புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
by வேல்முருகன் காசி Today at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
Page 1 of 1 •
மும்பை:
தற்போது ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி நடந்து
இருப்பது தெரிய வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பரேக்
அல்லுமினிக்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இந்த
மோசடியில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனம் ஸ்டேட் வங்கியிலும், இந்தியன்
ஓவர்சீஸ் வங்கியிலும் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது
. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில்
ஆக்ஸிஸ் வங்கியில் நடந்த இந்த ரூ.4,000 கோடி மோசடி
வெளியாகி உள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியில் பரேக் அல்லுமினிஸ் லிட் பெயரில் உள்ள
வங்கி கணக்கில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு
பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் பெயரில் போலி பில்கள் மற்றும்
போலியான சிபாரிசு கடிதங்கள் தயாரித்து பணம் பரிமாற்றம்
நடந்துள்ளது.
அந்த நிறுவனங்கள் அனைத்தும் போலியானவை என்றும்
பண பரிமாற்றம் செய்யப்பட்ட பல வங்கி கணக்குகள்
பரேக் அலுமினிஸ் லிட் நிறுவன இயக்குனர்களின் தனிப்பட்ட
சொந்த கணக்குகள் என்றும் தெரிய வந்தது.
இவ்வாறு பல்வேறு பெயர்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு
பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. மொத்தம் ரூ.4,000 கோடி
மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
-
இது தொடர்பாக ஆக்ஸிஸ் வங்கி சார்பில் சி.பி.ஐ.யில் புகார்
செய்யப்பட்டது. சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு
அதிகாரிகள் விசாரணை நடத்தி பரேக் அல்லுமினிக்ஸ்
நிறுவனத்தின் இயக்குனர்கள் பவார்லால் பண்டாரி,
பிரேமல் கோராகாந்தி, கமலேஷ் கானுங்கோ ஆகிய 3 பேரை
கைது செய்தனர்.
அவர்கள் மீது நம்பிக்கை துரோகம், மோசடி, கிரிமினல் குற்றச்
சதியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
இது தவிர அதன் மற்ற இயக்குனர்களான அமிதாப் பரேக்,
ராஜேந்திர கோதி, தேவன்சு தேசாய், கிரன் பாரிக்,
விக்ரம் மோர் தானி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அமிதாப் பரேக் கடந்த
2013-ம் ஆண்டு இறந்து விட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு முதலே இந்த நிறுவனம் மோசடியில்
ஈடுபட்டு வந்துள்ளது. வங்கி அதிகாரிகள் சிலரது உடந்தையால்
மோசடி விவரம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டு வந்தது.
மோசடி பணத்தை அந்த நிறுவனம் பல்வேறு கட்டுமான
நிறுவனங்களுக்கு திருப்பி விட்டுள்ளது.
தற்போது மோசடி விவரம் வெளியானதைத் தொடர்ந்து திவால்
நோட்டீஸ் கொடுக்கும் நடவடிக்கையில் அந்த தனியார்
நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக வங்கி
அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார்
தெரிவித்தனர்.
கைதான இயக்குனர்கள் 3 பேரும்தான் போலி பில்களும், போலி
சிபாரிசு கடிதங்களும் தயாரித்து இந்த மோசடியில் பெரும்
பங்கு வகித்துள்ளனர். மற்ற இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும்
நடவடிக்கையிலும் சி.பி.ஐ. இறங்கியுள்ளது.
--------------------------------
மாலை மலர்
தற்போது ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி நடந்து
இருப்பது தெரிய வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பரேக்
அல்லுமினிக்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இந்த
மோசடியில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனம் ஸ்டேட் வங்கியிலும், இந்தியன்
ஓவர்சீஸ் வங்கியிலும் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது
. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில்
ஆக்ஸிஸ் வங்கியில் நடந்த இந்த ரூ.4,000 கோடி மோசடி
வெளியாகி உள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியில் பரேக் அல்லுமினிஸ் லிட் பெயரில் உள்ள
வங்கி கணக்கில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு
பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் பெயரில் போலி பில்கள் மற்றும்
போலியான சிபாரிசு கடிதங்கள் தயாரித்து பணம் பரிமாற்றம்
நடந்துள்ளது.
அந்த நிறுவனங்கள் அனைத்தும் போலியானவை என்றும்
பண பரிமாற்றம் செய்யப்பட்ட பல வங்கி கணக்குகள்
பரேக் அலுமினிஸ் லிட் நிறுவன இயக்குனர்களின் தனிப்பட்ட
சொந்த கணக்குகள் என்றும் தெரிய வந்தது.
இவ்வாறு பல்வேறு பெயர்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு
பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. மொத்தம் ரூ.4,000 கோடி
மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
-
இது தொடர்பாக ஆக்ஸிஸ் வங்கி சார்பில் சி.பி.ஐ.யில் புகார்
செய்யப்பட்டது. சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு
அதிகாரிகள் விசாரணை நடத்தி பரேக் அல்லுமினிக்ஸ்
நிறுவனத்தின் இயக்குனர்கள் பவார்லால் பண்டாரி,
பிரேமல் கோராகாந்தி, கமலேஷ் கானுங்கோ ஆகிய 3 பேரை
கைது செய்தனர்.
அவர்கள் மீது நம்பிக்கை துரோகம், மோசடி, கிரிமினல் குற்றச்
சதியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
இது தவிர அதன் மற்ற இயக்குனர்களான அமிதாப் பரேக்,
ராஜேந்திர கோதி, தேவன்சு தேசாய், கிரன் பாரிக்,
விக்ரம் மோர் தானி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அமிதாப் பரேக் கடந்த
2013-ம் ஆண்டு இறந்து விட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு முதலே இந்த நிறுவனம் மோசடியில்
ஈடுபட்டு வந்துள்ளது. வங்கி அதிகாரிகள் சிலரது உடந்தையால்
மோசடி விவரம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டு வந்தது.
மோசடி பணத்தை அந்த நிறுவனம் பல்வேறு கட்டுமான
நிறுவனங்களுக்கு திருப்பி விட்டுள்ளது.
தற்போது மோசடி விவரம் வெளியானதைத் தொடர்ந்து திவால்
நோட்டீஸ் கொடுக்கும் நடவடிக்கையில் அந்த தனியார்
நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக வங்கி
அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார்
தெரிவித்தனர்.
கைதான இயக்குனர்கள் 3 பேரும்தான் போலி பில்களும், போலி
சிபாரிசு கடிதங்களும் தயாரித்து இந்த மோசடியில் பெரும்
பங்கு வகித்துள்ளனர். மற்ற இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும்
நடவடிக்கையிலும் சி.பி.ஐ. இறங்கியுள்ளது.
--------------------------------
மாலை மலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பாங்கிலேயே நிறைய கருப்பு ஆடுகள் உள்ளன.
இவர்கள் வீட்டில் சோதனை நடத்தினால் பாதிக்குபதி தேறும்
ரமணியன்
இவர்கள் வீட்டில் சோதனை நடத்தினால் பாதிக்குபதி தேறும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பரேக் அலுமினிக்ஸ் லிமிடெட் இயக்குனர்களை வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்ல BJP ஏற்பாடு செய்யவில்லையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
» ரூ.2,000 கள்ள நோட்டுக்களை வங்கியில் கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது:
» போலீஸ் என்று கூறி தனியார் நிறுவன அதிகாரியிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து மோசடி: வாலிபர் கைது
» ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது
» தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா
» ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை
» போலீஸ் என்று கூறி தனியார் நிறுவன அதிகாரியிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து மோசடி: வாலிபர் கைது
» ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது
» தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா
» ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|