புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதைகள்


   
   

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 24, 2016 7:10 am

First topic message reminder :

உதவி - ஒரு பக்க கதை

ஒரு பக்கக் கதைகள் - Page 8 W5W5yJLfS6CtPTpMqpvA+8
-
‘டமால்..!’ என்று சத்தம் கேட்டது.
பஸ் ஸ்டாப்பில் தனியே ஓரமாக நின்று கொண்டிருந்த
திருஞானம் திரும்பிப் பார்த்தான். ஸ்கூட்டியில் வந்த
ஒரு இளம் பெண், மணலில் சறுக்கி கீழே விழுந்து
கிடந்தாள்.

கூடியிருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
உதவலாமா? வேண்டாமா? என்று இருமனதுடன் தவித்துக்
கொண்டிருந்தான் திருஞானம்.

உதவி எதிர்பார்த்து, கிடைக்காத அவள் தானாகவே எழுந்து
ஸ்கூட்டியை எடுத்தாள். நல்ல சிராய்ப்பு. வண்டியைத் தள்ளிக்
கொண்டு, பஸ் ஸ்டாப்பில் நிற்கும் இவனிடம் நேராக வந்தாள்.

‘‘அதான் விழுந்ததை பார்த்தீங்கல்ல! ஹெல்ப் பண்ணலாம்ல!
அதுக்கு கூடவா மனசில்லாம போயிருச்சு!’’ சற்று கோபத்தோடு
கேட்டாள்.

‘‘ஸாரிங்க! இதே போலத்தான், போன மாசம் ஒரு பொண்ணு
சைக்கிள்ல இருந்து விழுந்தா!

எல்லாரும் சும்மா இருக்க, நான் மட்டும் ஓடிப் போய் தூக்கினேன்!
ஆனா அந்தப் பெண்ணோ, ‘நோ! தேங்க்ஸ்! நானே
பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டா! எல்லாரும் சிரிச்சுட்டாங்க!
எனக்கு அசிங்கமா போச்சு! அதுனால யாரும் கேக்காம
ஹெல்ப்புக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்!’’
என்றான்.

‘‘ரொம்ப ஸாரி சார்!’’ என்றாள் அந்தப் பெண்.
‘‘நீங்க எதுக்குங்க ஸாரி சொல்றீங்க!’’

‘‘அன்னைக்கு ‘வேண்டாம்’னு சொன்னது, நான்தான்!’’

—————————————————

-ரவிக்குமார்
குங்குமம்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 04, 2018 5:40 pm

//‘பெற்றுக்கொள்வதால் அல்ல, விட்டுச்செல்வதால்
கிடைப்பதே புகழ்’//


நல்ல கதை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 04, 2018 5:41 pm

இப்படியெல்லாம் பார்த்து யார் செய்றாங்க... ஏனோ தானோ எவனோ சாப்புடுறானு தான் செய்றாங்க....


ஒரு பக்கக் கதைகள் - Page 8 3838410834 ஒரு பக்கக் கதைகள் - Page 8 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 04, 2018 5:53 pm

சமீபத்தில் ஒரு கடையில் வாங்கிய வடையில் பல்லி இருந்ததை முகநூலில் கண்டு ரசித்தோம்






ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 04, 2018 5:54 pm

ஹா ஹா அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 04, 2018 6:05 pm

எங்க வீட்டில் குடி இருந்தவர்களும் விட்டு போனாங்க 3  மூட்டை குப்பையை 

ஒரு பக்கக் கதைகள் - Page 8 Q6yHaL3TS6K1GDRxiRfS+1f6afஒரு பக்கக் கதைகள் - Page 8 Q6yHaL3TS6K1GDRxiRfS+1f6afஒரு பக்கக் கதைகள் - Page 8 Q6yHaL3TS6K1GDRxiRfS+1f6af



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 04, 2018 6:07 pm

அப்படியே அந்த மாமியாரையும் அவர் அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டியது தான்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 05, 2018 4:15 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 8 30
-
‘‘ஒண்ணு போதும்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது
மூணு வருஷம் வளர்ந்து விபத்துல போய் பத்து மாசம்
ஆச்சு.

உனக்கு அடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தை
பெத்துக்கிறதிலும் விருப்பமில்லே. எனக்கும் அப்படி.
நாம கடைசிவரை இப்படியே இருக்கணுமா?’’ –
கேட்டு தன் மனைவியைப் பார்த்தான் ஆனந்த்.

‘‘உங்க விருப்பம் எப்படி?’’ – நந்தினி கேட்டாள்.

‘‘கைநிறைய சம்பாதிக்கிற நாம ஏன் இப்படி
வெறுமனே வாழ்ந்து மடியணும்? யாரையாவது தத்தெடுத்து
வளர்க்கலாமே? அதுங்களுக்கும் வாழ்க்கை கிடைக்கும்.
நமக்கும் திருப்தி.’’

‘‘நல்ல யோசனைங்க!’’‘‘சமீபத்துல ஒரு விபத்துல
பெத்தவங்களை இழந்த குழந்தை ஒண்ணு இருக்கு.
இவுங்கதான் விபத்துல இறந்த அந்த ஜோடி!’’ –
தன் கையில் இருந்த தினசரியைக் காட்டினான்.
பார்த்த நந்தினி அதிர்ந்தாள்.

‘‘உன் முன்னாள் காதலன். அவள் என் காதலி!’’ என்ற
ஆனந்த் தொடர்ந்தான். ‘‘நந்தினி! காதலிச்சாலே பாதி
கணவன் மனைவி. சந்தர்ப்ப சூழலால பிரிஞ்சாச்சு.
அந்தக் குழந்தையை மத்தவங்களை விட நாம ஈடுபாடா
வளர்க்கலாம். ஆமாம் நந்தினி! என் சொல்படி அந்த
குழந்தைக்கு ஏற்கனவே நாம பாதி அம்மா – அப்பா.
வளர்த்தா முழுமை ஆகிடுவோம். என்ன சொல்றே?’’

‘எப்படி இவரால் இப்படி சிந்திக்க முடிகிறது!’ –
நினைத்த நந்தினிக்குள் ஆனந்த் மடமடவென உயர்ந்தான்.

—————————-

காரை ஆடலரசன்
குங்குமம் 20-4-2015

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 05, 2018 4:16 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 8 29
-
‘‘இப்படியா கதவைத் திறந்து வச்சிட்டு தூங்கறது ?
எவனாவது உள்ளே நுழைஞ்சி எதையாவது தூக்கிட்டுப்
போனா தெரியும்!’’

‘‘கொஞ்சம் கூட அறிவு இல்லை உனக்கு? பீரோவை
பூட்டிட்டு சாவியை அதிலேயே விட்டுட்டே..
உன் அஜாக்கிரதை எங்கே போய் முடியுமோ தெரியலை!’’

‘‘என்ன இது … ஜன்னல் திறந்திருக்கு? பக்கத்தில் இருக்கற
டேபிளில் செல்போனை வச்சிருக்கே.. ஜன்னல் வழியா
எவன் வேணும்னாலும் ஈசியா எடுக்கலாம் .
கொஞ்சம் கூட பொறுப்புஇல்லை! என்ன ஜென்மமோ
தெரியலை…’’

‘‘பின்பக்கக் கதவை சாத்தி இருக்கே…
ஆனா தாழ்ப்பாள் போடலை!’’

‘‘என்னடி? நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கேன்,
நீ பேசாமே உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம் ?
வாயைத் திறந்து பேசேன் !’’ கபாலியின் கூச்சலுக்கு
நிதானமாக பதில் சொன்னாள் கௌரி…

‘‘இதெல்லாம், மத்தவங்க நீ இப்போ சொன்னியே
அதுமாதிரி ஜாக்கிரதையா இல்லாததால, நீ தூக்கிட்டு
வந்ததுங்க. என் அஜாக்கிரதையால் எல்லாம் போனால்
எனக்கு சந்தோஷம்தான் . முதலில் உன் தொழிலை மாத்து.
வெளியில சொல்லிக்கற மாதிரி கௌரவமா ஏதாவது
தொழிலைச் செய். அப்புறம் நான் ஜாக்கிரதையா
இருக்கேன்!’’

————————————

சிவாஜி
குங்குமம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 3:00 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 8 Img_1233

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 3:00 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 8 Img_1226

Sponsored content

PostSponsored content



Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக