புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
61 Posts - 43%
heezulia
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
9 Posts - 6%
prajai
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
21 Posts - 5%
prajai
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_m10அனுமன் பெற்ற வரங்கள்...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுமன் பெற்ற வரங்கள்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 29, 2018 4:47 pm

அனுமன் பெற்ற வரங்கள்...! 1522305758-5565

இந்திரன், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தார்.
அடியுண்ட அனுமன் இடது தாடை உடைபட்டு விழுந்தார்.
இறந்தது போலவே கிடந்தார்.

தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு உயிரிழந்ததுபோல்
கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், அந்தக்
குழந்தையைத் தனது மடியில் கிடத்தியவாறு தனது
இயக்கத்தை நிறுத்திவிட்டார்.

வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும்
மிகவும் துன்பப்பட்டனர். இதற்கு தேவர்களும் கந்தர்வர்களும்
கூட விதிவிலக்-கல்ல.

எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர்.
அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வாயு பகவானிடம்
வந்தார்.

இறந்துகிடந்த குழந்தையைக் கண்டு, பரிதாபமும் இரக்கமும்
கொண்ட பிரம்மா தனது கரத்தால் அதைத் தடவிக் கொடுக்கவும்,
அனுமன் மீண்டு எழுந்தார். பிரம்மா அனைத்து தேவர்களையும்
நோக்கி, இந்தக் குழந்தையால்தான், ராவணன் முதலிய
அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க
முடியும்.

அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள்.
அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார் என்று
சொன்னார்.

இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை
ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு
வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து,
கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

வருணன் - காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது
என்றார். யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும்
அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார்.

குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார்.
சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது
கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.

விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்-பட்ட ஆயுதங்களாலோ,
இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர்
பாதிக்கப்பட மாட்டார் என்றார்.

பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார் என்றும்,
பிராமணர்களால் சாபம் அளிக்கப்பட மாட்டார் என்றும் அருளினார்.

மேலும், அனுமன் தான் விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும்
பயமோ, யுத்தத்தில் தோல்வியோ அடைய மாட்டார். நினைத்த
இடத்துக்கு நினைத்த வேகத்தில் அவரால் செல்ல முடியும் என்றும்
வரமளித்தார்.

இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத்
தொடங்கினார்.
-
-----------------------------------
வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக