புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
63 Posts - 57%
heezulia
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
58 Posts - 56%
heezulia
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_m10பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 24, 2018 8:53 pm

பொதுவாக மாநாடுகளில் உலகளவில்  தலைவர்கள் /பேச்சாளர்கள் எழுதி வைத்து படிக்கிறார்கள்.தேவையற்ற  கருத்துகளை  தெரிந்தோ தெரியாமலோ பேசிவிடக் கூடாது என்பதும் குறிப்பிட்ட நேரத்தில் பேச வேண்டும் என்பதும் காரணமாக இருக்கிறது.

ஒருமுறை ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 10 நிமிடங்களில் பேசி முடிக்காமல்  தொடர்ந்து பேச அனுமதிக்கப்படாததால் கூட்டத்தை விட்டு கோபத்துடன் வெளியேறியிருந்தார்.

இந்திய அரசியலில்  கருணானிதி எழுதி வைத்து உரையாற்றுவதில்லை.இலக்கிய பேச்சு வரிசையில் நெல்லை கண்ணன் போன்றவர்கள் எழுதி குறிப்பு இல்லாமல் நீண்ட நேரம் பேசுவதையும்,ஆன்மீக பேச்சில் கிருபானந்தவாரியார்  குறிப்பு இல்லாமல் பேசுயதையும் பார்த்திருக்கலாம். இப்படிப் பலர் நீண்ட உரையை குறிப்பு எதுவும் இல்லாமல் பேசுவார்கள்.

ஆனால் எழுதி வைத்திருந்ததையும் சரியாக படிக்காமல் தப்பாக படித்து பல்பு? வாங்கியவர்களும் கேலிக்கு உள்ளானவர்களும் சமீப காலங்களில் காண முடிகிறது.
நேற்றைய தினம் செயல்தலைவர் ஆற்றிய உரையில் (படித்த உரையில் ) அவர் சொன்ன பழமொழி………….

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Proverb-11-1-1-1-1-1

ஆங்கிலம் ஒரு மொழியே தவிர அறிவு அல்ல. ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன? தெரியாது என சொல்லி தெரிந்த மொழியில் பேசுவது தானே!
பிரதமர் மோதி அவர்கள் குஜராத்தி,இந்தி மொழி தவிர்ந்த வேறு மொழிகளை பார்த்தே பேசுகிறார். சரியாக பார்த்துப் படிக்கா விட்டால்………………

இலங்கை அதிபர் சிறிசேனாவை வரவேற்று உரையாற்றும் போது,எழுதிய உரையை படிக்கும் போது, திருமதி சிறிசேனா (Mrs.) என்பதை M.R.S. சிறிசேனா என வாசித்து கேலிக்கு உரியவரானார்.



பார்த்துப் படிப்பது/பேசுவதிலும் கவனம் வேண்டும்.மொழி என்பது  அறிவல்ல. தெரிந்த மொழியில் சரியாக யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவதே தவறுகளை தவிர்க்க உதவும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 24, 2018 9:42 pm

நிறைய பல்ப் வாங்கும் தலைகள் உண்டு.

EPS திருக்குறள் எழுதியது சேக்கிழார் என்று ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 24, 2018 9:52 pm

T.N.Balasubramanian wrote:நிறைய பல்ப் வாங்கும் தலைகள் உண்டு.

EPS திருக்குறள் எழுதியது சேக்கிழார் என்று ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263907

ஐயா !

நீங்களும் பல்பு வாங்கிவிட்டீர்கள் !

எடப்பாடி , கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்றுதான் படித்தார் . திருக்குறள் அல்ல !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 24, 2018 10:00 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:நிறைய பல்ப் வாங்கும் தலைகள் உண்டு.

EPS திருக்குறள் எழுதியது சேக்கிழார் என்று ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263907

ஐயா !

நீங்களும் பல்பு வாங்கிவிட்டீர்கள் !

எடப்பாடி , கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்றுதான் படித்தார் . திருக்குறள் அல்ல !
மேற்கோள் செய்த பதிவு: 1263908

இரவு நேரத்தில் தூங்காமல் சரியாக கவனிக்கிறீர்களா என்று உங்களை பரிசோதித்தேன் அய்யா .
என் தவறுதான் .EPS ஐயும் சேக்கிழாரையும் சரியாக சொன்னதால் 67 % மார்க்கு தரவேண்டும் வாத்யார் அய்யா !
மீண்டும் சந்திப்போம். நன்றி MJ

ரமணியன்

( விடை பெற்று கொண்ட பிறகும் 2 /3 பதிவுகள் இடவேண்டி வந்துவிட்டது.)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 25, 2018 2:14 am


பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள். Asasasa
இப்படித்தான் ஒரு தலைவர் தன்னுடைய செக்ரடரியை
”பேசும் கருத்து, ஐந்து நிமிடங்களில் முடிய வேண்டும்
என்று சொன்னேனே, பதினைந்து நிமிடம் வரும்படி
எழுதிக் கொடுத்து விட்டாயே? என்று கோபித்துக்
கொண்டார்
-
செக்ரடரி பணிவுடன் சொன்னார்....”ஐந்து நிமிடம் பேச
தயாரித்த குறிப்புகளின் கார்பன் காப்பிகளையும் நீங்கள்
படித்து விட்டீர்கள் ஐயா என்று பணிவுடன் கூறினாராம்!!
-
---------------------------------

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2018 7:54 pm

சூப்பர் நவரசநாயகன் ஐயா.

ஆமா இன்னுமா கார்பன் பேப்பரை பாவிக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 26, 2018 9:45 am

எங்கள் கேப்டன் கூட எழுதி வைத்து பேசமாட்டார்

எழுதி கொடுத்தாலும் கூட பேசமாட்டார்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 11:30 am

SK wrote:எங்கள் கேப்டன் கூட எழுதி வைத்து பேசமாட்டார்

எழுதி கொடுத்தாலும் கூட பேசமாட்டார்
மேற்கோள் செய்த பதிவு: 1264032
உங்கள் கேப்டன் யாரோ??


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக