புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?
புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்
சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?
புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262654krishnaamma wrote:இந்த தலைப்பு தான் என் குழப்பத்துக்கு காரணம் ஐயாT.N.Balasubramanian wrote:ஒரே சிவப்பு மாயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
தலைப்பு சிவப்பு மயம் என மாற்றப்படுகிறது.
ரமணியன்
உலகே மாயம் ...
தலைப்பு auto correction செய்த விளையாடலாக இருக்கலாம்..
சில சமயங்களில் ரசிக்கலாம்.
பதிவிடும் அவசரத்தில் சில சமயம் கண்ணில் படுவதில்லை.
நானே 11 பதிவுகளுக்கு பிறகுதான் பார்த்தேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262594SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262566பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262502SK wrote:சிவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
சிவப்பு கலரில் நிறைய
கட்சி கொடிகள் உள்ளது
வேறு கலரை
தேர்வு செய்யவும்.
எங்கள் கட்சி கொடியும் சிவப்பு கலர் தான்
விதி விளையாடுகிறது என்ன செய்ய
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சிவப்பு மயம்,
சிவப்பு மாயம் ஆகி
பலரையும் குழப்பி
உள்ளது.
தவறுக்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறேன்
மன்னிக்கவும்.
சிவப்பு மாயம் ஆகி
பலரையும் குழப்பி
உள்ளது.
தவறுக்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறேன்
மன்னிக்கவும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1262589T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர் ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால் 95% மறுமொழி இடுவார்கள்.
பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.
ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.
இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.
ரமணியன்
எல்லோரும் இதை படிக்க வேண்டும்
ஐயா அனைவருக்கும் ஏதோ சூசகமாக
சொல்ல நினைத்து பதிவு செய்து உள்ளார்.
நன்றி ஐயா உங்கள் பதிவு
நிறைய பாடம் புகட்டியுள்ளது.
நன்றி...நன்றி ஐயா.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரமணியன் ஐயா கூறியதை போல அணைத்து பதிவுகளையும் படிப்பது ஒரு சிலர் மட்டுமே அவர் குறிப்பிட்டவர்கள் யார் யார் என்பது அவரிடம் தான் கேட்க வேண்டும்
அனால் ஒன்று இந்த ரயில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் இதில் பயணிப்பவர்கள் நினைக்கும்போது இறங்கி செல்லலாம் விரும்பும்போது வந்து ஏறிக்கொள்ளலாம் யாரையும் நிர்பந்த படுத்தி இறக்குவதும் இல்லை வலுக்கட்டாயமாக ஏற்றுவதும் இல்லை
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1262589T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர் ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால் 95% மறுமொழி இடுவார்கள்.
பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.
ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.
இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.
ரமணியன்
மிகவும் அருமை ஐயா ...
ஈகரை பயணத்தில் இடையில் சிறிது காலம் உறங்கி விட்டதால் கொஞ்சம் கொஞ்சம் தான் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1262760ரா.ரமேஷ்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262589T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர் ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால் 95% மறுமொழி இடுவார்கள்.
பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.
ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.
இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.
ரமணியன்
மிகவும் அருமை ஐயா ...
ஈகரை பயணத்தில் இடையில் சிறிது காலம் உறங்கி விட்டதால் கொஞ்சம் கொஞ்சம் தான் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா ...
நன்றி ரமேஷ்குமார்.
தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடும் நம்முடைய ஈகரை உறவுகளை பற்றிய எனதின்
சிறிய மனவோட்டம். கூறிய விஷயங்கள் பதிவர்களை பற்றியதே. படிப்பவர் புரிந்து கொள்வர்.
நீங்களும் இந்த பதிவில் ஓர் அங்கமே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1262763T.N.Balasubramanian wrote:
நன்றி ரமேஷ்குமார்.
தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடும் நம்முடைய ஈகரை உறவுகளை பற்றிய எனதின்
சிறிய மனவோட்டம். கூறிய விஷயங்கள் பதிவர்களை பற்றியதே. படிப்பவர் புரிந்து கொள்வர்.
நீங்களும் இந்த பதிவில் ஓர் அங்கமே.
ரமணியன்
நான் புரிந்து கொண்ட சிலதில் நானும் அதில் ஓர் அங்கம் என்பதும் அடங்கும் ஐயா ... இப்பொழுது எல்லாம் உங்கள் பதிவுகளில் நகைச்சுவையும் அறிவுப்பூர்வமான குறும்பும் அதிகரித்து இருப்பதற்கு இப்பதிவும் ஒரு சான்று ஐயா ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
by ரா.ரமேஷ்குமார்
ரமணியன்
இப்பொழுது எல்லாம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நன்றி பழ.மு.ஐயா!
நீலம் வராதற்குக் காரணம் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது.உள்ளே சென்று பார்க்க வேண்டும். சென்ற வாரம் ஈகரைக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விருந்தாளிகளாக Guest ஆக வந்தவர்கள். பலர் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பை மட்டும் பார்த்தவர்கள்,வேறு சிலர் தலைப்பின் உள்ளே வந்து இரண்டு வரிகளைப் படித்து விட்டு சென்றவர்கள்,இன்னும் சிலர் தலைப்பை கிளிக் செய்து விட்டு எதையும் படிக்காமல் சென்றவர்கள் ஆவர்.
ஈகரை ,11 முதன்மைத் தலைப்பின் கீழ் 45 தலைப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில்,
சென்ற வாரம் முதல் இடத்தில் மின் நூல்களும் இரண்டாவது இடத்தில் மன்மதரகசியம் பக்கத்தில் தேடியவர்களும் வருகிறார்கள். 3 பொட்ஸ் மூலம் தேடியவர்கள் பலர்.
என்னைப் போல் நேரம் கிடைக்காமல் ஆர்வமுள்ள தலைப்புகளை மட்டும் படித்து விட்டு சென்றவர்கள் சிலர்.( நேரம் கிடைக்கும் சமயத்தில் நான் ஈகரை தொடக்க காலத்தில் வந்த தமிழ்நம்பி அவர்களின் தமிழ் இலக்கணப் தொடர் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். ) இவைதான் காரணம் என கருதுகிறேன்.
ஈகரை சென்ற 15 ம் திகதி - Thursday, March 15, 2018 - பராமரிப்புப் பணிகள் - maintenance and update – செய்யப்பட்டு தவறுகள் இல்லை - no errors- என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,தகவல்கள் உண்மையாக இருக்கும் என்பதால் , படிக்கும் ஆர்வத்தை பயணிகளிடம் உருவாக்கினால் பல நீலங்கள் வரலாம்.
உதவி-SEO
நீலம் வராதற்குக் காரணம் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது.உள்ளே சென்று பார்க்க வேண்டும். சென்ற வாரம் ஈகரைக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விருந்தாளிகளாக Guest ஆக வந்தவர்கள். பலர் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பை மட்டும் பார்த்தவர்கள்,வேறு சிலர் தலைப்பின் உள்ளே வந்து இரண்டு வரிகளைப் படித்து விட்டு சென்றவர்கள்,இன்னும் சிலர் தலைப்பை கிளிக் செய்து விட்டு எதையும் படிக்காமல் சென்றவர்கள் ஆவர்.
ஈகரை ,11 முதன்மைத் தலைப்பின் கீழ் 45 தலைப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில்,
சென்ற வாரம் முதல் இடத்தில் மின் நூல்களும் இரண்டாவது இடத்தில் மன்மதரகசியம் பக்கத்தில் தேடியவர்களும் வருகிறார்கள். 3 பொட்ஸ் மூலம் தேடியவர்கள் பலர்.
என்னைப் போல் நேரம் கிடைக்காமல் ஆர்வமுள்ள தலைப்புகளை மட்டும் படித்து விட்டு சென்றவர்கள் சிலர்.( நேரம் கிடைக்கும் சமயத்தில் நான் ஈகரை தொடக்க காலத்தில் வந்த தமிழ்நம்பி அவர்களின் தமிழ் இலக்கணப் தொடர் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். ) இவைதான் காரணம் என கருதுகிறேன்.
ஈகரை சென்ற 15 ம் திகதி - Thursday, March 15, 2018 - பராமரிப்புப் பணிகள் - maintenance and update – செய்யப்பட்டு தவறுகள் இல்லை - no errors- என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,தகவல்கள் உண்மையாக இருக்கும் என்பதால் , படிக்கும் ஆர்வத்தை பயணிகளிடம் உருவாக்கினால் பல நீலங்கள் வரலாம்.
உதவி-SEO
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|