புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
viyasan
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_m10முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 10:57 am

First topic message reminder :

முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 PxakhL4REuDDV6MGpFvX+152c6b3607511b5611b7233537fa3739
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு சில தென்மாநிலங்களை தவிர மீதி உள்ள அனைத்து மாநிலத்திலும் மோடி அலை வீசியது.அதன் பின் நடந்த பெருமான்மையான சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது. தற்போது மொத்தம் 22 மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
முடிவுக்கு வருகிறதா மோடி அலை..!! - Page 3 ENXG05pSCBoxNQhTKjQY+ca69a97a2761e8eda0939b5740bcd014
ஆனால் வடகிழக்கு மாகாணங்களில் பெற்ற வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் தற்போது நடைபெற்ற 3 இடை தேர்தகளில் அடைந்த தோல்வி பாஜகவை கொஞ்சம் சோர்வடைய வைத்துள்ளது எனலாம். இந்நிலையில் தற்போது கர்நாடகாவிற்கு தேர்தல் வர உள்ளது. அது அடுத்து வரவிருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.
நன்றி
செய்தி புனல்


கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed Mar 28, 2018 7:26 pm

T.N.Balasubramanian wrote:
krishnanramadurai wrote:
T.N.Balasubramanian wrote:ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.

தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.

வெளியேறிய காற்று உள்ளே வராது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264209
ஐயா நீங்கள் பிஜேபி க்கு இடும்சாபம் "வெளியேறிய காற்று உள்ளே வராது"
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?
பிஜேபி வெளியேற்றிய வயதானவர்களை தேட வேண்டுமா?
அல்லது வயதானவர்கள் நிரம்பிய பழைய கட்சிகளை மீண்டும் அழைக்க வேண்டுமா?
நான் பிஜேபி க்கு தற்காலிக கட்டாயத்தினால் ஆதரவாளன்.
வேறு வழி என்ன சொல்லுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1264219

தவறான அனுமானத்தால் கருத்து பதிவு செய்து உள்ளீர்,krishnanramadurai அவர்களே .
"நீங்கள் தற்காலிக கட்டாயத்தால் ஆதரவாளன் " என்றால்,
நான் கட்டாயமின்றியே ஆதரவாளன்தான்.
அதற்காக கண்மூடித்தனமாக அவர்களுக்கு ஒட்டுப் போடமாட்டேன்.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும்.
பலூனில் இருந்த வெளியேறிய காற்று உள்ளே புகாது என்பது ஒரு பௌதிக கோட்பாட்டை
உதாரணமாக சுட்டிக்காட்டினேன். அது சாபம் இல்லை. அந்த தகுதியும் எனக்கு கிடையாது.
நீங்கள் எனக்கு ஒரு பதிலை சொல்லுங்கள்.
அரசு ஓய்வூதியருக்கு கிடைக்கும் பென்க்ஷன்  வருடாவருடம் cost of living index பிரகாரம்
மாறும்.  அரசு ஊழியருக்கு சம்பளம் மாறும். சும்மா உட்கார்ந்து பொழுதை கழிக்கும்
MP களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும் .பென்ஷனும் கிடைக்கும் .இதற்கெல்லாம் எவ்வளவு கோடி அதிகம் செலவழியும்? ஆனால் பென்சன் இல்லாமல் PF பணத்தை பாங்கிலும் /போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேவிங்ஸ் போடுபவர்கள் ஒரு சாரார். அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை 9.3% லிருந்து 8.3%மாற்றியதால் எவ்வளவு கோடி இந்த மோடி மிச்சப்படுத்தினார் என்று நீங்கள் கூறுங்கள்.பதவிக்கு வந்தால் incometax போடவேமாட்டேன் அந்த டிபார்ட்மெண்டால் செலவு அதிகம் அதை மூடிவிட்டு பண பரிவர்த்தனை செய்யும் போதே /சம்பளம் கொடுக்கும் போதே பிடிக்கவேண்டியதெல்லாம் பிடிப்பேன் என்றதெல்லாம் நேற்றோடு சொல்லி இன்று காற்றோடு பறக்கவிட்டாச்சு.
எந்தன் பதில் தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.திருத்திக்கொள்கிறேன்

ரமணியன் .
@krishnanramadurai
மேற்கோள் செய்த பதிவு: 1264270
ஐயா தங்கள் பதிவு அருமை..நானும் சற்றே வலது சாரி சித்தாந்தத்தை விரும்புபவன் தான்.அதனால் இயற்கையாகவே பாஜக ஆதரவு என் சிந்தையிலே உள்ளது...ஆனால் யார் செய்தாலும் தவறு தவறு தான் என்ற சுதந்திர சிந்தனை உள்ளதால் இப்போதைய மத்திய அரசின் எல்லா முடிவுகளையும் சரி என்று என்னால் கூற முடியாது...பொதுவாகவே இப்போது சாதாரண மக்கள் மனம் வெதும்பும் நிலை தான் உள்ளது..எல்லா கட்டுப்பாடுகளும்,தொந்தரவுகளும் ,சிரமங்களும் நாம் தான் அனுபவிக்கிறோம் தவிர ஊழல் செய்யும் எந்த பெரிய தொழிலதிபர்களும்,அரசியல்வாதிகளும் எந்த தண்டனையும் பெறுவது இல்லை..பழைய நோட்டை வங்கியில் டெபாசிட் செய்ய நாம் தான் வரிசையில் நின்றோமே தவிர எந்த பெரிய தொழிலதிபரோ,அரசியல்வாதியா,சினிமா நடிகரோ நிற்கவில்லையே...எந்த அரசியல்வாதியின் குற்றமும் கோர்ட்டில் நிரூபணம் ஆகும் வகையில் சிபிஐ வழக்கை நடத்தவில்லையே..பிறகு நேர்மை பற்றி மணிக்கணக்கில் பேசி தான் புண்ணியம் என்ன
ஆனால் இதை எல்லாம் மீறி இவர்களுக்கு மாற்று யார் என்று பார்க்கும் போது இவர்களே பரவாயில்லை என்ற எண்ணம் தான் இறுதியில் வருகிறது..


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 28, 2018 7:33 pm

தமிழகத்தில் திமுக /அதிமுக போல்
மத்தியில் காங்கிரஸ்/பாஜக .
பா ஜ க என்றால் பாரதிய ஜனதா கட்சி
ஜனதா என்றால் மக்கள்.
மக்கள் கட்சி ?
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Wed Mar 28, 2018 11:30 pm

T.N.Balasubramanian wrote:
krishnanramadurai wrote:
T.N.Balasubramanian wrote:ஆரம்பத்தில் முழுதும் காற்றடைத்த பலூன்.

தற்போது , காலத்தால் காற்று இறங்கிய பலூன்.
அரியணை ஏறுமுன் கூறியது ஒன்று .
நடத்தி காட்டியது வேறொன்று.
முக்கியமான இடங்களில் அது சம்பந்தப்பட்ட
முக்கியமானவர்களை போடாவிட்டால்
இது போன்ற இழப்புகள் நிச்சயமாக ஏற்படும்.
வயதானவர்களை ஓரம் கட்டுதல் சரியான தீர்வு
என நினைத்து நிறைவேற்றிய தப்பான முடிவு.
இளைஞர் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள்
நாளை முதியவராக ஆகப்போவதும் ,இதே விதிமுறையை
பின்பற்றி நிராகரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை ஞானம்
இல்லாதவர்கள்.

வெளியேறிய காற்று உள்ளே வராது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1264209
ஐயா நீங்கள் பிஜேபி க்கு இடும்சாபம் "வெளியேறிய காற்று உள்ளே வராது"
சரி நாம் என்ன செய்ய வேண்டும்?
பிஜேபி வெளியேற்றிய வயதானவர்களை தேட வேண்டுமா?
அல்லது வயதானவர்கள் நிரம்பிய பழைய கட்சிகளை மீண்டும் அழைக்க வேண்டுமா?
நான் பிஜேபி க்கு தற்காலிக கட்டாயத்தினால் ஆதரவாளன்.
வேறு வழி என்ன சொல்லுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1264219

தவறான அனுமானத்தால் கருத்து பதிவு செய்து உள்ளீர்,krishnanramadurai அவர்களே .
"நீங்கள் தற்காலிக கட்டாயத்தால் ஆதரவாளன் " என்றால்,
நான் கட்டாயமின்றியே ஆதரவாளன்தான்.
அதற்காக கண்மூடித்தனமாக அவர்களுக்கு ஒட்டுப் போடமாட்டேன்.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும்.
பலூனில் இருந்த வெளியேறிய காற்று உள்ளே புகாது என்பது ஒரு பௌதிக கோட்பாட்டை
உதாரணமாக சுட்டிக்காட்டினேன். அது சாபம் இல்லை. அந்த தகுதியும் எனக்கு கிடையாது.
நீங்கள் எனக்கு ஒரு பதிலை சொல்லுங்கள்.
அரசு ஓய்வூதியருக்கு கிடைக்கும் பென்க்ஷன்  வருடாவருடம் cost of living index பிரகாரம்
மாறும்.  அரசு ஊழியருக்கு சம்பளம் மாறும். சும்மா உட்கார்ந்து பொழுதை கழிக்கும்
MP களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும் .பென்ஷனும் கிடைக்கும் .இதற்கெல்லாம் எவ்வளவு கோடி அதிகம் செலவழியும்? ஆனால் பென்சன் இல்லாமல் PF பணத்தை பாங்கிலும் /போஸ்ட் ஆபீஸ் முதியோர் சேவிங்ஸ் போடுபவர்கள் ஒரு சாரார். அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை 9.3% லிருந்து 8.3%மாற்றியதால் எவ்வளவு கோடி இந்த மோடி மிச்சப்படுத்தினார் என்று நீங்கள் கூறுங்கள்.பதவிக்கு வந்தால் incometax போடவேமாட்டேன் அந்த டிபார்ட்மெண்டால் செலவு அதிகம் அதை மூடிவிட்டு பண பரிவர்த்தனை செய்யும் போதே /சம்பளம் கொடுக்கும் போதே பிடிக்கவேண்டியதெல்லாம் பிடிப்பேன் என்றதெல்லாம் நேற்றோடு சொல்லி இன்று காற்றோடு பறக்கவிட்டாச்சு.
எந்தன் பதில் தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்.திருத்திக்கொள்கிறேன்

ரமணியன் .
@krishnanramadurai
மேற்கோள் செய்த பதிவு: 1264270
தாமதமாக தங்கள் பதிவை பார்த்தற்கும் பதில் அளிப்பதற்கும் மன்னிக்கவும்.
தங்கள் பௌதிக கோட்பாட்டு சுட்டு என்னால் சாபம் என்று கூறப்பட்டதற்கு காரணம்
மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த இந்த அரசு மீண்டும் வராது என்று நீங்கள் கூறுவதாக நினைத்தது முதல் காரணம்.
இரண்டாவது மாறிய அரசின் குறைகளை , குற்றங்களால் அரசை இழந்தவர்கள் தந்திரமாக மிகைப்படுத்துகிறார்கள் என நினைத்தது மறு காரணம்.
ஐயா நீங்கள் பென்ஷன் வழங்கப்படும் முறையை பற்றி கூறி இருக்கிறீர்கள். நானும் பென்ஷன் வாங்கும் அரசு ஊழியரின் மகன்தான் .
ஆனால் இந்த சிறிய இழப்புக்கு பழி குற்றவாளிகள் ஆட்சிக்கு வந்து நமக்கு மட்டும் கிடைக்கும் அதாவது நாட்டில் மிகச்சிறிய சதவிகிதத்தினருக்கு கிடைக்கும் லாபம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.
உங்கள் அடுத்த இன்கம் டாக்ஸ் விவகாரமும் அத்தகையதே.
எங்கள் தொகுதியில் நிற்பவரின் தகுதி கருதியே ஒட்டு போடப்படும். என்று கூறியிருந்தீர்கள்.
தாங்கள் எந்த தொகுதி? அந்த தொகுதி MP , MLA யார் யார்?
நீங்கள் சொல்வது உண்மை என்றால் தங்கள், தங்கள் தொகுதி MP , MLA மற்றும் தங்கள் தொகுதியில் அவர்களுக்கு வாக்களித்த ஒவ்வொருவர் ஆகிய அனைவர் பாதங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
மேலும் ஒரு கேள்வி தகுதி வாய்ந்த உங்கள் MP , MLA சம்பளம் அதிகம் பெறுவதில் உங்களுக்கு வருத்தம் இருக்காது என்றாலும் இந்த சம்பள உயர்வு அனைத்து கட்சி இல்லை எல்லா MP , MLA வுக்கும் தான். அவர்கள் சம்பளத்தை பார்த்து பொறாமைப்படும் இல்லை கோபப்படும் நமக்கு அவர்கள் அடிக்கும் கொள்ளை பெரிதாக தெரிவதில்லையே ஏன்?
தங்களைப்போன்றவர்களிடம் அப்பாவித்தனம் இருப்பதால் திருத்திக்கொள்ள ஒன்றுமில்லை.
கள்ளநெஞ்சம் கொண்ட எங்களை போன்ற இரெண்டும்கெட்டான்கள்தான் மாறவேண்டும்.
தங்களை என் பதில் புண்படுத்தியிருந்தால் அதற்க்கு என் அறியாமையே காரணம். மன்னிக்கவும்.






T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 30, 2018 1:40 pm

krishnanramadurai wrote:எல்லா MP , MLA வுக்கும் தான். அவர்கள் சம்பளத்தை பார்த்து பொறாமைப்படும் இல்லை கோபப்படும் நமக்கு அவர்கள் அடிக்கும் கொள்ளை பெரிதாக தெரிவதில்லையே ஏன்?

சென்னையின் முதன் மந்திரியாக திரு c ராஜகோபாலாச்சாரி இருந்தபோது,
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது .
ஆனால் அதில் போலீசார் இடம் பெறவில்லை.
இது விஷயமாக ஏன் அவர்கள் இந்த ஊதிய உயர்வில் இடம் பெறவில்லை
என்று அவரை கேட்டபோது, சிரித்துக்கொண்டே அவர்களுக்கு அவசியம் இல்லை
என்றாராம்.
MP MLA அவர்களுக்கு சம்பள உயர்வு --பொறாமையும் இல்லை ,கோபமும் இல்லை.
நான் அந்த பொருள்பட எழுதவில்லை.
சிரிக்காமலே சொல்லுகிறேன்-- அவர்களுக்கு சம்பள உயர்வு தேவையும் இல்லை
அவசியமும் இல்லை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 30, 2018 4:26 pm

போலீஸ்காரர்களுக்கு சம்பள உயர்வு அவசியமில்லை என்று சொன்னால் என்ன பொருள் ? அவர்கள் மக்களிடம் லஞ்சம் வாங்கிக்கொள்வார்கள் என்றுதானே பொருள் ! அப்படியென்றால் ராஜாஜி தன்னுடைய ஆட்சியில் ஊழல் இருந்தது என்று ஒப்புக் கொள்கிறாரா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 30, 2018 4:36 pm

MJagadeesan wrote: தவறான கருத்தோட்ட மறுமொழி அய்யா.!
போலீஸ்காரனுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கொடுத்தாலும், அவன் சைடில்
பணம் பண்ணுவான் என்று  அவர் சொன்னதால் அவர் ஆட்சியில் ஊழல் அது இது என்று
கற்பனைகளா அய்யா? ஒருவருடைய  வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள் /வேலைக்காரிகள் கொஞ்சம் கை நீளம் என்றால் , அந்த வீட்டுக்காரர் கை நீளம் உள்ளவர் என்று சொல்லுவீர்களா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 30, 2018 4:47 pm

போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான் ; ஆனால் முதலமைச்சராக இருப்பவர் , அதை ஒத்துக்கொள்வதுபோல , பொது இடத்தில் பேசுவது தவறுதானே !
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் , லஞ்சம் வாங்காதவர்களும் இருக்கிறார்களே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sat Mar 31, 2018 5:33 am

M.Jagadeesan wrote:போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான் ; ஆனால் முதலமைச்சராக இருப்பவர் , அதை ஒத்துக்கொள்வதுபோல , பொது இடத்தில் பேசுவது தவறுதானே !
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் , லஞ்சம் வாங்காதவர்களும் இருக்கிறார்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1264638
நமது அரசியல் நீர்த்து போக இதுதான் காரணம்.
முதலமைச்சர் பொது இடத்தில் வாயளவு சுத்தமாக இருக்கவேண்டும்.
தவறை எப்படி தடுப்பது. வெட்கப்படாமல் உண்மையை பேசுபவர் முதல்வர் என்றால் அவர் பாதுகாப்பு நம்மக்கு கிடைக்காது என்று அவர்கீழ் இருப்பவர் அஞ்சுவார் என்பது அன்றைய சிந்தனை, இன்றைய முட்டாள்தனம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 31, 2018 11:39 am

krishnanramadurai wrote:
M.Jagadeesan wrote:போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான் ; ஆனால் முதலமைச்சராக இருப்பவர் , அதை ஒத்துக்கொள்வதுபோல , பொது இடத்தில் பேசுவது தவறுதானே !
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் , லஞ்சம் வாங்காதவர்களும் இருக்கிறார்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1264638
நமது அரசியல் நீர்த்து போக இதுதான் காரணம்.
முதலமைச்சர் பொது இடத்தில் வாயளவு சுத்தமாக இருக்கவேண்டும்.
தவறை எப்படி தடுப்பது. வெட்கப்படாமல் உண்மையை பேசுபவர் முதல்வர் என்றால் அவர் பாதுகாப்பு நம்மக்கு கிடைக்காது என்று அவர்கீழ் இருப்பவர் அஞ்சுவார் என்பது அன்றைய சிந்தனை, இன்றைய முட்டாள்தனம்.
மேற்கோள் செய்த பதிவு: 1264658
முதல்வர் அவர்கள் உண்மையை
சொன்னதில் தப்பில்லை. இவர்
பேசியதால் மக்கள் நம்பிக்கை இழந்து விடப்போவதில்லை.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 31, 2018 12:56 pm

M.Jagadeesan wrote:போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான் ; ஆனால் முதலமைச்சராக இருப்பவர் , அதை ஒத்துக்கொள்வதுபோல , பொது இடத்தில் பேசுவது தவறுதானே !
போலீஸ்காரர்களில் நல்லவர்களும் , லஞ்சம் வாங்காதவர்களும் இருக்கிறார்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1264638

நாட்டில் தீவிரவாதம் மிகுந்து விட்டது என்று ஒரு காலத்தில் ஒரு பிரதமர் கூறினார்.
அப்பிடி சொன்னதால் அவர் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார் என்றா அர்த்தம்.?

எப்பிடி ஒவ்வொரு தீவிரவாதிக்கும் ஒரு போலீசுக்காரனை போடமுடியதோ
அதே போல் லஞ்சம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கண்காணிப்பாளரை போடமுடியுமா?
சில நடைமுறைகளை பயன்படுத்த முடியாத சமயத்தில் மனத்தாங்கலை வெளிப்படுத்துவதன் மூலமாவது சிலர் மனம் மாறுவார்களா என்ற நப்பாசைதான் காரணமாகவும் இருக்கலாம்.

மேலும் என்னுடைய பதிவில், "சொன்னாராம் " என்றே கூறி இருந்தேன்.அதற்கு அர்த்தம்
நான் நேரிடையாக கேட்கவில்லை.பராபரியாக காதில் விழுந்த செய்தி.நம்பகத்தன்மைக்கு
உத்திரவாதமில்லை. புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக