புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
Page 1 of 1 •
அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
#1263070சென்னை,
மதுபான பார்களை ஏலம் விடவில்லை என்பதால், அரசு கஜானாவுக்கு
வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? என்று சட்டசபையில்
தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று
திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதி (தி.மு.க.) விவாதித்தார். அவருக்கு
பதிலளித்து அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசினர். அதன் விவரம்
வருமாறு:-
ரகுபதி:- 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வரி இல்லாத பட்ஜெட்
என்று அரசு கூறுகிறது. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு
முன்பதாகவே பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் கட்டணம்
ஆகியவற்றை உயர்த்திவிட்டு, வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல்
செய்திருப்பதாக கூறிக்கொள்கிறீர்கள்.
பஸ் கட்டணத்தை நள்ளிரவில் உயர்த்தினீர்கள்.
திருவள்ளுவர் கூற்றுப்படி, நள்ளிரவில் ஆயுதம் காட்டி கொள்ளை
அடிப்பதைவிட, கடுமையான சட்டம் இயற்றி அதிக வரி வசூலிப்பது
கொடுமையாகும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:-
டீசல் விலை, உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துக்
கழக ஊழியர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றினால்தான் பஸ்
கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தி.மு.க. ஆட்சியிலும் 58 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:-
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை
ரகுபதி கேட்கவில்லை. ஏற்கனவே பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு,
பட்ஜெட்டில் வரி எதையும் போடவில்லை என்று அரசு கூறுவதைத்தான்
அவர் சொல்கிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-
ரகுபதி பேசிய விதம், குற்றச்சாட்டு கூறியதுபோல் இருந்ததால்தான்
அமைச்சர் விஜயபாஸ்கர் அதுபற்றி விளக்கிக் கூறுகிறார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-
வரி போட்டுள்ளதாக ரகுபதி தவறாக கூறுகிறார். விலை ஏற்றம் என்பது
வேறு. வரியை உயர்த்துவது என்பது வேறு. பஸ் கட்டண உயர்வை
வரி உயர்வு என்று பேச இடமில்லை.
ரகுபதி:-
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் மீண்டும்
இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. அப்படியானால் அந்தத்
திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லையா? கடந்த ஆண்டு
சொன்னதை செய்யவில்லை என்பதால்தான் இந்த அரசை செயல்படாத
அரசு என்று சொல்கிறோம்.
வரி வருவாயாக ரூ.86 ஆயிரத்து 858 கோடி கிடைக்கும் என்று
கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் திருத்திய கணிப்பில் இந்தத்
தொகை கண்டிப்பாக குறையும். ஏனென்றால், டாஸ்மாக் மூலம்
வரவேண்டிய வருவாய் குறைந்துள்ளது.
ஆனால் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் பார் உள்ளது.
ஏலம் விடப்படாமலேயே பார் நடத்தப்படுகிறது. ஏலம் விடப்பட்டு
இருந்தால் அந்தத் தொகை ரூ.1,000 கோடி, அரசுக்கு கிடைத்திருக்கும்.
ஆனால் ஏலம் விடாமலேயே பார் நடத்த அனுமதித்ததால், அந்தத்
தொகை அரசு கஜானாவுக்கு வரவில்லை. அந்தத் தொகை எங்கே
செல்கிறது?
அமைச்சர் தங்கமணி:-
கிராமப்புறங்களில் பார் ஏலத்தில் அதிக தொகை கிடைப்பதில்லை.
எனவே இரண்டாம் ஏலம் விடப்படுகிறது. அனுமதி பெறாமல் பார்
நடத்துவதாகத் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரகுபதி:-
மதுபான பார்களை ஏலம் விட்டால் தி.மு.க.வினரும் எடுக்க தயாராக
இருக்கிறோம்.
அமைச்சர் தங்கமணி:-
மதுவிலக்குக் கொள்கையை உங்கள் கட்சி வலியுறுத்துகிறது.
ஆனால் நீங்கள் மதுபான பார்களை ஏலம் எடுக்க தயார் என்று
கூறுவது முரணாக உள்ளது.
ரகுபதி:-
பார்கள் மூலம் யாரோ ஒருதலைபட்சமாக சம்பாதிக்க அனுமதிக்கப்
படும்போது, அதை நாங்கள் ஏலம் எடுப்பதன் மூலம் அரசுக்கு
பணம் வரும் என்பதால் அப்படிக் கூறினேன்.
அமைச்சர் தங்கமணி:-
பார்களை ஏலம் விடுவதன் மூலம் ரூ.436 கோடிதான் அரசுக்கு
கிடைக்கும். இதுதான் உண்மை.
ரகுபதி:-
டாஸ்மாக் கடைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை.
உங்கள் கட்சிக்காரர்களுக்காக பார்களை ஏலம் விடாமல்
வைத்திருக்கிறீர்கள். இலவச வீட்டுமனைப் பட்டாக்களும்
நிர்ணயித்தபடி வழங்கப்படவில்லை.
அமைச்சர் உதயகுமார்:-
3 வகையான பட்டாக்கள் உள்ளன. அவர் ஒரு வகையை மட்டும்
குறிப்பிட்டு பேசுகிறார், 2011-12-ம் ஆண்டு முதல் 14 லட்சம்
பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்த இலக்கை
மிஞ்சி 16.5 லட்சம் பட்டாக்களை ஏழைகளுக்கு வழங்கியுள்ள
அரசு இது.
அ.தி.மு.க. அரசில் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர் ரகுபதி.
அவருக்கு அந்த விவரங்கள் தெரியும். தற்போது இருக்கும்
இடத்தை திருப்திப்படுத்துவதற்காக குற்றச்சாட்டுகளை
கூறக்கூடாது.
ரகுபதி:-
நான் இருக்கும் இடத்தை திருப்திப்படுத்த அவசியமே இல்லை.
ஏனென்றால், இங்குதான் சுதந்திரமாக செயல்பட முடிகிறது.
இலவச வீடுகள் கட்டும் திட்டத்திலும் 66 ஆயிரம் பயனாளிகள்
ஏமாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-
இந்தத் திட்டத்தில் கடந்த ஆண்டு, இந்த ஆண்டு, அடுத்த
ஆண்டிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் வீடுகள் கட்டித்தரப்படும்.
இது உறுதி.
இவ்வாறு விவாதம் நடந்தது.
-
---------------------------------------------
தினத்தந்தி
மதுபான பார்களை ஏலம் விடவில்லை என்பதால், அரசு கஜானாவுக்கு
வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? என்று சட்டசபையில்
தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று
திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதி (தி.மு.க.) விவாதித்தார். அவருக்கு
பதிலளித்து அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசினர். அதன் விவரம்
வருமாறு:-
ரகுபதி:- 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வரி இல்லாத பட்ஜெட்
என்று அரசு கூறுகிறது. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு
முன்பதாகவே பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் கட்டணம்
ஆகியவற்றை உயர்த்திவிட்டு, வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல்
செய்திருப்பதாக கூறிக்கொள்கிறீர்கள்.
பஸ் கட்டணத்தை நள்ளிரவில் உயர்த்தினீர்கள்.
திருவள்ளுவர் கூற்றுப்படி, நள்ளிரவில் ஆயுதம் காட்டி கொள்ளை
அடிப்பதைவிட, கடுமையான சட்டம் இயற்றி அதிக வரி வசூலிப்பது
கொடுமையாகும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:-
டீசல் விலை, உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துக்
கழக ஊழியர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றினால்தான் பஸ்
கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தி.மு.க. ஆட்சியிலும் 58 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:-
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை
ரகுபதி கேட்கவில்லை. ஏற்கனவே பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு,
பட்ஜெட்டில் வரி எதையும் போடவில்லை என்று அரசு கூறுவதைத்தான்
அவர் சொல்கிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-
ரகுபதி பேசிய விதம், குற்றச்சாட்டு கூறியதுபோல் இருந்ததால்தான்
அமைச்சர் விஜயபாஸ்கர் அதுபற்றி விளக்கிக் கூறுகிறார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:-
வரி போட்டுள்ளதாக ரகுபதி தவறாக கூறுகிறார். விலை ஏற்றம் என்பது
வேறு. வரியை உயர்த்துவது என்பது வேறு. பஸ் கட்டண உயர்வை
வரி உயர்வு என்று பேச இடமில்லை.
ரகுபதி:-
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் மீண்டும்
இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. அப்படியானால் அந்தத்
திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லையா? கடந்த ஆண்டு
சொன்னதை செய்யவில்லை என்பதால்தான் இந்த அரசை செயல்படாத
அரசு என்று சொல்கிறோம்.
வரி வருவாயாக ரூ.86 ஆயிரத்து 858 கோடி கிடைக்கும் என்று
கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் திருத்திய கணிப்பில் இந்தத்
தொகை கண்டிப்பாக குறையும். ஏனென்றால், டாஸ்மாக் மூலம்
வரவேண்டிய வருவாய் குறைந்துள்ளது.
ஆனால் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் பார் உள்ளது.
ஏலம் விடப்படாமலேயே பார் நடத்தப்படுகிறது. ஏலம் விடப்பட்டு
இருந்தால் அந்தத் தொகை ரூ.1,000 கோடி, அரசுக்கு கிடைத்திருக்கும்.
ஆனால் ஏலம் விடாமலேயே பார் நடத்த அனுமதித்ததால், அந்தத்
தொகை அரசு கஜானாவுக்கு வரவில்லை. அந்தத் தொகை எங்கே
செல்கிறது?
அமைச்சர் தங்கமணி:-
கிராமப்புறங்களில் பார் ஏலத்தில் அதிக தொகை கிடைப்பதில்லை.
எனவே இரண்டாம் ஏலம் விடப்படுகிறது. அனுமதி பெறாமல் பார்
நடத்துவதாகத் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரகுபதி:-
மதுபான பார்களை ஏலம் விட்டால் தி.மு.க.வினரும் எடுக்க தயாராக
இருக்கிறோம்.
அமைச்சர் தங்கமணி:-
மதுவிலக்குக் கொள்கையை உங்கள் கட்சி வலியுறுத்துகிறது.
ஆனால் நீங்கள் மதுபான பார்களை ஏலம் எடுக்க தயார் என்று
கூறுவது முரணாக உள்ளது.
ரகுபதி:-
பார்கள் மூலம் யாரோ ஒருதலைபட்சமாக சம்பாதிக்க அனுமதிக்கப்
படும்போது, அதை நாங்கள் ஏலம் எடுப்பதன் மூலம் அரசுக்கு
பணம் வரும் என்பதால் அப்படிக் கூறினேன்.
அமைச்சர் தங்கமணி:-
பார்களை ஏலம் விடுவதன் மூலம் ரூ.436 கோடிதான் அரசுக்கு
கிடைக்கும். இதுதான் உண்மை.
ரகுபதி:-
டாஸ்மாக் கடைகளை நாங்கள் ஆதரிக்கவில்லை.
உங்கள் கட்சிக்காரர்களுக்காக பார்களை ஏலம் விடாமல்
வைத்திருக்கிறீர்கள். இலவச வீட்டுமனைப் பட்டாக்களும்
நிர்ணயித்தபடி வழங்கப்படவில்லை.
அமைச்சர் உதயகுமார்:-
3 வகையான பட்டாக்கள் உள்ளன. அவர் ஒரு வகையை மட்டும்
குறிப்பிட்டு பேசுகிறார், 2011-12-ம் ஆண்டு முதல் 14 லட்சம்
பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அந்த இலக்கை
மிஞ்சி 16.5 லட்சம் பட்டாக்களை ஏழைகளுக்கு வழங்கியுள்ள
அரசு இது.
அ.தி.மு.க. அரசில் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர் ரகுபதி.
அவருக்கு அந்த விவரங்கள் தெரியும். தற்போது இருக்கும்
இடத்தை திருப்திப்படுத்துவதற்காக குற்றச்சாட்டுகளை
கூறக்கூடாது.
ரகுபதி:-
நான் இருக்கும் இடத்தை திருப்திப்படுத்த அவசியமே இல்லை.
ஏனென்றால், இங்குதான் சுதந்திரமாக செயல்பட முடிகிறது.
இலவச வீடுகள் கட்டும் திட்டத்திலும் 66 ஆயிரம் பயனாளிகள்
ஏமாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-
இந்தத் திட்டத்தில் கடந்த ஆண்டு, இந்த ஆண்டு, அடுத்த
ஆண்டிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் வீடுகள் கட்டித்தரப்படும்.
இது உறுதி.
இவ்வாறு விவாதம் நடந்தது.
-
---------------------------------------------
தினத்தந்தி
Re: அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
#1263227- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்னமோ எங்கப்பன் குதுருக்குள் இல்லை என்பதுபோல் நியாயம்
பேசுகின்றனரே>>>ஊழல் பற்றி டூ ஜி பற்றி ஒன்னும் >>>>>>>>>>>>>>
பேசுகின்றனரே>>>ஊழல் பற்றி டூ ஜி பற்றி ஒன்னும் >>>>>>>>>>>>>>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|