புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
75 Posts - 55%
heezulia
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
70 Posts - 54%
heezulia
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_m10 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 25, 2018 3:47 pm

 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Dubai_Gold_Souk_17540
-
வங்கிகளை ஏமாற்றும் நகைக்கடைகள் வரிசையில் லேட்டஸ்ட்
நாதெள்ளா ஜுவல்லரி. போலியான ஆதாரங்கள் காட்டி 250 கோடி
ரூபாய் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் விட்டுவிட்டதாக மத்திய
புலனாய்வு அமைப்பில் புகார் கொடுத்திருக்கிறது
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.

2010-ம் ஆண்டு இந்த 250 கோடி ரூபாயை கடனாக வாங்கியதாக
வங்கி சொல்லும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
பண நெருக்கடியால் தனது அனைத்துக்கிளைகளையும் மூடியது
நாதெள்ளா நிறுவனம்.

77 ஆண்டுக்கால பாரம்பரிய நிறுவனமான நாதெள்ளாவில்
அப்போதே நகை சேமிப்புத் திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள்
புகார் தெரிவித்தனர். நாதெள்ளா நிறுவனம் 210 பேரிடம் 75 கோடி
ரூபாய் நகை சீட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியுள்ள
இந்த புகார் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில்தான் பாரத் ஸ்டேட்
வங்கியின் 250 கோடி ரூபாய் புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர்மாதம் தான் தங்களுக்கு போலியான
ஆவணங்கள் மூலம் கடன்பெற்றிருப்பது தெரியவந்ததாக சொல்கிறது
பாரத ஸ்டேட் வங்கி. நாதெள்ளா மீதான புகாரும் கடந்த
4 மாதங்களுக்கு முன்பே எஸ்.பி.ஐ கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

2017-ம் ஆண்டு நகை சீட்டு மோசடி அம்பலமானபோது, பொருளாதார
குற்றங்களை விசாரிக்கும் ஆணையம் முன்பு ஆஜரான நாதெள்ளா
நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வாடிக்கையாளர்களுக்குத்
தரவேண்டிய பணத்தை தந்துவிடுவோம் என உறுதியளித்திருந்தது.

ஆனால் இதுவரை வாடிக்கையாளர்களின் பணம் திரும்ப கொடுக்கப்
படவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 25, 2018 3:48 pm



நாதெள்ளா நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரங்கநாத குப்தா,
அவரது மகன்கள் பிரபன்ன குமார், பிரசன்னா குமார், இவர்களது
உறவினர் கோட்டா சுரேஷ் ஆகியோர் மீது கடந்த அக்டோபர் மாதம்
போலீஸ் வழக்குப்பதிவு செய்ததே தவிர கைது செய்யவில்லை.

இப்போதும் இவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்கிற விவரம்
வெளியாகவில்லை.

தொடர்ந்து நகை நிறுவன மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும்
நிலையில் வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்துக்
கொண்டே போகிறது. கடந்த 2016 மார்ச் மாதம் 7.8 சதவவிகிதமாக
இருந்த வாராக்கடன் டிசம்பரில் 9.1 சதவிகிதமாக அதிகரித்தது.

திருத்தி அமைக்கப்பட்ட கடன் அளவையும் சேர்த்தால், வாராக்
கடன் அளவு 12 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கும்.
வளரும் நாடுகளில் வாராக் கடன் அதிகமாக இருக்கும் நாடாக
இந்தியா இருக்கிறது.

வரும் காலங்களில் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைத்துக்
கொண்டாலும், வங்கிகளின் நிதி நிலைமை சீரடைய இன்னும்
பல ஆண்டுகள் பிடிக்கும்.

இந்த வாராக்கடன்களில் முன்னணியில் இருப்பது பொதுத்துறை
வங்கிகள்தான். பொதுத்துறை வங்கிகளில் கிட்டத்தட்ட
8 சதவிகிதம் வாராக்கடன் இருக்கும் நிலையில், தனியார்
வங்கிகளில் வாரக்கடனின் அளவுக்கு 1.5 சதவிகிதத்துக்குள்தான்
இருக்கிறது.

2012 முதல் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் சதவிகிதம்
உயர்வதற்கு பொருளாதார மந்த நிலை மிக முக்கியக் காரணம்
என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

நகைச் சீட்டுகள் வேண்டாம்!

மக்கள் நகைக்கடைகளில் சீட்டு கட்டும் பழக்கத்தை கைவிட
வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். நகைக்கடையில் நகை
சீட்டு மோசடி நடந்தால் திரும்ப பணம் கிடைப்பது என்பது
எட்டாக் கனிதான் என்கிறார்கள்.

தங்க நகை சேமிப்புத் திட்டத்துக்கு பதிலாக கோல்ட் இடிஎஃப்,
தங்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டம், மத்திய அரசின் சேமிப்புத்
திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டங்களில் ஏமாற்றமுடியாது என்பதோடு மிகவும்
வெளிப்படையான திட்டங்கள் இவை.
-
---------------------------------------
நன்றி- விகடன்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 25, 2018 4:11 pm

வங்கிகளில் கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்வது இப்போது Fashion ஆகிவிட்டது .இவர்களுக்கெல்லாம் வழிகாட்டி மல்லையாதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக