புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
26 Posts - 43%
M. Priya
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
1 Post - 2%
Jenila
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 3%
Rutu
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 2%
manikavi
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_m10சின்னச் சின்ன சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னச் சின்ன சிந்தனைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 20, 2018 7:31 am


புற்று
------
-
சிற்றெறும்பு சிற்பி செய்த கோயில்
பின்னர்
சீறுகின்ற பாம்பு நுழைவாயில்
-
-----------------------------
-
காற்று
------
-
சிரித்தால் இது தென்றல்
சீறினால் இது புயல்
-
-----------------------------
-
பணம்
-----
-
பலரிடம் புரண்டாலும்
பத்தினியாய் இருக்கும் பரத்தை
-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 20, 2018 7:32 am

சின்னச் சின்ன சிந்தனைகள் 56
-

-
காதல்
-----
-
நம் வீட்டுக் கதவை தட்டாதவரை
இது புனிதமானதுதான்!
-

--------------------------------
-
வீரம்
-----
-
பயப்படாமல் இருப்பது அல்ல!
அப்படி நடிப்பது!!
-
------------------------------
-
பரத்தை
-------
-
இது செல்லாத நோட்டு
ஆனாலும்
செலாவணியில் இருக்கும்
-
------------------------

-கவிமாமணி தேனிரா பாண்டியன்
கால முகடுகளில் கவிதைச் சுவடுகள் -
நூலிலிருந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 20, 2018 3:28 pm

பலரிடம் புரண்டாலும்
பத்தினியாய் இருக்கும் பரத்தை

உண்மையான வரிகள் ஐயா



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 20, 2018 6:15 pm

அனைத்த்தும் சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 20, 2018 7:32 pm

SK wrote:
பலரிடம் புரண்டாலும்
பத்தினியாய் இருக்கும் பரத்தை

உண்மையான வரிகள் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1263158

எங்களுக்கு தெரிந்த ஒரு மேலாளர் இருந்தார்.
எவ்வளவு சிறந்த ஒப்பந்தக்காரர்களை பணிக்கு அமர்த்தினாலும்
நமக்கு அடிக்கடி அல்வா கொடுப்பார்கள்.
மேலாளரிடம் அவர்களை பற்றி குறை கூறினால் ,
பரத்தை என்று அறிந்தே மணம் முடித்தேன்
பத்தினி என்று நினைத்தே படுப்பீர்
என்பார்.

ஒப்பந்தக்காரர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Wed Mar 21, 2018 7:30 am

பணத்தை பரத்தையுடனும் ,
பரத்தையை பணத்துடன்
ஒப்பிடும் கவிதை நயம் சிறப்பு.
அதிலும் செல்லாக்காசு செலவாணியில் இருக்கும் எனும்பொது
இழையோடும் சோகம் ரசிப்பை தாண்டி உணர்வு பூர்வமானது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக