புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
25 Posts - 38%
heezulia
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
4 Posts - 6%
prajai
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
2 Posts - 3%
Raji@123
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 2%
Barushree
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 2%
M. Priya
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த்துறை வாழ்த்து


   
   
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sat Mar 24, 2018 2:26 pm

வாழ்த்து
-----++++--



சந்திரப் பிறை
சேகரஞ் சூடிய
உமாதேவியே!- நீ
அலர்மேல் பதிந்த
மங்கை வாலையாய்;
பரிமள புஷ்ப
காந்தி ஏற்று, சுகுண மருளி
வசந்த தனம் பெருக!
காயத்ரி மந்திர
உச்சாடனை செய்யும்
உன் - சுத(தா)னின்
வாழ்வு மலர நீ குளிர்ந்து
அபிடேக ஆராதனை
ஏற்க! அழைக்கும்
மதலை உக்கிர குமாரனின்
போற்றி! தமிழ் லட்சார்ச்சனை....



--- ப. வீரக்குமார் ; திருநின்றவூர். ௬௩௮௨௨௩௩௦௮௧


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 24, 2018 5:09 pm

நன்றாக இருக்கிறது
சந்திரப் பிறை
சேகரஞ் சூடிய
உமாதேவியே!

இதை அர்த்தம் படுத்துவதில் குழப்பம் .
விளக்கமுடியுமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 24, 2018 9:55 pm

இந்த வாழ்த்தின் பொருள் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Mon Mar 26, 2018 11:03 am

இக் கவிதையின் அர்த்தம்


சந்திரப் பிறையை முடியில் அணிந்துள்ள உமாதேவியே! நீ மலர் மேல் நிற்கும் மங்கையான சித்தர்களுக்கு சித்தியைத் தரும் வாலைத்தாயாய், சுகந்த பூக்களுடன் வாசனை கொண்டு, நல்ல குணமருளிச் செய்து, நற் வசந்தம் தரக்கூடிய தனத்தைப் பெருக்கி, மகனின் காயத்ரி மந்திர உச்சாடனை கேட்டு, மகனின்வாழ்வு மலர அபிஷேகத்தால் குளிர்ந்து, ஏற்று. அழைக்கும் மகன் உக்கிரகுமாரனின் போற்றி லட்சார்ச்சனை என்பதாகும்.


எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் அனைவரின் பெயர்களையும் ஒருசேர எழுதப்பட்டது . தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். அவர்களின் பெயர்கள் எஸ்.எஸ்.என் . சந்திரசேகரன் (துறைத்தலைவர்),செ.சுதா,என்.தேவி,த.ராஜிவ்காந்தி,ஆர்.உமாராணி, அ.அலர்மேல்மங்கை, ப.வீரக்குமார், த.பரிமளா, சு.சுகுணா, வ.தனலடசுமி, கு.வசந்தம், பா.காயத்ரி.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2018 11:15 am

வாழ்த்தும் விளக்கமும் அருமை நண்பரே ... தமிழ்த்துறை வாழ்த்து 3838410834 தொடருங்கள் ... தமிழ்த்துறை வாழ்த்து 103459460



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 26, 2018 11:23 am

சந்திரப்பிறையை உமா தேவி முடியில் சூடியுள்ளாரா ? எனக்குப் புரியவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 27, 2018 4:23 pm

அனைவரை பெயரையும் ஒரு சேர கவிதையில் இணைக்க
முயற்சி எடுத்துள்ளீர். தமிழ்த்துறை வாழ்த்து 3838410834

ஆனால் சந்திர பிறை சிவனின் சிரசில் அல்லவோ உள்ளது!
சந்திர பிறையை கொண்டவரின் பாகத்தாளே உமாதேவியே
என வந்திருந்தால் அர்த்தமுள்ளதாக இருந்திருக்குமோ?
மேலும் இது மாதிரி புனையும் போது
படிப்பவர்களுக்கு விளங்க, காரணத்தை சிறு குறிப்பென
சேர்த்திருக்கலாம் என்பது எந்தன் கருத்து.

நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Wed Mar 28, 2018 2:48 pm

காமாட்சியம்மன்,ராஜராஜேஸ்வரி ஆகிய தெய்வங்கள் சிரிசில் பிறைசூடியுள்ளனர். அவர்கள் உமாதேவியின் அம்சம் தானே! அம்மையும் அப்பனும் எனக்கு ஒன்றுதான் ஐயா. உங்களுக்கு எதுவோ அதுவே மகிழ்வாய் ஏற்று க்கொள்க‌. ஐயா. வணக்கம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 28, 2018 3:34 pm

புதிய அன்பர் தன் பெயரை தமிழ் எழுத்தில் பதியலாமே ..
சிறப்பாய் இருக்கும் . ஈகரை தமிழ் என்பதற்கு >>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக