் என
கண்ணீர் மல்க கூறிவிட்டு, அவர் தனது நடைப்பயணத்தை
தொடர்ந்தார்.
-
---------------------------------------
வெப்துனியா
செயலாளர் வைகோவின் கண் எதிரிலேயே ஒரு தொண்டர்
தீக்குளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு
எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக
போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் நடைப்
பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, மதுரை பழங்காநத்தத்தில் அவர் இன்று
நடைபயணத்தை துவங்கினார்.
அந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில்
அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென
எதிர்பாராதவிதமாக சிவகாசியை சேர்ந்த மதிமுக
தொண்டர் ரவி தீக்குளித்தார்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு
அதிர்ச்சியடைந்த தேமுதிக தொண்டர்கள் அவரது உடலில்
பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, பேச்சை நிறுத்தி விட்டு கீழே வந்த வைகோ,
அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்குமாறு
போலீசாருக்கு கோரிக்கை வைத்தார்.
அதன் பின் மேடையில் பேசிய அவர் கண்ணீர் வடித்தார்.
தீக்குளிக்கக் கூடாது என பலமுறை நான் கூறியும் சிலர்
இப்படி செய்து விடுகின்றனர்.
இயற்கை அந்த தம்பியை காப்பாற்ற வேண்டும் என
கண்ணீர் மல்க கூறிவிட்டு, அவர் தனது நடைப்பயணத்தை
தொடர்ந்தார்.
-
---------------------------------------
வெப்துனியா
நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில்
“ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு
நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று
47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும்
போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு
எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது”
என கருத்து தெரிவித்துள்ளார்.
-
-------------------------
வெப்துனியா
“ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு
நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று
47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும்
போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு
எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது”
என கருத்து தெரிவித்துள்ளார்.
-
-------------------------
வெப்துனியா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்தும் தீதும் கலந்துதானே இருக்கும். பிறப்பு இரப்பு சகஜம் தான்
எதற்கும் போராட்டம் என்னங்க இது. போராட்டை தூபம் போட்டு
வெளிக்கொணரும் ஊடகங்களை கட்டு படுத்தினால் இவ்வாறான
வன் செயல்கள் குறையும் எனலாம்>>>>குறைகளை வன்முறைகளைத்
தானே ஊடகங்கள் பெரிது படுத்தி ஊதி பெருக்கி தூண்டுகின்றன >>>>
எதற்கும் போராட்டம் என்னங்க இது. போராட்டை தூபம் போட்டு
வெளிக்கொணரும் ஊடகங்களை கட்டு படுத்தினால் இவ்வாறான
வன் செயல்கள் குறையும் எனலாம்>>>>குறைகளை வன்முறைகளைத்
தானே ஊடகங்கள் பெரிது படுத்தி ஊதி பெருக்கி தூண்டுகின்றன >>>>
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
ஐயா நான் ஒரு படித்த முட்டாள்.
எனக்கு இதில் கோபமோ, பரிதாபமோ வரவில்லை.
"அந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில்
அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென
எதிர்பாராதவிதமாக சிவகாசியை சேர்ந்த மதிமுக
தொண்டர் ரவி தீக்குளித்தார்."
இந்த விவரிக்கப்பட்ட சூழ் நிலை இந்த நிகழ்வை தடுக்க முடியவில்லை என்றால் இது கொலை, கொலை,கொலை என்று தோன்றுகிறது.
ஐயா நான் ஒரு படித்த முட்டாள். எதைவேண்டுமானாலும் மன்னிக்கும் இந்த சமுதாயம் இந்த முட்டாளை மன்னிக்கும் என்ற நம்பிக்கையில் எழுதிவிட்டேன்
எனக்கு இதில் கோபமோ, பரிதாபமோ வரவில்லை.
"அந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில்
அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென
எதிர்பாராதவிதமாக சிவகாசியை சேர்ந்த மதிமுக
தொண்டர் ரவி தீக்குளித்தார்."
இந்த விவரிக்கப்பட்ட சூழ் நிலை இந்த நிகழ்வை தடுக்க முடியவில்லை என்றால் இது கொலை, கொலை,கொலை என்று தோன்றுகிறது.
ஐயா நான் ஒரு படித்த முட்டாள். எதைவேண்டுமானாலும் மன்னிக்கும் இந்த சமுதாயம் இந்த முட்டாளை மன்னிக்கும் என்ற நம்பிக்கையில் எழுதிவிட்டேன்
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
இந்த பதிவு தொடங்கி 48 மணி நேரம்தான் ஆகிறது.
இங்குமட்டும் அல்ல தொலைக்காட்சிகளிலும் இந்த விடயம் காணாமல்போய் விட்டது.
நமக்கு எல்லாமே பொழுதுபோக்குத்தான் .
இங்குமட்டும் அல்ல தொலைக்காட்சிகளிலும் இந்த விடயம் காணாமல்போய் விட்டது.
நமக்கு எல்லாமே பொழுதுபோக்குத்தான் .
- GuestGuest
ரவி உயிரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.அவசரப்பட்டு விட்டீர்கள் ரவி .
கொலையாளி யார்? பார்த்தவர்களா? செய்யத் தூண்டியவர்களா?
அப்படியானால் நிச்சயம் கொலையாளி மத்திய/மாநில அரசுகள் ( பாஜக/அதிமுக.)
கொலையாளி யார்? பார்த்தவர்களா? செய்யத் தூண்டியவர்களா?
அப்படியானால் நிச்சயம் கொலையாளி மத்திய/மாநில அரசுகள் ( பாஜக/அதிமுக.)
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் நடைப்
பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளார்.
இதைக்கண்டு
அதிர்ச்சியடைந்த தேமுதிக தொண்டர்கள் அவரது உடலில்
பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதிமுக கூட்டத்தில்
தேமுதிக தொண்டர்கள்
பிழையா இல்ல ஒற்றுமையா
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
இதிலும் அரசியல் பேச எனக்கு வெட்கமாக இருக்கிறது.
அரசியல் வியாதிகளை விடுங்கள்.
ரவி பக்கத்தில் தீயை அணைக்க முயன்ற நல்லவர்கள், அதற்குமுன் (பெட்ரோல் கென் , தீப்பெட்டி ,அதை அவர் ஊற்றும் நேரம், பத்த வைக்கும் நேரம்) ஆழ்நிலை தியானத்தில் இருந்தார்களா?
நமக்கு அறிவே வராதா?
அரசியல் வியாதிகளை விடுங்கள்.
ரவி பக்கத்தில் தீயை அணைக்க முயன்ற நல்லவர்கள், அதற்குமுன் (பெட்ரோல் கென் , தீப்பெட்டி ,அதை அவர் ஊற்றும் நேரம், பத்த வைக்கும் நேரம்) ஆழ்நிலை தியானத்தில் இருந்தார்களா?
நமக்கு அறிவே வராதா?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|