புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
91 Posts - 61%
heezulia
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_m10இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து மதம் ஒரு சிறு ஐயம் !!!


   
   
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 14, 2009 6:36 pm

சிறு ஐயம் !
இது என் அயமே தவிர ,நன் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் அல்ல . நானும் ஒரு இந்து தான் . நானும் கடவுளை உளமார நேசிக்கிறவன் தான் .
இது யார் மனதையும் புண்படுத்து மெனில் மன்னிக்கவும் . இதை இபொழுதே முடித்து கொள்வோம்
வித்யாசாகர் அண்ணா எனக்கு உதவுவர் என எண்ணுகிறேன்

திருவள்ளுவர் வாழ்ந்தது 200 BC - 10 BC நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம்
காரைக்கால் அம்மையார் வாழ்ந்தது 6 நூற்றாண்டு
ஔவையார் வாழ்ந்தது 1 மற்றும் 2 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் .
இதில் திருவள்ளுவர் கடவுளை பார்த்ததாகவோ இல்லை உணர்ந்ததாகவோ எந்த தகவலும் இல்லை
ஆனால் அவருக்கு பின் வந்த காரைக்கால் அம்மையார் மற்றும் ஔவையார் போன்றோர் கடவுளை நேரில் தரிசிததகவும் அல்லது அவரது அருள் நேரடியாக கிடைத்ததாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன .

இது எப்படி சாத்தியம் அண்ணா , திருவள்ளுவரால் காணமுடியாத கடவுளை ,பின் நல்லில் வந்தவர்கள் ,எப்படி கண்டு இருக்க முடியும் ?

இது என் அயமே தவிர ,நன் இந்து மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் அல்ல . நானும் ஒரு இந்து தான் . நானும் கடவுளை உளமார நேசிக்கிறவன் தான் .
இது யார் மனதையும் புண்படுத்து மெனில் மன்னிக்கவும் . இதை இபொழுதே முடித்து கொள்வோம்

- செந்தில்குமார்

avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Mon Dec 14, 2009 8:38 pm

Thiruvalluvar lived at birth after birth but karaikal ammaiyar and ovviyar lived at birth before christ.

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 14, 2009 8:46 pm

அதைத்தான் நண்பரே நன் BC என்று குறிபிட்டுள்ளேன்,
கிறிஸ்து பிறப்புக்கும் இதற்கும் என்ன சமந்தம் , சற்று புரியும் படி விளக்கினால் நன்றாக இருக்கும்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Dec 15, 2009 2:06 pm

வணக்கமப்பா..

வேலை பளுவிற்கிடையில் நிறைய ஆதாரமாக சொல்ல; ஆராய இயலவில்லை. திருக்குறளை முழுதாய் படியுங்கள். எண்ணை பொறுத்த வரை, நிறைய இடத்தில் கடவுளை பற்றி திருவள்ளுவர் பேசுவதாகவே அறிகிறேன். பேசுவதாக சொல்லியே கேட்கிறேன். ஓரிருவர் இல்லையென மறுக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதம் பேர் ஆமென மெச்சுகிறார்கள். நானும் கேட்பவனாகவும்
உணர்ந்தவனாகவுமே இருக்கிறேன். இது தான் சரியென வாதாட முனைய வில்லை.

யினும், கடவுள் பற்றி கருத்து கேட்காதீர்கள் உணர முயற்சியுங்கள். உங்களின் வாழ்வின் தடங்கள்; வந்த பாதை; அடைந்த போதனை; வளர்த்த வளர்ப்பு கடவுளின் இருப்பை சற்றேனும் சொல்லியிருப்பின், நீங்கள் உணர்ந்திருப்பின், நீங்கள் நம்பத் தக்கவர்கள் நம்பியிருப்பின், உங்களுக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை கடவுள் உண்டென சொல்ல தகுமின்; நம்புங்கள்.

இல்லையேல் வேண்டாம், உதறிவிட்டு மனிதம் போற்றி திகழுங்கள். இரண்டுமே கடவுளை கடைசியாகவாவது உணர்த்தும். இதை கூட ஆமாவா இல்லையா என யாரிடம் கெட்டு விட வேண்டாம்; நீங்கள் சிந்தித்து சரியெனில் எடுத்துக் கொள்ளலாம்.

மிக்க நன்றி செந்தில்!

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Tue Dec 15, 2009 3:23 pm

மிக்க நன்றி அண்ணா,
நான் கடவுளை நம்புகிறவன் தான் ,அண்ணா என்னை பொறுத்தவரை கடவுள் ஒருவரே ,நாம் தான் அவருக்கு பல வேடம் இட்டு காண்கிறோம்(நம் குழந்தைக்கு அழகு செய்து பார்ப்பது போல் ) . இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கண்டதாக கூறியதைக் படித்து தான்,எனக்கு ஐயம் வந்தது . அதனால் தான் கேட்டேன் .மற்ற படி எனக்கு கடவுள் இல்லை என வாதட வில்லை அண்ணா . அவர் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை அறிவேன் .

உங்கள் அன்பு தம்பி
செந்தில்குமார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக