புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
26 Posts - 36%
ayyasamy ram
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
12 Posts - 17%
Rathinavelu
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
101 Posts - 47%
ayyasamy ram
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
16 Posts - 8%
mohamed nizamudeen
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_lcap நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_voting_bar நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 25, 2018 3:47 pm

 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Dubai_Gold_Souk_17540
-
வங்கிகளை ஏமாற்றும் நகைக்கடைகள் வரிசையில் லேட்டஸ்ட்
நாதெள்ளா ஜுவல்லரி. போலியான ஆதாரங்கள் காட்டி 250 கோடி
ரூபாய் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் விட்டுவிட்டதாக மத்திய
புலனாய்வு அமைப்பில் புகார் கொடுத்திருக்கிறது
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.

2010-ம் ஆண்டு இந்த 250 கோடி ரூபாயை கடனாக வாங்கியதாக
வங்கி சொல்லும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
பண நெருக்கடியால் தனது அனைத்துக்கிளைகளையும் மூடியது
நாதெள்ளா நிறுவனம்.

77 ஆண்டுக்கால பாரம்பரிய நிறுவனமான நாதெள்ளாவில்
அப்போதே நகை சேமிப்புத் திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள்
புகார் தெரிவித்தனர். நாதெள்ளா நிறுவனம் 210 பேரிடம் 75 கோடி
ரூபாய் நகை சீட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியுள்ள
இந்த புகார் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில்தான் பாரத் ஸ்டேட்
வங்கியின் 250 கோடி ரூபாய் புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர்மாதம் தான் தங்களுக்கு போலியான
ஆவணங்கள் மூலம் கடன்பெற்றிருப்பது தெரியவந்ததாக சொல்கிறது
பாரத ஸ்டேட் வங்கி. நாதெள்ளா மீதான புகாரும் கடந்த
4 மாதங்களுக்கு முன்பே எஸ்.பி.ஐ கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

2017-ம் ஆண்டு நகை சீட்டு மோசடி அம்பலமானபோது, பொருளாதார
குற்றங்களை விசாரிக்கும் ஆணையம் முன்பு ஆஜரான நாதெள்ளா
நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வாடிக்கையாளர்களுக்குத்
தரவேண்டிய பணத்தை தந்துவிடுவோம் என உறுதியளித்திருந்தது.

ஆனால் இதுவரை வாடிக்கையாளர்களின் பணம் திரும்ப கொடுக்கப்
படவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 25, 2018 3:48 pm



நாதெள்ளா நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரங்கநாத குப்தா,
அவரது மகன்கள் பிரபன்ன குமார், பிரசன்னா குமார், இவர்களது
உறவினர் கோட்டா சுரேஷ் ஆகியோர் மீது கடந்த அக்டோபர் மாதம்
போலீஸ் வழக்குப்பதிவு செய்ததே தவிர கைது செய்யவில்லை.

இப்போதும் இவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்கிற விவரம்
வெளியாகவில்லை.

தொடர்ந்து நகை நிறுவன மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும்
நிலையில் வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்துக்
கொண்டே போகிறது. கடந்த 2016 மார்ச் மாதம் 7.8 சதவவிகிதமாக
இருந்த வாராக்கடன் டிசம்பரில் 9.1 சதவிகிதமாக அதிகரித்தது.

திருத்தி அமைக்கப்பட்ட கடன் அளவையும் சேர்த்தால், வாராக்
கடன் அளவு 12 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கும்.
வளரும் நாடுகளில் வாராக் கடன் அதிகமாக இருக்கும் நாடாக
இந்தியா இருக்கிறது.

வரும் காலங்களில் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைத்துக்
கொண்டாலும், வங்கிகளின் நிதி நிலைமை சீரடைய இன்னும்
பல ஆண்டுகள் பிடிக்கும்.

இந்த வாராக்கடன்களில் முன்னணியில் இருப்பது பொதுத்துறை
வங்கிகள்தான். பொதுத்துறை வங்கிகளில் கிட்டத்தட்ட
8 சதவிகிதம் வாராக்கடன் இருக்கும் நிலையில், தனியார்
வங்கிகளில் வாரக்கடனின் அளவுக்கு 1.5 சதவிகிதத்துக்குள்தான்
இருக்கிறது.

2012 முதல் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் சதவிகிதம்
உயர்வதற்கு பொருளாதார மந்த நிலை மிக முக்கியக் காரணம்
என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

நகைச் சீட்டுகள் வேண்டாம்!

மக்கள் நகைக்கடைகளில் சீட்டு கட்டும் பழக்கத்தை கைவிட
வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். நகைக்கடையில் நகை
சீட்டு மோசடி நடந்தால் திரும்ப பணம் கிடைப்பது என்பது
எட்டாக் கனிதான் என்கிறார்கள்.

தங்க நகை சேமிப்புத் திட்டத்துக்கு பதிலாக கோல்ட் இடிஎஃப்,
தங்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டம், மத்திய அரசின் சேமிப்புத்
திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டங்களில் ஏமாற்றமுடியாது என்பதோடு மிகவும்
வெளிப்படையான திட்டங்கள் இவை.
-
---------------------------------------
நன்றி- விகடன்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 25, 2018 4:11 pm

வங்கிகளில் கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்வது இப்போது Fashion ஆகிவிட்டது .இவர்களுக்கெல்லாம் வழிகாட்டி மல்லையாதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக