புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
70 Posts - 47%
ayyasamy ram
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
4 Posts - 3%
Kavithas
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
1 Post - 1%
bala_t
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
1 Post - 1%
prajai
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
296 Posts - 42%
heezulia
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
6 Posts - 1%
prajai
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_m10ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 18, 2018 6:28 pm

இது தென் ஆபிரிக்காவின் படம் அன்றும் இன்றும்.

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Article-5404117-4954D5DF00000578-35_636x629

இது தமிழக நிலை .

144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடும் இந்த விழா 2017 செப்டெம்பர்  12-24 வரை கொண்டாடப்பட்டது. கோதாவரி நதி நீர் நிலை வரட்சி இது.

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Dc-Cover-st7ic3nd5mj11eqa6muum6lv91-20170910062135.Medi

கோதாவரி மகா புஷ்கரம் என்பது இந்துக்களின் திருவிழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவின் பொழுது பக்தர்கள் கோதாவரி நதியை வணங்குவர். இவ்விழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமிபத்திய புஷ்கர விழா ஜூலை 14 முதல் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா இனி 2159 ஆம் ஆண்டு தான் கொண்டாடப்படும். 

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். 800px-River_kaveri_in_musiri%2Ctamilnadu

நன்றி விக்கிபீடியா.

2159 இல் தமிழ் நாட்டில் நதிகள் ஆறுகள் நிலத்தடி நீர் இருக்குமா? நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். நதியே இல்லாமல் பிழைப்பவர்களும் இப்போது நாம்தான். 

கபினி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். P1060246

காவிரி வருமா? கருமேகம் வருமா?கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயி.

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Farmer

இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.

செல்வம் கொழிக்கும் நாடான சோமாலியா அன்னிய சுரண்டலால் சுடுகாடானதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

படங்கள்-இணையம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 18, 2018 6:30 pm

வரண்டது காவிரி மட்டுமல்ல அனைத்துமே. வைகையில் அணை கட்ட சிவபெருமான் வந்தது போய்,மணல் அள்ள லாரிகள் வரத் தொடங்கி விட்டன.



தவறிருந்தால் திருத்தவும்.கருத்திடுங்கள்.அரசியலில் கவனம் செலுத்துங்கள்.உங்கள் வாக்கு அரசியல் மாற்றத்திற்கான அடிக்கல்.

நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 18, 2018 6:38 pm

இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.

செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 18, 2018 7:08 pm

பிட்டுக்கு மண் சுமந்தார் சிவன்  அது அந்த காலம்.

நதிகளில் PIT கள் தோன்ற பிறந்தவர்கள் இன்றைய  அரசியல்வாதிகள்.

சிறுவனாக திருச்சியில் இருக்கும் போது, காவிரி நதியில்  மூழ்கி 3 இலிருந்து 4 நிமிடங்கள் வரை உள்ளிருந்து,கூடையில் ஈர மண் நிரப்பி கொண்டுவந்து கை வண்டியில்  நிரப்புவார்கள். அதிசயமாக பார்த்ததுண்டு.  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Feb 19, 2018 7:40 am

T.N.Balasubramanian wrote:
இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.

செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259897
நல்லாட்சி செய்ய நல்லவர்கள் வேண்டும்
அவர்களை தேடுவது இயலாது .
மாற்று நல்லது என்றால் என்ன என்ற பட்டியலை உருவாக்க வேண்டும்.
ஓ உடனே என்று எல்லோரும் கிளம்பினால் தமிழகத்தில் 20000000 , இந்தியாவில் 150 கோடி பட்டியல் எளிதாய் தயாராகும்.
எல்லோருக்கும் நல்ல சில பட்டியல் தயாராகும் வழியை சொல்லுங்கள்.
நாடு உருப்பட வழி இருக்கிறது.

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Feb 19, 2018 8:02 am

T.N.Balasubramanian wrote:
இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.

செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259897
நல்லாட்சி செய்ய நல்லவர்கள் வேண்டும்
அவர்களை தேடுவது இயலாது .
மாற்று நல்லது என்றால் என்ன என்ற பட்டியலை உருவாக்க வேண்டும்.
ஓ உடனே என்று எல்லோரும் கிளம்பினால் தமிழகத்தில் 20000000 , இந்தியாவில் 150 கோடி பட்டியல் எளிதாய் தயாராகும்.
எல்லோருக்கும் நல்ல சில பட்டியல் தயாராகும் வழியை சொல்லுங்கள்.
நாடு உருப்பட வழி இருக்கிறது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 19, 2018 10:10 am

நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் நம்மை சுரண்டுவதில் தான் குறியாக இருக்கிறார்கள்

பின்ன 500 ருபாய் வாங்கிகிட்டு ஒட்டு போட்ட இப்படி தான் நடக்கும்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 19, 2018 5:50 pm

SK wrote:நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் நம்மை சுரண்டுவதில் தான் குறியாக இருக்கிறார்கள்

பின்ன 500 ருபாய் வாங்கிகிட்டு ஒட்டு போட்ட இப்படி தான் நடக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1259971

500 ரூபாயா ? எந்த காலத்தில் இருக்கிறீர்கள். 20 ரூபா டோக்கன். 10000 ரூபா தலைக்கு.அது தேர்தல் சமயத்தில்.
இப்போ அம்மாவோட பிறந்த தினத்திற்கு RK நகரில் சிறப்பு கவனிப்புகள் நடைபெறுமாம். யாரும் எதுவும் பண்ணமுடியாதாம்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 19, 2018 10:06 pm

T.N.Balasubramanian wrote:பிட்டுக்கு மண் சுமந்தார் சிவன்  அது அந்த காலம்.

நதிகளில் PIT கள் தோன்ற பிறந்தவர்கள் இன்றைய  அரசியல்வாதிகள்.

சிறுவனாக திருச்சியில் இருக்கும் போது, காவிரி நதியில்  மூழ்கி 3 இலிருந்து 4 நிமிடங்கள் வரை உள்ளிருந்து,கூடையில் ஈர மண் நிரப்பி கொண்டுவந்து கை வண்டியில்  நிரப்புவார்கள். அதிசயமாக பார்த்ததுண்டு.  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259902

காவிரியில் குளித்த அனுபவம் எனக்கும் உண்டு . காலில் மீன்கள் வந்து கொத்தும் . ஆற்றைவிட்டு எழவே மனசு வராது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக