புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிரவ் மோடியை விஞ்சினார்... போலி வங்கிக் கிளை நடத்திய கில்லாடி சிக்கினார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சிட்பண்ட் , நிதி நிறுவனங்கள் தொடங்கி மக்களை ஏமாற்றி விட்டு ஓடுவது வழக்கமானது. நிரவ்மோடி, மல்லையா போன்றவர்கள் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டனர். நிரவ், மல்லையாவைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் போலி வங்கிக் கிளையே தொடங்கி சாதனை படைத்துள்ளார். பாலியா மாவட்டத்தில் முலாயம் நகரில் அப்தாக் அகமது என்பவர் கர்நாடக வங்கியின் பெயரில் கிளை தொடங்கியிருக்கிறார். புதிய கிளையின் மேலாளர் என்றும் மும்பையிலிருந்து இங்கே மாற்றம் செய்யப்பட்டதாகவும் வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
புதிய கிளையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 பேர் கணக்குத் தொடங்கியுள்ளனர். ஒன்றரை லட்சம் வரை பல்வேறு கணக்குகளில் டெபாஸிட் செய்துள்ளனர். சில நாள்கள் வரை காத்திருந்து மொத்தமாகப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட வேண்டுமென்பது அவரின் எண்ணம். இதற்கிடையே, டெல்லியில் உள்ள கர்நாடக வங்கிக்குப் பாலியா கிளையின் நடவடிக்கை சந்தேகத்துக்கிடமாக இருப்பதாக ஒருவர் போன் செய்துள்ளார். அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பாலியா மாவட்டத்தில் கிளை இல்லை என்று தெரியவந்தது.
நன்றி
விகடன்
புதிய கிளையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 பேர் கணக்குத் தொடங்கியுள்ளனர். ஒன்றரை லட்சம் வரை பல்வேறு கணக்குகளில் டெபாஸிட் செய்துள்ளனர். சில நாள்கள் வரை காத்திருந்து மொத்தமாகப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட வேண்டுமென்பது அவரின் எண்ணம். இதற்கிடையே, டெல்லியில் உள்ள கர்நாடக வங்கிக்குப் பாலியா கிளையின் நடவடிக்கை சந்தேகத்துக்கிடமாக இருப்பதாக ஒருவர் போன் செய்துள்ளார். அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பாலியா மாவட்டத்தில் கிளை இல்லை என்று தெரியவந்தது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கர்நாடக வங்கியின் டெல்லி கிளை உயர் அதிகாரி உபாத்யா நேரடியாக பலியா மாவட்டத்துக்கு வந்தார். உபாத்யாவுடன் போலீஸார் போலி கிளைக்குச் சென்றனர். மேலாளர் அறையில் அப்தாக் அகமது அமர்ந்திருந்தார். ஐந்து ஊழியர்கள் கம்யூட்டர்களில் தீவிரமாகப் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்தாக் அகமதுவிடம் ரிசர்வ் வங்கி அளித்த உரிமம், கிளைக்கான அதிகாரபூர்வ கடிதம் ஆகியவற்றை காட்டும்படி உபாத்யா கூறினார். அவரோ திகைத்து திரு திருவென முழித்தார். பின்னர், உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
வங்கியில் இருந்த லேப்டாப், கம்ப்யூட்டர்கள், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு மாதத்துக்கு முன் போலி கிளையை அப்தாக் அகமது தொடங்கியுள்ளார். அங்கு பணி புரிந்தவர்களுக்கு ரூ.5,000 சம்பளம் பேசி பணிக்குச் சேர்த்துள்ளார். போலி கிளையில் வேலை செய்தவர்களும் அப்தாக் அகமதுவின் மோசடி திட்டத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கி செயல்பட்ட பங்களாவுக்கு ரூ.32,000 வாடகை பேசப்பட்டுள்ளது. வங்கியைக் கொள்ளையடித்தது எல்லாம் பழைய ஸ்டைல் ஆகிவிட்டது. போலி கிளை தொடங்கி கொள்ளையடிப்பது புது ஸ்டைல்.
வங்கியில் இருந்த லேப்டாப், கம்ப்யூட்டர்கள், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு மாதத்துக்கு முன் போலி கிளையை அப்தாக் அகமது தொடங்கியுள்ளார். அங்கு பணி புரிந்தவர்களுக்கு ரூ.5,000 சம்பளம் பேசி பணிக்குச் சேர்த்துள்ளார். போலி கிளையில் வேலை செய்தவர்களும் அப்தாக் அகமதுவின் மோசடி திட்டத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கி செயல்பட்ட பங்களாவுக்கு ரூ.32,000 வாடகை பேசப்பட்டுள்ளது. வங்கியைக் கொள்ளையடித்தது எல்லாம் பழைய ஸ்டைல் ஆகிவிட்டது. போலி கிளை தொடங்கி கொள்ளையடிப்பது புது ஸ்டைல்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
செய்யுங்க SK .
சீக்கிரம் ஆகட்டும் .
கட்சி தொடங்கவேண்டும்
நினைவு இருக்கிறதா?
ரமணியன்
சீக்கிரம் ஆகட்டும் .
கட்சி தொடங்கவேண்டும்
நினைவு இருக்கிறதா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1264573T.N.Balasubramanian wrote:செய்யுங்க SK .
சீக்கிரம் ஆகட்டும் .
கட்சி தொடங்கவேண்டும்
நினைவு இருக்கிறதா?
ரமணியன்
ஆம் ஐயா முதலில் வாங்கி பிறகு கட்சி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264566SK wrote:நல்ல யோசனை
உங்கள் யோசனை படி நானும் எங்க ஏரியாவில் அடுத்த வரமே ஒரு புது வாங்கி கிளை தொடங்கி விடுகிறேன்
புழலில் நிறைய காலி உள்ளது பார்த்து நண்பா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264573T.N.Balasubramanian wrote:செய்யுங்க SK .
சீக்கிரம் ஆகட்டும் .
கட்சி தொடங்கவேண்டும்
நினைவு இருக்கிறதா?
ரமணியன்
பிள்ளைக்கு நல்ல புத்திமதி வாழ்க்கையில்
முன்னேறவா?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264589ayyasamy ram wrote:சீட்டு கம்பெனி நடத்தி குறிப்பிட்ட அளவு தொகை
வசூலானதும் தலைமறைவு ஆகியிருக்கலாம்...
-
அதை விட்டுட்டு இப்படி.....
சீட்டு கம்பெனி இவ்வளவு லாபம்
முதலீடு சீக்கிரம் வந்து சேராது ஐயா.
எனவே சின்ன பட்ஜெட்டில் பெரிய பேங்க்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264591SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1264573T.N.Balasubramanian wrote:செய்யுங்க SK .
சீக்கிரம் ஆகட்டும் .
கட்சி தொடங்கவேண்டும்
நினைவு இருக்கிறதா?
ரமணியன்
ஆம் ஐயா முதலில் வாங்கி பிறகு கட்சி
வட நாட்டு பக்கம் போய் பேங்க் இல்லாத கிராமமா பார்த்து தென்னாட்டு பேங்க் பெயரில் ஆரம்பிங்க. ஹிந்தி பேசும் வாலிபர்கள் தேர்வு செய்து சுமார் பத்தாயிரம்
சம்பளம். ஒரு பழைய பெரிய வீடு வாடகை அங்கு கம்மி தான். பேங்க் ரெடி பணத்தை
எப்படி இங்கு கொண்டு வருவது பின்பு யோசிப்போம்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்
» சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல்
» போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டைகள் பெற்ற வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது உதவி செய்தவரும் சிக்கினார்
» நிரவ் எங்கே? அமெரிக்கா கைவிரிப்பு
» நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்
» சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல்
» போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டைகள் பெற்ற வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது உதவி செய்தவரும் சிக்கினார்
» நிரவ் எங்கே? அமெரிக்கா கைவிரிப்பு
» நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|