புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
68 Posts - 41%
heezulia
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
1 Post - 1%
manikavi
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
319 Posts - 50%
heezulia
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
21 Posts - 3%
prajai
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
3 Posts - 0%
Barushree
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_m10பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 06, 2018 4:41 pm


சென்னை :

சென்னை பாரிமுனை அருகே ரஃபிக் என்பவர் மீது
மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்
பட்டுள்ளது.

நயினியப்பன் தெருவில் நடந்து சென்ற ரஃபிக்கிடம் இருந்து
6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்துள்ளனர்.
இந்த கொள்ளை தொடர்பாக ரஃபிக் அளித்த
புகாரின் பேரில் பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
-
--------------------------------------
தினகரன்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 06, 2018 7:54 pm

செய்தி தொகுப்பாளர் அய்யா < - >சட்டம் ஒழுங்கை பராமரிக்கும்
காவல் துறைக்கு பரிசு கொடுக்கலாம். எல்லாம் சடங்கு
சம்பரதாயமாகவே பணிகள் உள்ளன. மக்களை எப்படி
கவரச்செய்து ஆட்சியை பிடிப்பது என்ற பெரு முயற்சியில்
அரசியல் நடத்துகின்ற நாட்டில் இதெல்லாம் சகஜமாகத்தான்
நடைபெறும்>>>>.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 07, 2018 1:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 07, 2018 4:22 pm

ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு மேல் பரிவர்த்தனை வங்கி காசோலை
மூலம் மட்டுமே நடத்தப்பெற வேண்டும்...
-
25 லட்சம் ரொக்கமாக கொண்டு சென்றவர் மீதுதான் தவறு...!!
-



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 07, 2018 8:06 pm

ayyasamy ram wrote:ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு மேல் பரிவர்த்தனை வங்கி காசோலை
மூலம் மட்டுமே நடத்தப்பெற வேண்டும்...
-
25 லட்சம் ரொக்கமாக கொண்டு சென்றவர் மீதுதான் தவறு...!!
-

பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 07, 2018 8:19 pm

ஹவாலா பணத்தை காசோலை மூலம் பண்ணமுடியாததால் ரொக்கமாக
கொண்டுசென்று இருப்பாரோ? அல்லது
மல்டி ஸ்டோரி பில்டிங் வேலையாட்களுக்கு
கொடுக்க வேண்டிய பணமாக இருக்குமோ?
எப்பிடி இருந்தாலும் நியாயமான பணமாக இருக்காதோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Mar 07, 2018 8:28 pm

ayyasamy ram wrote:ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு மேல் பரிவர்த்தனை வங்கி காசோலை
மூலம் மட்டுமே நடத்தப்பெற வேண்டும்...
-
25 லட்சம் ரொக்கமாக கொண்டு சென்றவர் மீதுதான் தவறு...!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1261599
அருமை அருமை ஐயா .. பாரிமுனை அருகே மிளகாய்பொடி தூவி ரூ.25 லட்சம் கொள்ளை 103459460

6 பேர் வந்து வழிப்பறி செய்து இருக்கிறார்கள் என்றால் முன்பே அவர்களுக்கு அதை பற்றிய தகவல் தெரிந்து இருக்கிறது ... எனவே இது திட்டமீட்டு செய்யப்பட்ட ஒன்றே ... அவர் யாரிடம் இருந்து அவ்வளவு தொகையை பெற்றார்? இல்லை எங்கு எடுத்து சென்றார் ?(கூட்டத்தில் ஒரு ஆடு தான் கருப்பு ஆடு)அந்த தொகைக்கு உரிய வருமான வரி செலுத்தபட்டதா ?? அந்த தெருவில் எங்காவது ஒரு இடத்திலாவது CCTV  கேமரா இருக்க வாய்ப்புள்ளது..அப்படி இருந்தால் அதன் மூலம் சில தடயங்கள் கிடைக்கலாம் யார் என்று...அந்த பகுதியில் அந்த சமயத்தில் வேறு யாரும் இல்லையா ?? (மதியம் 3 மணி அளவில் இத்தகவல் நாளிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனில் நிச்சயம் பகல் நேரத்தில் தான் இது நடந்திருக்க வாய்ப்புள்ளது - வேறு தகவல்கள் இதை பற்றி இல்லை )... எனக்கு என்னமோ இதே ஒரு திட்டமிட்ட ஒரு நாடகம் போல தான் தெரிகிறது.. (முழுமையான தகவல்கள் இல்லாததால் .. ) பாடகன்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக