புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
1 Post - 3%
viyasan
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_m10ஒரு பக்கக் கதைகள் - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதைகள்


   
   

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 24, 2016 7:10 am

First topic message reminder :

உதவி - ஒரு பக்க கதை

ஒரு பக்கக் கதைகள் - Page 7 W5W5yJLfS6CtPTpMqpvA+8
-
‘டமால்..!’ என்று சத்தம் கேட்டது.
பஸ் ஸ்டாப்பில் தனியே ஓரமாக நின்று கொண்டிருந்த
திருஞானம் திரும்பிப் பார்த்தான். ஸ்கூட்டியில் வந்த
ஒரு இளம் பெண், மணலில் சறுக்கி கீழே விழுந்து
கிடந்தாள்.

கூடியிருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
உதவலாமா? வேண்டாமா? என்று இருமனதுடன் தவித்துக்
கொண்டிருந்தான் திருஞானம்.

உதவி எதிர்பார்த்து, கிடைக்காத அவள் தானாகவே எழுந்து
ஸ்கூட்டியை எடுத்தாள். நல்ல சிராய்ப்பு. வண்டியைத் தள்ளிக்
கொண்டு, பஸ் ஸ்டாப்பில் நிற்கும் இவனிடம் நேராக வந்தாள்.

‘‘அதான் விழுந்ததை பார்த்தீங்கல்ல! ஹெல்ப் பண்ணலாம்ல!
அதுக்கு கூடவா மனசில்லாம போயிருச்சு!’’ சற்று கோபத்தோடு
கேட்டாள்.

‘‘ஸாரிங்க! இதே போலத்தான், போன மாசம் ஒரு பொண்ணு
சைக்கிள்ல இருந்து விழுந்தா!

எல்லாரும் சும்மா இருக்க, நான் மட்டும் ஓடிப் போய் தூக்கினேன்!
ஆனா அந்தப் பெண்ணோ, ‘நோ! தேங்க்ஸ்! நானே
பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டா! எல்லாரும் சிரிச்சுட்டாங்க!
எனக்கு அசிங்கமா போச்சு! அதுனால யாரும் கேக்காம
ஹெல்ப்புக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்!’’
என்றான்.

‘‘ரொம்ப ஸாரி சார்!’’ என்றாள் அந்தப் பெண்.
‘‘நீங்க எதுக்குங்க ஸாரி சொல்றீங்க!’’

‘‘அன்னைக்கு ‘வேண்டாம்’னு சொன்னது, நான்தான்!’’

—————————————————

-ரவிக்குமார்
குங்குமம்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 18, 2018 6:15 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 7 3838410834 ஒரு பக்கக் கதைகள் - Page 7 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 18, 2018 7:02 pm

உஷார் மருமகள் ஒருபக்க கதை இல்லையோ!!!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Aug 19, 2018 3:02 pm

அய்யா நல்லதைத்தான் தேர்வுசெய்து காப்பி செய்துவருகிறார்.
அவரின் சுயசிந்தனை கருத்தை வெளிப்படுத்தவில்லையே......

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 23, 2018 7:35 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 7 Img_1098

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 23, 2018 8:27 pm

நாட்ல இப்போ எல்லாமே இப்படித்தான் நடிக்கிறார்கள்.
குறுக்கு வழி பாதையில் பணம்சேர்க்கிறார்கள். ஒரு
பக்க கதை தப்பே இல்லைங்க .நல்ல கதைதான்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 24, 2018 12:02 pm

எனக்கு அப்படி ஒரு மாமனார் கிடைக்கவில்லை



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 24, 2018 5:10 pm

ஹாஹா அது சரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 5:15 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 7 26
-
வசந்திஅழுகையுடனே துணி துவைத்தாள்.
‘‘என்னடி ஆச்சு..?’’ – பக்கத்து வீட்டு மாமி கேட்டாள்.

‘‘அம்மாரொம்ப சீரியஸா இருக்காங்களாம் மாமி.
அண்ணன் போன் பண்ணினான்.’’

‘‘கிளம்பிப்போக வேண்டியதுதானேடி..! அழுதுட்டு
இருக்கே..? வழக்கம் போல உன் மாமியார்க்காரி
அனுப்பமாட்டேன்னுட்டாளா?’’

‘‘ஆமாம் மாமி.

‘உன் அம்மாவுக்கு எப்பவுமே இப்படித்தான்.
அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.
நீ வேலையைப்பாரு’ன்னுட்டாங்க. ஆனா, எப்பவும்
மாதிரி இல்ல மாமி. ‘இந்த தடவை ரொம்ப சீரியஸ்
உடனே வா’ன்னுஅண்ணன் அழுதுட்டே சொன்னான்!’’
– விசும்பலாகச் சொன்னாள் வசந்தி.

‘‘ப்ச்…விடு, எல்லாம் கடவுள் பார்த்துப்பார்!’’
எனக் கடந்து போனாள் மாமி.சற்றுநேரத்துக்கெல்லாம்
வசந்தியின் மாமியார் வந்தாள்.

‘‘வசந்தி… ஏதோ நட்சத்திர தோஷமாம்.
பொண்ணுங்கள அவஅவ பிறந்தவீட்டுக்கு
அனுப்பிடணுமாம்.

இல்லைன்னா வீட்ல இருக்கிற ஆம்பிளைக்கு ஆகாதாம்.
இப்பத்தான்பக்கத்து வீட்டு மாமி சொல்லிட்டுப் போறா.
உன் அம்மாவுக்கு வேற உடம்பு முடியலையே…
உன் வீட்டுக்காரன்கிட்ட கூட நான் சொல்லிக்கறேன்.
நீ உடனே புறப்படு!’’ என்றாள் மாமியார்.வசந்தி

மனதார நன்றி தெரிவித்தாள், கடவுளுக்கல்ல…
பக்கத்து வீட்டு மாமிக்கு!

——————————–
ச.மணிவண்ணன்
குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 5:16 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 7 27
-
காலை ஆறு மணி… கண்ணன் டீ ஸ்டால்…சரக்கு மாஸ்டர்
சங்கரன் டேஸ்ட் பார்க்கக் கொடுத்த முதல் வடையை
வாயில் போட்டார் முதலாளி கண்ணப்பன்.

ஏதோ சொல்ல வந்தவர், கடையில் பெருகியிருந்த
கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ‘‘நல்லா இருக்கு சங்கரா…
சீக்கிரம் முதல் செட் மாவைப் போட்டு எடு!’’ என்றார்.

அடுத்த இருபது நிமிடத்தில் நூற்றுக்கணக்கான
மெதுவடைகள் தயாராகி, எட்டு மணிக்குள் விற்றுத்
தீர்ந்தன.

எதேச்சையாக மீந்துபோன ஒரு வடையை தனது டீயுடன்
சுவைத்த சங்கரன் பதற்றத்துடன் ஓடி வந்தார்
முதலாளியிடம்.‘‘அய்யா… வடையிலே இன்னிக்கு அரை
உப்பா போச்சுது. மன்னிச்சுக்குங்க.!’’

‘‘பதறாதே சங்கரா… மொதல் வடையிலயே இதை நான்
கண்டுபுடிச்சிட்டேன். ஆனா, காலையில வந்த
கூட்டமெல்லாம் ஐம்பது வயசைக் கடந்தவங்க.

வாக்கிங் முடிச்சு வந்தவங்க. அவங்களுக்கு அரை உப்பு
இருந்தா நல்லதுதான். ஆனா, அடுத்த செட் மாவுல உப்பை
சரியா போட்டுரு. இல்லாட்டி ஸ்கூல் பசங்க,
காலேஜ் பசங்ககிட்ட நாம திட்டு வாங்க முடியாது… ஆமா!’’
என்றார் கண்ணப்பன்.

அந்தக் கடையின் வெற்றி ரகசியம் மாஸ்டருக்கு இப்போது
புரிந்தது..

——————————-
எஸ்.எஸ்.ராஜேஷ்
குங்குமம்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 04, 2018 5:17 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 7 28
-
‘‘வீட்டை அழகா மெயின்டெய்ன் பண்றீங்க மாமி…’’

‘‘நன்றிம்மா… நீங்கதான் பக்கத்து வீட்டுக்குக் குடி
வந்திருக்கீங்களா..?’’

‘‘ஆமாம் மாமி… வீட்டைச் சுத்தி தோட்டம் இருக்கு
போலிருக்கே!’’

‘‘ஆமா… சும்மா புல்லு மண்டிக் கிடந்துச்சு. நான்தான்
சுத்தம் பண்ணி வேலி அடைச்சு காய்கறி
விதையெல்லாம் போட்டேன்… இந்த மண்ணுக்கு எது
போட்டாலும் உடனே முளைக்குதும்மா!’’

‘‘சின்னதா இருந்தாலும் உங்க வீடு அழகா இருக்கு…’’

‘‘அட… இது என் வீடு இல்லேம்மா… நாங்களும் உங்களை
மாதிரி வாடகைக்குத்தான் குடியிருக்கோம்.. மூணு
மாசத்துக்கு முந்திதான் குடிவந்தோம்… இப்ப என்
வீட்டுக்காரருக்குத் திரும்பவும் வெளியூருக்கு
ட்ரான்ஸ்ஃபர். அடுத்த மாசம் காலி பண்ணிடுவோம்!’’

‘‘என்னது… வாடகையா? தோட்ட வேலையே பின்னி
எடுக்கும்… நீங்க ஜன்னல் கம்பி வரைக்கும் துடைச்சு
கிளீனா வச்சிருக்கீங்க. காலி பண்ணப் போற வீட்டுக்கா
இவ்வளவு மெனக்கெடுறீங்க?’’

‘‘எந்த இடமும் நாம வர்றப்ப இருந்ததைவிட போறப்ப
நல்லா இருக்கணும். திருட வர்றவங்கதான் வந்ததுக்கு
எந்த அடையாளமும் இருக்கக் கூடாதுனு நினைப்பாங்க.
நாமெல்லாம் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திட்டுப்
போகணும்…’’

‘பெற்றுக்கொள்வதால் அல்ல, விட்டுச்செல்வதால்
கிடைப்பதே புகழ்’ எனப் புரிந்தது பக்கத்து வீட்டுப்
பெண்ணுக்கு.

—————————————

தஞ்சை தாமு
குங்குமம்

Sponsored content

PostSponsored content



Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக