புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
55 Posts - 67%
heezulia
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_m10ஒரு பக்கக் கதை - மந்திரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - மந்திரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 15, 2018 6:44 pm

ராமு தன் மனைவி ரதியிடம் கோபித்துக் கொண்டதால்
முதல் முறையாக அவள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட,
அவனுக்கு வீட்டில் உள்ள பொருட்கள் எது எங்கே இருக்குன்னு
தெரியாமல் படாத பாடு பட்டுவிட்டான்.

சட்டை எடுக்க பீரோவைத் திறக்க, முன்னாடி வந்து விழுந்தது
ரதியின் டைரி. எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.

“அலுவலகம் செல்ல அவசரக் குளியல் போட்டு கிளம்பும் உன்னை,
தலை முதுகு தேய்த்து, குளிப்பாட்டி, உன் தலையை என்
முந்தானையால் துவட்டும் என் கடமையைச் செய்ய நேரம்
இல்லையே என்ற வருத்தமடா எனக்கு.’

“என்னடி...ன்னு நீ என்னை கூப்பிடும்போது என் உடம்பில் உள்ள
அனைத்து செல்களும் புதிதாய்ப் பிறந்தது போன்ற உணர்வு
எனக்குள்.’

“மாமான்னு நான் கூப்பிடும்போது சிலிர்க்கும் உன் கண்களையும்
மலரும் உன் முகத்தையும் பார்க்க கோடி கண்கள் வேண்டுமடா.’

“எனது கோபமோ உனது கோபமோ நீர்க்குமிழி மாதிரி சிறிது
நேரத்தில் முடிந்துவிடும். அதனால் கோபித்துக் கொண்டு அம்மா
வீட்டுக்கு மட்டும் போகக்கூடாது என்று நினைத்துக் கொள்வேன்.
ஏன்னா நான் இல்லாமல் நீ சிரமப்படக்கூடாது என்றுதான்டா.’

ராமுவுக்கு ரதியின் அன்பு கலந்த வரிகளைப் படித்ததும்
சாட்டையால் அடித்தாற்போல உணர்ந்தான். உடனே கிளம்பினான்,
அலுவலகம் அல்ல அந்த தேவதையின் அம்மா வீட்டுக்கு...
தேவதையை அழைத்து வர....
-
--------------------------------

- க கமலகண்ணன்

நன்றி- குமுதம் 2-5-11

----------------------------------

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 16, 2018 12:59 pm

SK wrote:சட்டை எடுக்க பீரோவைத் திறக்க, முன்னாடி வந்து விழுந்தது
ரதியின் டைரி. எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.

விழுவதற்காகவே டைரி வைத்துவிட்டு போய் இருப்பாளோ



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 16, 2018 1:53 pm

நல்லா இருக்கு கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 16, 2018 1:53 pm

SK wrote:
SK wrote:சட்டை எடுக்க பீரோவைத் திறக்க, முன்னாடி வந்து விழுந்தது
ரதியின் டைரி. எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.

விழுவதற்காகவே டைரி  வைத்துவிட்டு போய் இருப்பாளோ
இருக்கும் இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 5:47 pm

உண்மையில் நிறைய வீட்டில் இது மாதிரி தான் ஆனால் வெளியே தெரியாது.
மிக நெகிழ்ச்சியான கதை கண்களில் நீர் கோர்த்து விட்டது.
ஈகோ நம் வாழ்வை சிதைத்து விடுகிறது.
நன்றி..நன்றி...நன்றி
ஐயா


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2018 4:11 pm

ஒரு பக்கக் கதை - மந்திரம் 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 17, 2018 4:20 pm

SK wrote:
SK wrote:சட்டை எடுக்க பீரோவைத் திறக்க, முன்னாடி வந்து விழுந்தது
ரதியின் டைரி. எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.

விழுவதற்காகவே டைரி வைத்துவிட்டு போய் இருப்பாளோ
மேற்கோள் செய்த பதிவு: 1262525

சரியான சந்தேக பிராணி அய்யா நீர்.
பாவம் .xxx !.(நீங்களே பூர்த்தி செய்துகொள்ளவும்)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 17, 2018 4:22 pm

கவிதா



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 17, 2018 4:45 pm

SK wrote:கவிதா
மேற்கோள் செய்த பதிவு: 1262784

சாரி நீங்கள் கேட்கும்போதெல்லாம் கவி தர முடியாது.
தகுந்த தலைப்பு வேண்டும் /கற்பனை வரவேண்டும்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 17, 2018 5:03 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:கவிதா
மேற்கோள் செய்த பதிவு: 1262784

சாரி நீங்கள் கேட்கும்போதெல்லாம் கவி தர முடியாது.
தகுந்த தலைப்பு வேண்டும் /கற்பனை வரவேண்டும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262791

நான் வீட்ல போய் பாத்துக்கறேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக