புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
மக்கள் நீதி மய்யம் - Makkal Neethi Maiam
உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஹலோ ஹலோ சிவா வா ! பொன்னான தினம் இது!
கமல் அரசியலுக்கு வந்தால்தான் ஈகரை பக்கம் வருவேன் என்று சபதமா ?
சேயை மறக்கலாமா தாய்!
வருக வருக .......வீட்டில் யாவரும் சுகமா......?
திண்ணை பேச்சில் அது சம்பந்த பேச்சுதான் பேசவேண்டும் என்று விதி இருந்தாலும்
ஆச்சர்யம் உங்கள் வரவு.
கமலஹாசன் விஷயம் தனியாக ஒரு மறுமொழி வரும்.
ரமணியன்
கமல் அரசியலுக்கு வந்தால்தான் ஈகரை பக்கம் வருவேன் என்று சபதமா ?
சேயை மறக்கலாமா தாய்!
வருக வருக .......வீட்டில் யாவரும் சுகமா......?
திண்ணை பேச்சில் அது சம்பந்த பேச்சுதான் பேசவேண்டும் என்று விதி இருந்தாலும்
ஆச்சர்யம் உங்கள் வரவு.
கமலஹாசன் விஷயம் தனியாக ஒரு மறுமொழி வரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1260316T.N.Balasubramanian wrote:ஹலோ ஹலோ சிவா வா ! பொன்னான தினம் இது!
கமல் அரசியலுக்கு வந்தால்தான் ஈகரை பக்கம் வருவேன் என்று சபதமா ?
சேயை மறக்கலாமா தாய்!
வருக வருக .......வீட்டில் யாவரும் சுகமா......?
திண்ணை பேச்சில் அது சம்பந்த பேச்சுதான் பேசவேண்டும் என்று விதி இருந்தாலும்
ஆச்சர்யம் உங்கள் வரவு.
கமலஹாசன் விஷயம் தனியாக ஒரு மறுமொழி வரும்.
ரமணியன்
அன்பு வணக்கங்கள் ஐயா!
அனைவரும் நலம்...!
கமலின் அரசியல் வருகைக்கும் எனது ஈகரை வருகைக்கும் தொடர்பில்லை.
இனிமேல் முடிந்தவரை இணைந்திருக்க முயற்சிக்கிறேன்.
தாங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
ஈகரையை வழிநடத்த உங்களைப் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்பொழுது எனக்கென்ன கவலை..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென்னிந்திய தலைவராக முயல்கிறாரா கமல்?
நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தனது அரசியல் கட்சியின் விவரத்தை நேற்று வெளியிட்டார் கமல் ஹாசன். ஆறு கைகள் ஒன்றோடொன்று பிடித்துக் கொண்டிருப்பது போலவும் அதன் நடுவில் நட்சத்திரம் ஒன்று இருப்பது போலவும் உள்ள கொடியை தனது கட்சிக் கொடியாக அறிமுகம் செய்தார்கமல்.
கட்சியின் கொடி மற்றும் பெயர் காரண விளக்கமளித்த கமல் ஹாசன், ஆறு கைகள் தென் இந்தியாவின் ஆறு மாநிலங்களை குறிக்கும் என்றும், நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கும் என்றும் கூறினார்.
இதுன் மூலம் என்ன சொல்ல வருகிறார் கமல்?
பிற மாநிலங்களில் அரசியல் தடம் பதிக்க முயல்கிறாரா கமல்? அல்லது திராவிட நாடு என்ற கொள்கையை முன் வைக்கிறாரா என பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டோம்.
"சி்றுபிள்ளைத்தனமான செயல்"
"இது வழக்கம்போல் குழப்பமானதாகவே உள்ளது. திராவிட கொள்கையை மீண்டும் உயிர்பிப்பது சாத்தியமற்றது. திராவிடம் என்று பேசுவது தமிழ்நாட்டில் முடிந்து போன ஒரு விஷயம். கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்கள் சென்னை மாகாண காலத்திலேயே திராவிடம் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டதில்லை. ஆகவே, இன்று திராவிடம் என்ற அடையாளத்தின் மூலம் அதை ஒன்று சேர்ப்பது ஒருவித சுய ஏமாற்றுதனமாகத்தான் இருக்கும்" என தெரிவிக்கிறார் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்.
தமிழகத்தை தாண்டி கட்சியை நடத்த வேண்டும் என்றால் அனைத்துக்கு பொதுவாக கட்சியின் பெயரையும் வைத்திருக்க வேண்டும். பொதுவாகவே அவர் குழப்பவாதியாக இருக்கிறார் என்பதன் அடையாளமாகதான் இது உள்ளது என்கிறார் செந்தில்நாதன்.
"ஒரு கட்சியை அகில இந்திய அளவில் தொடங்குவதில் தவறில்லை ஆனால், ஒரு கொடியில் உள்ள சின்னம் ஆறு மாநிலங்களையும் குறிக்கும் என கமல் கூறியது சிறுபிள்ளைத்தனமான செயலாகத் தான் தோன்றுகிறது" என்கிறார் செந்தில்நாதன். மேலும் இது ஒரு அரசியல் முதிர்ச்சியற்றதன்மையை காட்டுகிறது" என்றும் தெரிவித்தார்.
கொடியை பொறுத்தவரையில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அடையாளம் உள்ளது அவ்வகையில் திராவிடத்தை உணர்த்தும் விதமாக கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தை பயன்படுத்தியது புரிந்துக் கொள்ள முடிகிறது ஆனால் கொடியில் கைகளை பயன்படுத்தியது ஒரு குழப்பத்தின் வடிவமாகவே பார்க்க முடிகிறது என்கிறார் செந்தில்நாதன்.
"அவகாசம் தர வேண்டும்"
எந்த ஒரு கட்சியும் தங்கள் மாநிலம், மாநிலத்தின் பிரச்சனை குறித்தே பேசுவார்கள், பிற மாநிலங்களை சேர்த்து இதுவரை யாரும் பேசியதில்லை என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி.
மொழி பிரச்சனைக்காக அந்த அந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததே, தவிர யாரும் ஆறு மாநிலங்களையும் இணைத்து குரல் கொடுத்தது இல்லை என்கிறார் அவர்.
ஆறு மாநிலங்களை இணைத்து பேசினால் அதிக உரிமை கோர கூடும் என்ற தொனி கமலின் பேச்சில் தென்பட்டது என்று கூறும் மணி, நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள் கோருவதாக தனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் கமலுக்கு சிறிது நேரத்தை வழங்க வேண்டும். பின்பே, அவரின் அரசியல் பாதையை கணிக்க முடியும் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் மணி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கட்சியின் கொள்கைகள்:-
நல்ல மற்றும் தரமான கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.
சாதி, மதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும். (இடஒதுக்கீடு இனிமேல் இருக்காதா? அய்யகோ)
(டாஸ்மாக் ஒழிப்பு பற்றி எதுவும் கூறவில்லை)
நல்ல மற்றும் தரமான கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.
சாதி, மதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும். (இடஒதுக்கீடு இனிமேல் இருக்காதா? அய்யகோ)
(டாஸ்மாக் ஒழிப்பு பற்றி எதுவும் கூறவில்லை)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மய்யம் என்ற பெயர் ஏன்?
''மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்'' என்று கமல் தெரிவித்தார்.
''மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்'' என்று கமல் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அடுத்தது என்ன? கமல் தெரிவித்த 6 முக்கிய தகவல்கள்
தமிழக அரசு நடத்தும் காவிரி விவகாரம் குறித்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கமல் தெரிவித்தார். "அழைப்பு விடுத்தால் நான் கலந்து கொள்வேன். இல்லையென்றால் எங்களுக்கு நிறைய வேலைகள் உள்ளது. அதை பார்ப்போம்" என்றார் அவர்.
தாம் அறிவித்த கிராமங்கள் தத்தெடுப்பு திட்டம் குறித்து சில பணிகள் இருப்பதாகவும் அதனை சட்டப்பூர்வமானதாக்க சில ஒப்பந்தங்கள் செய்ய வேண்டி உள்ளதாகவும் கமல் குறிப்பிட்டார். அரசு இதற்கு ஒத்துழைத்தால் நன்றி தெரிவிப்போம் என்றும் இல்லையென்றாலும் கிராமங்கள் சிறக்க வழி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை பார்க்கக்கூடிய கூட்டம் அல்ல என்று குறிப்பிட்ட கமல் கட்சிக்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அதுவே உணர்த்தும் என்று கமல் கூறினார். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பதவியை தாம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசியத்தையும் திராவிடத்தையும் தான் இழக்கவில்லை என்று கமல் கூறியுள்ளார். வலது இடதுமில்லாமல் மய்யத்தில் இருக்கப் போவதாக தெரிவித்த அவர், சாதி மத விளையாட்டுகளுக்கு போவதாக இல்லை என்று கூறினார்.
தனது கட்சிக் கொடியில் உள்ள சிவப்பு உழைப்பையும் வெண்மை நேர்மையையும் கறுப்பு திராவிடத்தையும் குறிக்கிறது என கமல்ஹாசன் கூறினார். நடுவில் உள்ள நட்சத்திரம் தென்னக மக்களைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்.
இதுவரை இருக்கும் அரசுகள் என்னென்ன செய்ய தவறியதோ அதை செய்வதுதான் எங்கள் கொள்கை என்றும் செய்தியாளர்களிடம் பேசிய கமல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நடத்தும் காவிரி விவகாரம் குறித்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கமல் தெரிவித்தார். "அழைப்பு விடுத்தால் நான் கலந்து கொள்வேன். இல்லையென்றால் எங்களுக்கு நிறைய வேலைகள் உள்ளது. அதை பார்ப்போம்" என்றார் அவர்.
தாம் அறிவித்த கிராமங்கள் தத்தெடுப்பு திட்டம் குறித்து சில பணிகள் இருப்பதாகவும் அதனை சட்டப்பூர்வமானதாக்க சில ஒப்பந்தங்கள் செய்ய வேண்டி உள்ளதாகவும் கமல் குறிப்பிட்டார். அரசு இதற்கு ஒத்துழைத்தால் நன்றி தெரிவிப்போம் என்றும் இல்லையென்றாலும் கிராமங்கள் சிறக்க வழி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை பார்க்கக்கூடிய கூட்டம் அல்ல என்று குறிப்பிட்ட கமல் கட்சிக்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அதுவே உணர்த்தும் என்று கமல் கூறினார். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பதவியை தாம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசியத்தையும் திராவிடத்தையும் தான் இழக்கவில்லை என்று கமல் கூறியுள்ளார். வலது இடதுமில்லாமல் மய்யத்தில் இருக்கப் போவதாக தெரிவித்த அவர், சாதி மத விளையாட்டுகளுக்கு போவதாக இல்லை என்று கூறினார்.
தனது கட்சிக் கொடியில் உள்ள சிவப்பு உழைப்பையும் வெண்மை நேர்மையையும் கறுப்பு திராவிடத்தையும் குறிக்கிறது என கமல்ஹாசன் கூறினார். நடுவில் உள்ள நட்சத்திரம் தென்னக மக்களைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்.
இதுவரை இருக்கும் அரசுகள் என்னென்ன செய்ய தவறியதோ அதை செய்வதுதான் எங்கள் கொள்கை என்றும் செய்தியாளர்களிடம் பேசிய கமல் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கமல் அரசியலுக்கு வரட்டும் .ஆட்ஷேபனை இல்லை .
ஆனால் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்பது பணம் சம்பந்தப்பட்டதா
நிர்வாகம் சம்பந்தப்பட்டதா?
பணமோ /நிர்வாக குறைபாடுகள் ---எதுவாக இருப்பினும் அதை கையாளும் தனி மனிதனின்
ஒழுக்கமும் ஒரு அடிப்படை காரணம் அல்லவா?
தனி மனிதனின் ஒழுக்கமின்மை ..ஆளுமைக்கு ஒரு கரும்புள்ளி அல்லவா !
ஒரு ஆளுநரின் கதை ---நல்ல நிர்வாகியாக இருந்தும் ,ஒழுக்கம் காரணமாக
ஒதுக்கப்பட்டு .....வேறொரு பதவி கொடுத்து ....வெட்ட வெளிச்சமானது நாம் அறிவோம்!
மேலும் தொடருவோம் .....
ரமணியன்
ஆனால் ஊழலை ஒழிக்கப்போகிறேன் என்பது பணம் சம்பந்தப்பட்டதா
நிர்வாகம் சம்பந்தப்பட்டதா?
பணமோ /நிர்வாக குறைபாடுகள் ---எதுவாக இருப்பினும் அதை கையாளும் தனி மனிதனின்
ஒழுக்கமும் ஒரு அடிப்படை காரணம் அல்லவா?
தனி மனிதனின் ஒழுக்கமின்மை ..ஆளுமைக்கு ஒரு கரும்புள்ளி அல்லவா !
ஒரு ஆளுநரின் கதை ---நல்ல நிர்வாகியாக இருந்தும் ,ஒழுக்கம் காரணமாக
ஒதுக்கப்பட்டு .....வேறொரு பதவி கொடுத்து ....வெட்ட வெளிச்சமானது நாம் அறிவோம்!
மேலும் தொடருவோம் .....
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் இருவர்
1 விஜயகாந்த்
2 கமல்ஹாசன்
அதனால் நான் ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்கிறேன்
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
பதில் :- செயல்பாடு சரியாக இருந்தால் மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் ரஜினியை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்
எ.க
http://www.eegarai.net/t143500-10#1260084
இது போல பல விஷயங்கள் அவர் ஒரு மோசடி மன்னன் என்பதை காட்டுகிறது அவர் அரசியலில் அவரின் குடும்பத்தின் தலையீடு அதிகமாக இருக்கும்
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
கமலின் கொள்கை கடவுள் மறுப்பு இல்லை பகுத்தறிவு
திமுக இந்து கடவுள மட்டுமே மறுக்கிறது
ரம்ஜான் வாழ்த்து
கிரிஸ்மஸ் வாழ்த்து
இரண்டும் சொல்லும் அவர்கள்
ஆயுத பூஜைக்கு விடுமுறை நாள் கொண்டாட்டம் என்றே கூறுகிறார்கள்
1 விஜயகாந்த்
2 கமல்ஹாசன்
அதனால் நான் ஒரு சில கருத்துக்களை மட்டும் பகிர்கிறேன்
திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
பதில் :- செயல்பாடு சரியாக இருந்தால் மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்
ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
ரஜினியின் அரசியல் பிரவேசம் ரஜினியை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்
எ.க
http://www.eegarai.net/t143500-10#1260084
இது போல பல விஷயங்கள் அவர் ஒரு மோசடி மன்னன் என்பதை காட்டுகிறது அவர் அரசியலில் அவரின் குடும்பத்தின் தலையீடு அதிகமாக இருக்கும்
கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
கமலின் கொள்கை கடவுள் மறுப்பு இல்லை பகுத்தறிவு
திமுக இந்து கடவுள மட்டுமே மறுக்கிறது
ரம்ஜான் வாழ்த்து
கிரிஸ்மஸ் வாழ்த்து
இரண்டும் சொல்லும் அவர்கள்
ஆயுத பூஜைக்கு விடுமுறை நாள் கொண்டாட்டம் என்றே கூறுகிறார்கள்
கமல் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் னு சொல்றார்
இது தான் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் பகுத்தறிவுக்கும் உள்ள வேறுபாடு
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
» உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கண்ணாமூச்சி விளையாடுகின்றன; மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
» பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
» உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கண்ணாமூச்சி விளையாடுகின்றன; மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
» பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|