புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
441 Posts - 47%
heezulia
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
30 Posts - 3%
prajai
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 18, 2018 6:28 pm

இது தென் ஆபிரிக்காவின் படம் அன்றும் இன்றும்.

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Article-5404117-4954D5DF00000578-35_636x629

இது தமிழக நிலை .

144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடும் இந்த விழா 2017 செப்டெம்பர்  12-24 வரை கொண்டாடப்பட்டது. கோதாவரி நதி நீர் நிலை வரட்சி இது.

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Dc-Cover-st7ic3nd5mj11eqa6muum6lv91-20170910062135.Medi

கோதாவரி மகா புஷ்கரம் என்பது இந்துக்களின் திருவிழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவின் பொழுது பக்தர்கள் கோதாவரி நதியை வணங்குவர். இவ்விழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமிபத்திய புஷ்கர விழா ஜூலை 14 முதல் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா இனி 2159 ஆம் ஆண்டு தான் கொண்டாடப்படும். 

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். 800px-River_kaveri_in_musiri%2Ctamilnadu

நன்றி விக்கிபீடியா.

2159 இல் தமிழ் நாட்டில் நதிகள் ஆறுகள் நிலத்தடி நீர் இருக்குமா? நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். நதியே இல்லாமல் பிழைப்பவர்களும் இப்போது நாம்தான். 

கபினி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். P1060246

காவிரி வருமா? கருமேகம் வருமா?கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயி.

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Farmer

இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.

செல்வம் கொழிக்கும் நாடான சோமாலியா அன்னிய சுரண்டலால் சுடுகாடானதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

படங்கள்-இணையம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 18, 2018 6:30 pm

வரண்டது காவிரி மட்டுமல்ல அனைத்துமே. வைகையில் அணை கட்ட சிவபெருமான் வந்தது போய்,மணல் அள்ள லாரிகள் வரத் தொடங்கி விட்டன.



தவறிருந்தால் திருத்தவும்.கருத்திடுங்கள்.அரசியலில் கவனம் செலுத்துங்கள்.உங்கள் வாக்கு அரசியல் மாற்றத்திற்கான அடிக்கல்.

நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 18, 2018 6:38 pm

இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.

செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 18, 2018 7:08 pm

பிட்டுக்கு மண் சுமந்தார் சிவன்  அது அந்த காலம்.

நதிகளில் PIT கள் தோன்ற பிறந்தவர்கள் இன்றைய  அரசியல்வாதிகள்.

சிறுவனாக திருச்சியில் இருக்கும் போது, காவிரி நதியில்  மூழ்கி 3 இலிருந்து 4 நிமிடங்கள் வரை உள்ளிருந்து,கூடையில் ஈர மண் நிரப்பி கொண்டுவந்து கை வண்டியில்  நிரப்புவார்கள். அதிசயமாக பார்த்ததுண்டு.  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Feb 19, 2018 7:40 am

T.N.Balasubramanian wrote:
இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.

செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259897
நல்லாட்சி செய்ய நல்லவர்கள் வேண்டும்
அவர்களை தேடுவது இயலாது .
மாற்று நல்லது என்றால் என்ன என்ற பட்டியலை உருவாக்க வேண்டும்.
ஓ உடனே என்று எல்லோரும் கிளம்பினால் தமிழகத்தில் 20000000 , இந்தியாவில் 150 கோடி பட்டியல் எளிதாய் தயாராகும்.
எல்லோருக்கும் நல்ல சில பட்டியல் தயாராகும் வழியை சொல்லுங்கள்.
நாடு உருப்பட வழி இருக்கிறது.

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Feb 19, 2018 8:02 am

T.N.Balasubramanian wrote:
இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.

செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259897
நல்லாட்சி செய்ய நல்லவர்கள் வேண்டும்
அவர்களை தேடுவது இயலாது .
மாற்று நல்லது என்றால் என்ன என்ற பட்டியலை உருவாக்க வேண்டும்.
ஓ உடனே என்று எல்லோரும் கிளம்பினால் தமிழகத்தில் 20000000 , இந்தியாவில் 150 கோடி பட்டியல் எளிதாய் தயாராகும்.
எல்லோருக்கும் நல்ல சில பட்டியல் தயாராகும் வழியை சொல்லுங்கள்.
நாடு உருப்பட வழி இருக்கிறது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 19, 2018 10:10 am

நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் நம்மை சுரண்டுவதில் தான் குறியாக இருக்கிறார்கள்

பின்ன 500 ருபாய் வாங்கிகிட்டு ஒட்டு போட்ட இப்படி தான் நடக்கும்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 19, 2018 5:50 pm

SK wrote:நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் நம்மை சுரண்டுவதில் தான் குறியாக இருக்கிறார்கள்

பின்ன 500 ருபாய் வாங்கிகிட்டு ஒட்டு போட்ட இப்படி தான் நடக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1259971

500 ரூபாயா ? எந்த காலத்தில் இருக்கிறீர்கள். 20 ரூபா டோக்கன். 10000 ரூபா தலைக்கு.அது தேர்தல் சமயத்தில்.
இப்போ அம்மாவோட பிறந்த தினத்திற்கு RK நகரில் சிறப்பு கவனிப்புகள் நடைபெறுமாம். யாரும் எதுவும் பண்ணமுடியாதாம்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 19, 2018 10:06 pm

T.N.Balasubramanian wrote:பிட்டுக்கு மண் சுமந்தார் சிவன்  அது அந்த காலம்.

நதிகளில் PIT கள் தோன்ற பிறந்தவர்கள் இன்றைய  அரசியல்வாதிகள்.

சிறுவனாக திருச்சியில் இருக்கும் போது, காவிரி நதியில்  மூழ்கி 3 இலிருந்து 4 நிமிடங்கள் வரை உள்ளிருந்து,கூடையில் ஈர மண் நிரப்பி கொண்டுவந்து கை வண்டியில்  நிரப்புவார்கள். அதிசயமாக பார்த்ததுண்டு.  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259902

காவிரியில் குளித்த அனுபவம் எனக்கும் உண்டு . காலில் மீன்கள் வந்து கொத்தும் . ஆற்றைவிட்டு எழவே மனசு வராது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக