Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
+5
பழ.முத்துராமலிங்கம்
ராஜா
ரா.ரமேஷ்குமார்
T.N.Balasubramanian
ayyasamy ram
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
புதுடில்லி
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்
என ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேசினார்.
காவிரி விவகாரத்தில் அவர் பேசியதாவது: காவிரி மேலாண்மை
வாரிய விவகாரத்தில் எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா
செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.,க்கள் தற்கொலை
செய்ய தயாராக உள்ளோம்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்றால்,
அரசியல் சாசனம் எதற்கு. அரசியல் சாசனம் தோற்று விட்டது.
சட்டத்தின் ஆட்சி என்பது வெறும் வார்த்தையாகிவிட்டது
. கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி
வருகிறது என்றார்.
-
-----------------------------------
தினமலர்
Re: காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
என்ன பொறுப்பற்ற blackmailing ? பயமூர்த்தல் !
இவர் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனெரல்.
அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாக மாறிவிட்டது.
சே வெட்கம் வெட்கம்
ரமணியன்
இவர் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனெரல்.
அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாக மாறிவிட்டது.
சே வெட்கம் வெட்கம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
தேவை இல்லாத பேச்சு.. ஏன் இவ்வாறு கூறினார் என்பது அவருக்கு தான் வெளிச்சம் ... தெரிந்தே தான் பேசுகிறார்களா இல்லை பேச வேண்டும் என பேசுகிறார்களா... ஒன்றும் புரியவில்லை ... தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தைரியம் உள்ளது எனில் பெரியவர் தான் எம்.பி அவர்கள்..
மாநிலத்தில் நீராதாரத்தை பெருக்க வழி செய்யாமல் இப்படி பேசுவதை என்ன சொல்வது ...
மாநிலத்தில் நீராதாரத்தை பெருக்க வழி செய்யாமல் இப்படி பேசுவதை என்ன சொல்வது ...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
தமிழக எம்பியின் இந்த பேச்சை வரவேற்கிறேன்.
தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.
தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.
Re: காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
மேற்கோள் செய்த பதிவு: 1264344ராஜா wrote: தமிழக எம்பியின் இந்த பேச்சை வரவேற்கிறேன்.
தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.
உண்மையில் தற்போது டிவியில்
நாராயணன் என்ற ஒரு பாஜக தலைவர்
பேசுகிறார் ,கட்சிக்காக சூச்சநாச்சமின்றி
பேசுகிறார் வெட்கம் கெட்ட .....இவர்கள் எப்படி இப்படி கீழ்த்தரமாக
பேசுகிறார்கள்.
இந்த பாஜக செய்து கொண்டு இருக்கும்
துரோகம் இதற்கு துணை போகும் தமிழ் நாட்டில் பிறந்து கட்சிகளாக எதை வேணாலும்
செய்யவும் .....பிறவிகள்.
இந்த மத்திய அரசை நினைக்கும் போது
மனது கொதிக்கிறது.
நாகரீகம் கருதி என்னை கட்டுப்படுத்தி
கொண்டு நிறுத்தி கொள்கிறேன்.
என்னை மன்னிக்கவும்.
இந்த இன துரோகிகள்.....
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
அதிமுக எம்.பி.,க்கள் தற்கொலை
செய்ய தயாராக உள்ளோம்.
ஐ அம் வெயிட்டிங்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
மேற்கோள் செய்த பதிவு: 1264352பழ.முத்துராமலிங்கம் wrote:
உண்மையில் தற்போது டிவியில்
நாராயணன் என்ற ஒரு பாஜக தலைவர்
பேசுகிறார் ,கட்சிக்காக சூச்சநாச்சமின்றி
பேசுகிறார் வெட்கம் கெட்ட .....இவர்கள் எப்படி இப்படி கீழ்த்தரமாக
பேசுகிறார்கள்.
..
நீங்கள் இந்த விவாத மேடை எல்லாம் பார்ப்பீர்கள் போலிருக்கு .
எங்கள் வீட்டில் இதையும் பார்ப்பார்கள் .இரெண்டு TV களில் ஒரே சமயம்
ஒரே மாதிரி ப்ரோக்ராம்.
ஒரே காட்டுக்கூச்சல். மீன்கடை இறைச்சல்என கூற கேட்டுள்ளேன்.
ஒருவர் பேசுவது மற்றவர்களுக்கு புரியாது.புரிந்துகொள்ள முயற்சியும்
எடுக்கமாட்டார்கள் .
இந்த ப்ரோக்ராம் முடிந்த பிறகு வீட்டில்,என்ன புரிந்தது என்று கேட்டால்
ஒரு பெரிய 0 தான்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
[quote="ராஜா " ] இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. [/quote]
இது வரை அப்பிடிப்பட்ட தலைமை இருந்தது.
இவர்களும் ஆமாம்சாமியாக இருந்தார்கள்.
இருவருக்குமே அது செளகரியமாக இருந்தது.
ஆமாம் இந்த MP பேசும் போதோ /பேசியதையோ
எப்பவாவது கேட்டு இருக்கிறீர்களா?
ரமணியன்
இது வரை அப்பிடிப்பட்ட தலைமை இருந்தது.
இவர்களும் ஆமாம்சாமியாக இருந்தார்கள்.
இருவருக்குமே அது செளகரியமாக இருந்தது.
ஆமாம் இந்த MP பேசும் போதோ /பேசியதையோ
எப்பவாவது கேட்டு இருக்கிறீர்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
கடினம் அல்ல:
காவிரி மேலாண்மை அமைப்பது கடினம் அல்ல.
மத்திய அரசு நினைத்தால் செய்யலாம்.
காவிரி பிரச்னைக்காக
தற்கொலை செய்வதாக கூறுவது பித்தலாட்டம்.
அதே சமயம் ராஜினாமா செய்வதாக சொல்வதை வரவேற்கிறேன்.
தண்ணீர் அளவை குறைத்த பின்பும் மேலாண்மை வாரியம்
அமைக்க கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
நமது நிலை தாழ்ந்து கொண்டே வருகிறது.
காவிரி மேலாண்மை தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்கிறேன்.
இவ்வாறு கமல் பேசி உள்ளார்.
-
தினமலர்
Re: காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
யாரை பூச்சாண்டி காட்டுகிறீர்கள் . மைய அரசு ஒன்னும்
விவேகமற்று செயல்படல. அது பொதுவானது. நடு நிலமை
யோடு செயல்படும். யானை கொழுத்தால் >>>>>>>>>>>>>
விவேகமற்று செயல்படல. அது பொதுவானது. நடு நிலமை
யோடு செயல்படும். யானை கொழுத்தால் >>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|