புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 05, 2018 6:06 pm

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் 201803051332432005_Spiritual-story_SECVPF



ஒரு ஏழை, பொருட்செல்வம் வேண்டி இறைவனை நினைத்துத்
தவமிருந்தான்.

அவன் முன் இறைவன் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்?’
என்றார்.

‘எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்’
என்றான்.

இறைவனோ, ‘சரி.. இதை வைத்துக்கொள்’ என்று ஒரு
தடிக்கம்பைக் கொடுத்தார்.

அதற்கு அந்த ஏழை, ‘நான் பணம் கேட்டால் தடியைத்
தருகிறீர்களே’ என்றான்.

‘இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம்
தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது
பணம் வேண்டும் என்று நினைக்கிறாயே, அப்பொழுதெல்லாம்
இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம்
பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்’ என்றார் இறைவன்.

ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே,
‘ஆனால் ஒரு நிபந்தனை’ என்றார் இறைவன்.

ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான்.

இறைவன் தொடர்ந்தார். ‘உனக்கு கோபம் வரக்கூடாது.
அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும்.
கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும்
உன்னிடமே இருக்கும்’ என்று சொல்லி மறைந்துவிட்டார்.

ஏழை ஒரு முறைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள்
கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு,
வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து
கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், ‘ஏனப்பா.. எங்கே
போய் வருகிறாய்?’ என்று கேட்டார்.

நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான்.

‘அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்?’
என்றார்.

உடனே ‘இதோ பாருங்கள். தட்டுகிறேன்’ என்று தட்டினான்.

அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும்
அந்த ஏழை எடுத்துக்கொண்டான்.

இதைப் பார்த்த சன்னியாசி, ‘இதேபோல் எப்பவும் வருமா?’
என்றார்.

‘நாளைக்குத் தட்டினால் கூடவா?’

ஏழை ‘ஆமாம்’ என்றான்.

‘இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்று
மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி.

‘ஆமாம்’ என்றான்.

‘ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்றார்.

ஆமாய்யா.. போய்யா சும்மா உயிரை எடுக்காதே’ என்று
கோபத்தில் பேசினான், அந்த ஏழை.

அவன் அப்படி கோபப்பட்ட அந்த நொடியே, பொற்காசுகளும்,
தடியும் மறைந்து விட்டது. சோதிக்க வந்த இறைவனும் தான்.

கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள்
பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல,
நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது.

அதை மட்டும் போக்கிவிட்டால் அனைத்து செல்வமும்
நம்முடனேயே இருக்கும்.

அந்த கோபத்தை அகற்றும் இறைவனை எப்போதும் நாடுவோம்.
-
------------------------------
மாலைமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 06, 2018 4:08 pm

கதை அருமை
கருத்து பிரமாதம்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 06, 2018 4:54 pm

அருமையான கதை ஐயா .. சூப்பருங்க

கோபம் வரவில்லை என்றால் உலகம் நம்மை கோமாளியாகவும் ஏமாளியாகவும் தானே பார்க்கும் ... கோபப்படவேண்டிய இடத்தில் நிச்சயம் கோபப்பட வேண்டும் ...

இறைவன் அவரிடம் விளையாடிவிட்டார் .... குதூகலம் குதூகலம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Loganayaki vinu
Loganayaki vinu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 06/03/2018

PostLoganayaki vinu Tue Mar 06, 2018 5:15 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 06, 2018 5:40 pm

கொடுப்பதை போல் கொடுத்து வாங்கிக்கொண்டு விட்டாரே .
இதைத்தானே இப்போதைய அரசியல்வாதிகள் செய்கிறார்கள்.
இருப்பினும் கதை ஓகே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Mar 06, 2018 5:43 pm

நல்ல கதை அண்ணா. கோபத்தை கட்டுப்படுத்துவது ஒரு சிறந்த குணம்.

ஆனால் கோபம் வரக்கூடாது என்று சொல்லி வரம் கொடுத்துவிட்டு, தானாக வந்து கோபத்தை தூண்டுவது நியாயமாகாது. அது கடவுளாகவே இருந்தாலும்....

கடவுள்கிட்ட ஒரே ஒரு தடிதான் இருந்திருக்கும் போலருக்கு. கண்ணடி
கொடுத்தவனே பறித்துக்கொண்டான்...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 06, 2018 8:19 pm

ஆன்மா சுத்தமாக ஆன்மீக கதை கேட்கனும் . கேட்டால் மேலும் சுத்தமடையும்..
ஏட்டில் காணும் கதையை ஈகரையில் பதிந்தமைக்கு நன்றி அய்யா>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 06, 2018 8:39 pm

Loganayaki vinu wrote:அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1261441

வாங்க லோகநாயகி வினு அவர்களே.! :நல்வரவு: :நல்வரவு:
கோவையில் இருக்கும் உங்களுக்கு சொந்த ஊர் தென்காசி....பக்கமோ?
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக