புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அதிமுக எம்பி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடில்லி
காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்
என ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேசினார்.
காவிரி விவகாரத்தில் அவர் பேசியதாவது: காவிரி மேலாண்மை
வாரிய விவகாரத்தில் எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா
செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.,க்கள் தற்கொலை
செய்ய தயாராக உள்ளோம்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்றால்,
அரசியல் சாசனம் எதற்கு. அரசியல் சாசனம் தோற்று விட்டது.
சட்டத்தின் ஆட்சி என்பது வெறும் வார்த்தையாகிவிட்டது
. கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி
வருகிறது என்றார்.
-
-----------------------------------
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
என்ன பொறுப்பற்ற blackmailing ? பயமூர்த்தல் !
இவர் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனெரல்.
அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாக மாறிவிட்டது.
சே வெட்கம் வெட்கம்
ரமணியன்
இவர் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனெரல்.
அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாக மாறிவிட்டது.
சே வெட்கம் வெட்கம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
தேவை இல்லாத பேச்சு.. ஏன் இவ்வாறு கூறினார் என்பது அவருக்கு தான் வெளிச்சம் ... தெரிந்தே தான் பேசுகிறார்களா இல்லை பேச வேண்டும் என பேசுகிறார்களா... ஒன்றும் புரியவில்லை ... தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தைரியம் உள்ளது எனில் பெரியவர் தான் எம்.பி அவர்கள்..
மாநிலத்தில் நீராதாரத்தை பெருக்க வழி செய்யாமல் இப்படி பேசுவதை என்ன சொல்வது ...
மாநிலத்தில் நீராதாரத்தை பெருக்க வழி செய்யாமல் இப்படி பேசுவதை என்ன சொல்வது ...
தமிழக எம்பியின் இந்த பேச்சை வரவேற்கிறேன்.
தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.
தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1264344ராஜா wrote: தமிழக எம்பியின் இந்த பேச்சை வரவேற்கிறேன்.
தற்கொலை என்று பேசியதை சரியா தவறா என்று விமர்சிக்காமல் , இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. ஏனெனில் இப்போதும் தமிழ்நாடு தங்களின் உரிமையை கேட்டுப்பெறவில்லையெனில் அடுத்த தமிழக தலைமுறை அடுத்தவரிடம் பிச்சை எடுத்தும் / (பலமுள்ளவர்கள்) கொள்ளை அடித்தும் வாழ நேரிடும்.
உண்மையில் தற்போது டிவியில்
நாராயணன் என்ற ஒரு பாஜக தலைவர்
பேசுகிறார் ,கட்சிக்காக சூச்சநாச்சமின்றி
பேசுகிறார் வெட்கம் கெட்ட .....இவர்கள் எப்படி இப்படி கீழ்த்தரமாக
பேசுகிறார்கள்.
இந்த பாஜக செய்து கொண்டு இருக்கும்
துரோகம் இதற்கு துணை போகும் தமிழ் நாட்டில் பிறந்து கட்சிகளாக எதை வேணாலும்
செய்யவும் .....பிறவிகள்.
இந்த மத்திய அரசை நினைக்கும் போது
மனது கொதிக்கிறது.
நாகரீகம் கருதி என்னை கட்டுப்படுத்தி
கொண்டு நிறுத்தி கொள்கிறேன்.
என்னை மன்னிக்கவும்.
இந்த இன துரோகிகள்.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1264352பழ.முத்துராமலிங்கம் wrote:
உண்மையில் தற்போது டிவியில்
நாராயணன் என்ற ஒரு பாஜக தலைவர்
பேசுகிறார் ,கட்சிக்காக சூச்சநாச்சமின்றி
பேசுகிறார் வெட்கம் கெட்ட .....இவர்கள் எப்படி இப்படி கீழ்த்தரமாக
பேசுகிறார்கள்.
..
நீங்கள் இந்த விவாத மேடை எல்லாம் பார்ப்பீர்கள் போலிருக்கு .
எங்கள் வீட்டில் இதையும் பார்ப்பார்கள் .இரெண்டு TV களில் ஒரே சமயம்
ஒரே மாதிரி ப்ரோக்ராம்.
ஒரே காட்டுக்கூச்சல். மீன்கடை இறைச்சல்என கூற கேட்டுள்ளேன்.
ஒருவர் பேசுவது மற்றவர்களுக்கு புரியாது.புரிந்துகொள்ள முயற்சியும்
எடுக்கமாட்டார்கள் .
இந்த ப்ரோக்ராம் முடிந்த பிறகு வீட்டில்,என்ன புரிந்தது என்று கேட்டால்
ஒரு பெரிய 0 தான்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
[quote="ராஜா " ] இதுவரை அடிமைபட்டுக்கிடந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இப்போதாவது சூடு சொரணை வந்ததே என்று நினைத்து பாராட்ட தோன்றுகிறது. [/quote]
இது வரை அப்பிடிப்பட்ட தலைமை இருந்தது.
இவர்களும் ஆமாம்சாமியாக இருந்தார்கள்.
இருவருக்குமே அது செளகரியமாக இருந்தது.
ஆமாம் இந்த MP பேசும் போதோ /பேசியதையோ
எப்பவாவது கேட்டு இருக்கிறீர்களா?
ரமணியன்
இது வரை அப்பிடிப்பட்ட தலைமை இருந்தது.
இவர்களும் ஆமாம்சாமியாக இருந்தார்கள்.
இருவருக்குமே அது செளகரியமாக இருந்தது.
ஆமாம் இந்த MP பேசும் போதோ /பேசியதையோ
எப்பவாவது கேட்டு இருக்கிறீர்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கடினம் அல்ல:
காவிரி மேலாண்மை அமைப்பது கடினம் அல்ல.
மத்திய அரசு நினைத்தால் செய்யலாம்.
காவிரி பிரச்னைக்காக
தற்கொலை செய்வதாக கூறுவது பித்தலாட்டம்.
அதே சமயம் ராஜினாமா செய்வதாக சொல்வதை வரவேற்கிறேன்.
தண்ணீர் அளவை குறைத்த பின்பும் மேலாண்மை வாரியம்
அமைக்க கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
நமது நிலை தாழ்ந்து கொண்டே வருகிறது.
காவிரி மேலாண்மை தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்கிறேன்.
இவ்வாறு கமல் பேசி உள்ளார்.
-
தினமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
யாரை பூச்சாண்டி காட்டுகிறீர்கள் . மைய அரசு ஒன்னும்
விவேகமற்று செயல்படல. அது பொதுவானது. நடு நிலமை
யோடு செயல்படும். யானை கொழுத்தால் >>>>>>>>>>>>>
விவேகமற்று செயல்படல. அது பொதுவானது. நடு நிலமை
யோடு செயல்படும். யானை கொழுத்தால் >>>>>>>>>>>>>
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்
» ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
» காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் சாட்டையடி.
» ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்
» ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் ஏன் வேண்டும்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|