புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
6 Posts - 18%
i6appar
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
3 Posts - 9%
Jenila
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
88 Posts - 35%
i6appar
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
2 Posts - 1%
Jenila
தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10தமிழ்த்துறை வாழ்த்து Poll_m10தமிழ்த்துறை வாழ்த்து Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த்துறை வாழ்த்து


   
   
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sat Mar 24, 2018 2:26 pm

வாழ்த்து
-----++++--



சந்திரப் பிறை
சேகரஞ் சூடிய
உமாதேவியே!- நீ
அலர்மேல் பதிந்த
மங்கை வாலையாய்;
பரிமள புஷ்ப
காந்தி ஏற்று, சுகுண மருளி
வசந்த தனம் பெருக!
காயத்ரி மந்திர
உச்சாடனை செய்யும்
உன் - சுத(தா)னின்
வாழ்வு மலர நீ குளிர்ந்து
அபிடேக ஆராதனை
ஏற்க! அழைக்கும்
மதலை உக்கிர குமாரனின்
போற்றி! தமிழ் லட்சார்ச்சனை....



--- ப. வீரக்குமார் ; திருநின்றவூர். ௬௩௮௨௨௩௩௦௮௧


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 24, 2018 5:09 pm

நன்றாக இருக்கிறது
சந்திரப் பிறை
சேகரஞ் சூடிய
உமாதேவியே!

இதை அர்த்தம் படுத்துவதில் குழப்பம் .
விளக்கமுடியுமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 24, 2018 9:55 pm

இந்த வாழ்த்தின் பொருள் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Mon Mar 26, 2018 11:03 am

இக் கவிதையின் அர்த்தம்


சந்திரப் பிறையை முடியில் அணிந்துள்ள உமாதேவியே! நீ மலர் மேல் நிற்கும் மங்கையான சித்தர்களுக்கு சித்தியைத் தரும் வாலைத்தாயாய், சுகந்த பூக்களுடன் வாசனை கொண்டு, நல்ல குணமருளிச் செய்து, நற் வசந்தம் தரக்கூடிய தனத்தைப் பெருக்கி, மகனின் காயத்ரி மந்திர உச்சாடனை கேட்டு, மகனின்வாழ்வு மலர அபிஷேகத்தால் குளிர்ந்து, ஏற்று. அழைக்கும் மகன் உக்கிரகுமாரனின் போற்றி லட்சார்ச்சனை என்பதாகும்.


எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள் அனைவரின் பெயர்களையும் ஒருசேர எழுதப்பட்டது . தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். அவர்களின் பெயர்கள் எஸ்.எஸ்.என் . சந்திரசேகரன் (துறைத்தலைவர்),செ.சுதா,என்.தேவி,த.ராஜிவ்காந்தி,ஆர்.உமாராணி, அ.அலர்மேல்மங்கை, ப.வீரக்குமார், த.பரிமளா, சு.சுகுணா, வ.தனலடசுமி, கு.வசந்தம், பா.காயத்ரி.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2018 11:15 am

வாழ்த்தும் விளக்கமும் அருமை நண்பரே ... தமிழ்த்துறை வாழ்த்து 3838410834 தொடருங்கள் ... தமிழ்த்துறை வாழ்த்து 103459460



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 26, 2018 11:23 am

சந்திரப்பிறையை உமா தேவி முடியில் சூடியுள்ளாரா ? எனக்குப் புரியவில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 27, 2018 4:23 pm

அனைவரை பெயரையும் ஒரு சேர கவிதையில் இணைக்க
முயற்சி எடுத்துள்ளீர். தமிழ்த்துறை வாழ்த்து 3838410834

ஆனால் சந்திர பிறை சிவனின் சிரசில் அல்லவோ உள்ளது!
சந்திர பிறையை கொண்டவரின் பாகத்தாளே உமாதேவியே
என வந்திருந்தால் அர்த்தமுள்ளதாக இருந்திருக்குமோ?
மேலும் இது மாதிரி புனையும் போது
படிப்பவர்களுக்கு விளங்க, காரணத்தை சிறு குறிப்பென
சேர்த்திருக்கலாம் என்பது எந்தன் கருத்து.

நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Wed Mar 28, 2018 2:48 pm

காமாட்சியம்மன்,ராஜராஜேஸ்வரி ஆகிய தெய்வங்கள் சிரிசில் பிறைசூடியுள்ளனர். அவர்கள் உமாதேவியின் அம்சம் தானே! அம்மையும் அப்பனும் எனக்கு ஒன்றுதான் ஐயா. உங்களுக்கு எதுவோ அதுவே மகிழ்வாய் ஏற்று க்கொள்க‌. ஐயா. வணக்கம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 28, 2018 3:34 pm

புதிய அன்பர் தன் பெயரை தமிழ் எழுத்தில் பதியலாமே ..
சிறப்பாய் இருக்கும் . ஈகரை தமிழ் என்பதற்கு >>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக