புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
2 Posts - 4%
prajai
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 2%
manikavi
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 2%
Rutu
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
2 Posts - 13%
Rutu
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 6%
manikavi
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 05, 2018 6:06 pm

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் 201803051332432005_Spiritual-story_SECVPF



ஒரு ஏழை, பொருட்செல்வம் வேண்டி இறைவனை நினைத்துத்
தவமிருந்தான்.

அவன் முன் இறைவன் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்?’
என்றார்.

‘எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்’
என்றான்.

இறைவனோ, ‘சரி.. இதை வைத்துக்கொள்’ என்று ஒரு
தடிக்கம்பைக் கொடுத்தார்.

அதற்கு அந்த ஏழை, ‘நான் பணம் கேட்டால் தடியைத்
தருகிறீர்களே’ என்றான்.

‘இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம்
தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது
பணம் வேண்டும் என்று நினைக்கிறாயே, அப்பொழுதெல்லாம்
இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம்
பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்’ என்றார் இறைவன்.

ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே,
‘ஆனால் ஒரு நிபந்தனை’ என்றார் இறைவன்.

ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான்.

இறைவன் தொடர்ந்தார். ‘உனக்கு கோபம் வரக்கூடாது.
அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும்.
கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும்
உன்னிடமே இருக்கும்’ என்று சொல்லி மறைந்துவிட்டார்.

ஏழை ஒரு முறைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள்
கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு,
வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து
கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், ‘ஏனப்பா.. எங்கே
போய் வருகிறாய்?’ என்று கேட்டார்.

நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான்.

‘அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்?’
என்றார்.

உடனே ‘இதோ பாருங்கள். தட்டுகிறேன்’ என்று தட்டினான்.

அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும்
அந்த ஏழை எடுத்துக்கொண்டான்.

இதைப் பார்த்த சன்னியாசி, ‘இதேபோல் எப்பவும் வருமா?’
என்றார்.

‘நாளைக்குத் தட்டினால் கூடவா?’

ஏழை ‘ஆமாம்’ என்றான்.

‘இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்று
மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி.

‘ஆமாம்’ என்றான்.

‘ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்றார்.

ஆமாய்யா.. போய்யா சும்மா உயிரை எடுக்காதே’ என்று
கோபத்தில் பேசினான், அந்த ஏழை.

அவன் அப்படி கோபப்பட்ட அந்த நொடியே, பொற்காசுகளும்,
தடியும் மறைந்து விட்டது. சோதிக்க வந்த இறைவனும் தான்.

கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள்
பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல,
நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது.

அதை மட்டும் போக்கிவிட்டால் அனைத்து செல்வமும்
நம்முடனேயே இருக்கும்.

அந்த கோபத்தை அகற்றும் இறைவனை எப்போதும் நாடுவோம்.
-
------------------------------
மாலைமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 06, 2018 4:08 pm

கதை அருமை
கருத்து பிரமாதம்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 06, 2018 4:54 pm

அருமையான கதை ஐயா .. சூப்பருங்க

கோபம் வரவில்லை என்றால் உலகம் நம்மை கோமாளியாகவும் ஏமாளியாகவும் தானே பார்க்கும் ... கோபப்படவேண்டிய இடத்தில் நிச்சயம் கோபப்பட வேண்டும் ...

இறைவன் அவரிடம் விளையாடிவிட்டார் .... குதூகலம் குதூகலம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Loganayaki vinu
Loganayaki vinu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 06/03/2018

PostLoganayaki vinu Tue Mar 06, 2018 5:15 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 06, 2018 5:40 pm

கொடுப்பதை போல் கொடுத்து வாங்கிக்கொண்டு விட்டாரே .
இதைத்தானே இப்போதைய அரசியல்வாதிகள் செய்கிறார்கள்.
இருப்பினும் கதை ஓகே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Mar 06, 2018 5:43 pm

நல்ல கதை அண்ணா. கோபத்தை கட்டுப்படுத்துவது ஒரு சிறந்த குணம்.

ஆனால் கோபம் வரக்கூடாது என்று சொல்லி வரம் கொடுத்துவிட்டு, தானாக வந்து கோபத்தை தூண்டுவது நியாயமாகாது. அது கடவுளாகவே இருந்தாலும்....

கடவுள்கிட்ட ஒரே ஒரு தடிதான் இருந்திருக்கும் போலருக்கு. கண்ணடி
கொடுத்தவனே பறித்துக்கொண்டான்...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 06, 2018 8:19 pm

ஆன்மா சுத்தமாக ஆன்மீக கதை கேட்கனும் . கேட்டால் மேலும் சுத்தமடையும்..
ஏட்டில் காணும் கதையை ஈகரையில் பதிந்தமைக்கு நன்றி அய்யா>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 06, 2018 8:39 pm

Loganayaki vinu wrote:அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1261441

வாங்க லோகநாயகி வினு அவர்களே.! :நல்வரவு: :நல்வரவு:
கோவையில் இருக்கும் உங்களுக்கு சொந்த ஊர் தென்காசி....பக்கமோ?
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக