புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்
யார்யாருக்கெல்லாம் பாங்கில் கணக்கு இருக்கிறதோ
அவர்கள் எல்லோரும் மத்தய அரசு ஆணைப்படி தங்கள் கணக்கை
ஆதார் எண்ணுடன் 31 /3 /2018 குள் இணைக்கவேண்டுமாம்.
அவசியம் என்ன என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இதனால் அரசு
எந்த முறைகேடுகளை தவிர்க்கப்போகிறார்கள் ? முடியுமா?
தனி நபர் மீது கண்காணிப்பு கொண்டுவருவது அவசியமா?
அப்பிடியே அவர்கள் வரி ஏய்ப்பு செய்கிறவர்களை கண்டுபிடித்தாலும்
எவ்வளவு வரி வசூலிக்கப் போகிறார்கள் ?
கம்பெனிகளை ஆரம்பித்து , லஞ்சம் வாங்கிக்கொண்டு, கண்மூடித்தனமாக
மக்களின் பணத்தை கொடுத்து, லக்ஷ கோடிகளை இழக்கும் அரசு
இதற்கு வழி ஏதாவது கண்டு பிடிக்குமா ? அந்த கம்பெனிகளுக்கு ஆதார் போன்ற
கார்டு உண்டா ?
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்,உறவுகளே !
ரமணியன்
யார்யாருக்கெல்லாம் பாங்கில் கணக்கு இருக்கிறதோ
அவர்கள் எல்லோரும் மத்தய அரசு ஆணைப்படி தங்கள் கணக்கை
ஆதார் எண்ணுடன் 31 /3 /2018 குள் இணைக்கவேண்டுமாம்.
அவசியம் என்ன என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இதனால் அரசு
எந்த முறைகேடுகளை தவிர்க்கப்போகிறார்கள் ? முடியுமா?
தனி நபர் மீது கண்காணிப்பு கொண்டுவருவது அவசியமா?
அப்பிடியே அவர்கள் வரி ஏய்ப்பு செய்கிறவர்களை கண்டுபிடித்தாலும்
எவ்வளவு வரி வசூலிக்கப் போகிறார்கள் ?
கம்பெனிகளை ஆரம்பித்து , லஞ்சம் வாங்கிக்கொண்டு, கண்மூடித்தனமாக
மக்களின் பணத்தை கொடுத்து, லக்ஷ கோடிகளை இழக்கும் அரசு
இதற்கு வழி ஏதாவது கண்டு பிடிக்குமா ? அந்த கம்பெனிகளுக்கு ஆதார் போன்ற
கார்டு உண்டா ?
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்,உறவுகளே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மல்லையாவையும் , நிரவ் மோடியையும் தப்பவிட்டது இந்தியாவின் குற்றமே ! மல்லையா இருக்கும் இடம் தெரிந்தும் , இந்தியாவால் எதுவும் செய்ய முடியவில்லை .
ஆனால் அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள் . பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கியிருக்கும் இடம் தெரிந்தவுடன் , அடுத்தநொடி , அவனை சுற்றிவளைத்துத் தீர்த்துக் கட்டினார்கள் .
இதுதான் நமக்கும் , அமெரிக்காவுக்கும் வித்தியாசம் !
ஆனால் அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள் . பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கியிருக்கும் இடம் தெரிந்தவுடன் , அடுத்தநொடி , அவனை சுற்றிவளைத்துத் தீர்த்துக் கட்டினார்கள் .
இதுதான் நமக்கும் , அமெரிக்காவுக்கும் வித்தியாசம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
தீர்த்து கட்டினால் பணம் வந்துவிடுமா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒருவனைப் போட்டுத் தள்ளினால் , மற்றவன் செய்ய பயப்படுவான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
இந்த விடயம் உணர்வு பூர்வமாக அணுக வேண்டிய ஒன்று அல்ல.
சற்று சிந்தித்தல் முள்ளில் நாம் போட்ட சேலையை நமது எதோ ஒரு அரசு எடுக்க வேண்டும் என்பது புரியும்.
நான் ஏன் எதோ ஒரு அரசு என்று ஏன் சொலிகிறேன் என்றால், இன்றைய அரசு எது செய்தலும் பிடிக்காதவர் கூட நான் சொல்வதை உணர வேண்டும் என்பதற்காக.
இத்தகைய செயல் உணர்ச்சிகரமானது. செய்ய வேண்டாதது. அப்படி செய்ய அவர்கள் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை. அப்படி செய்ய வேண்டும் என்றால் நமது அரசே தற்கொலை படையை வளர்க்கும் ஒரு கேவலமான செயலை செய்ய வேண்டும். இல்லையேல் அவர்கள் இருக்கும் ஊரில் உள்ள ஒரு இந்தியர் அதை செய்துவிட்டு இந்தியா தப்பி வந்தால் அவர்களை நாம் கண்மறைவாக காக்க வேண்டும். அப்பொழுது வெளிநாடு சென்று சாவதை விட இங்கு சிறையில் இருக்கலாம் என்று நினைக்க வாய்ப்புண்டு.
பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.
சற்று சிந்தித்தல் முள்ளில் நாம் போட்ட சேலையை நமது எதோ ஒரு அரசு எடுக்க வேண்டும் என்பது புரியும்.
நான் ஏன் எதோ ஒரு அரசு என்று ஏன் சொலிகிறேன் என்றால், இன்றைய அரசு எது செய்தலும் பிடிக்காதவர் கூட நான் சொல்வதை உணர வேண்டும் என்பதற்காக.
மேற்கோள் செய்த பதிவு: 1261210M.Jagadeesan wrote:ஒருவனைப் போட்டுத் தள்ளினால் , மற்றவன் செய்ய பயப்படுவான் !
ஒருவனைப் போட்டுத் தள்ளினால் , மற்றவன் செய்ய பயப்படுவான் !
இத்தகைய செயல் உணர்ச்சிகரமானது. செய்ய வேண்டாதது. அப்படி செய்ய அவர்கள் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை. அப்படி செய்ய வேண்டும் என்றால் நமது அரசே தற்கொலை படையை வளர்க்கும் ஒரு கேவலமான செயலை செய்ய வேண்டும். இல்லையேல் அவர்கள் இருக்கும் ஊரில் உள்ள ஒரு இந்தியர் அதை செய்துவிட்டு இந்தியா தப்பி வந்தால் அவர்களை நாம் கண்மறைவாக காக்க வேண்டும். அப்பொழுது வெளிநாடு சென்று சாவதை விட இங்கு சிறையில் இருக்கலாம் என்று நினைக்க வாய்ப்புண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1261197T.N.Balasubramanian wrote:ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்
அந்த கம்பெனிகளுக்கு ஆதார் போன்ற
கார்டு உண்டா ?
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்,உறவுகளே !
பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
krishnanramadurai wrote:பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.
உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை அய்யா.மன்னிக்கவும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எனக்கும் தான் , ஒருவேளை நான் இன்னும் குழந்தை தானோ ?!T.N.Balasubramanian wrote:krishnanramadurai wrote:பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.
உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை அய்யா.மன்னிக்கவும்
ரமணியன்
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மன்னிப்பு கேட்கவேண்டிய நான் புரிகிற அளவிற்கு சொல்ல முற்படுகிறேன்.
இந்த கேள்வி - கம்பெனிகளை ஆரம்பித்தவர், லஞ்சம் வாங்கிக்கொண்டு கடன் அளித்த வாங்கி தலைமை மற்றும் பணத்தை இழந்த அரசு மூன்றும் வெவேறு என்று பார்க்காதது மெளலவில் சரி என்று சொன்னாலும் இந்த பிரச்சனைக்கு முடிவு வேண்டும் என்றால் கீழ் காணும் விடயங்களை சிந்திக்க வேண்டும்.
முதலாளிகள் கம்பெனிகளை ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நாம் நம்ப முடியாது. ஆகையால் கடன் கொடுக்கும் பொது அதிகாரிகளுக்கு அந்த கடமையை கொடுக்கிறோம்.
அதிகாரிகள் ஏமாற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வசதியாக அரசு சட்டம் போடுகிறது.
இன்றைய நிலை இவர்கள் இருவரும் முதலாமவர் என்று ஆகிவிட்டதால் மக்களுக்கு வேறு வழியே இல்லை. ஆகையால் அவர்கள் போட்டுத்தள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் இதில் ஒரு கீற்று வெளிச்சத்தை பார்க்கிறேன். மேல் சொன்ன மூவரில் இருவர் நம் கட்டுப்பாட்டில் இல்லை.
மூன்றாம் அரசு அதுவும் இன்றைய நாம் தேர்தெடுத்த மாற்று சரியாக செயல்பட்டால் விட்டதில் கொஞ்சமும், இனி விடாமல் தவிர்க்கவும் இயலும்.
ஆகையால் குழந்தைகள் மிட்டாய்க்கு அழுவது போல் உடனே எதோ நடக்கவேண்டும் என்று கேட்காமல் என்ன செய்யவேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.
நாம் இப்பொழுது கேட்க வேண்டியது என்ன என்ற பட்டியல் தாங்கள் விரும்பினால் தொடருவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1261197T.N.Balasubramanian wrote:
கம்பெனிகளை ஆரம்பித்து , லஞ்சம் வாங்கிக்கொண்டு, கண்மூடித்தனமாக
மக்களின் பணத்தை கொடுத்து, லக்ஷ கோடிகளை இழக்கும் அரசு
இதற்கு வழி ஏதாவது கண்டு பிடிக்குமா ? அந்த கம்பெனிகளுக்கு ஆதார் போன்ற
கார்டு உண்டா ?
இந்த கேள்வி - கம்பெனிகளை ஆரம்பித்தவர், லஞ்சம் வாங்கிக்கொண்டு கடன் அளித்த வாங்கி தலைமை மற்றும் பணத்தை இழந்த அரசு மூன்றும் வெவேறு என்று பார்க்காதது மெளலவில் சரி என்று சொன்னாலும் இந்த பிரச்சனைக்கு முடிவு வேண்டும் என்றால் கீழ் காணும் விடயங்களை சிந்திக்க வேண்டும்.
முதலாளிகள் கம்பெனிகளை ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நாம் நம்ப முடியாது. ஆகையால் கடன் கொடுக்கும் பொது அதிகாரிகளுக்கு அந்த கடமையை கொடுக்கிறோம்.
அதிகாரிகள் ஏமாற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வசதியாக அரசு சட்டம் போடுகிறது.
இன்றைய நிலை இவர்கள் இருவரும் முதலாமவர் என்று ஆகிவிட்டதால் மக்களுக்கு வேறு வழியே இல்லை. ஆகையால் அவர்கள் போட்டுத்தள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் இதில் ஒரு கீற்று வெளிச்சத்தை பார்க்கிறேன். மேல் சொன்ன மூவரில் இருவர் நம் கட்டுப்பாட்டில் இல்லை.
மூன்றாம் அரசு அதுவும் இன்றைய நாம் தேர்தெடுத்த மாற்று சரியாக செயல்பட்டால் விட்டதில் கொஞ்சமும், இனி விடாமல் தவிர்க்கவும் இயலும்.
ஆகையால் குழந்தைகள் மிட்டாய்க்கு அழுவது போல் உடனே எதோ நடக்கவேண்டும் என்று கேட்காமல் என்ன செய்யவேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.
நாம் இப்பொழுது கேட்க வேண்டியது என்ன என்ற பட்டியல் தாங்கள் விரும்பினால் தொடருவேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|