புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
418 Posts - 48%
heezulia
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_m10ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 05, 2018 6:06 pm

ஆன்மிக கதை: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் 201803051332432005_Spiritual-story_SECVPF



ஒரு ஏழை, பொருட்செல்வம் வேண்டி இறைவனை நினைத்துத்
தவமிருந்தான்.

அவன் முன் இறைவன் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்?’
என்றார்.

‘எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்’
என்றான்.

இறைவனோ, ‘சரி.. இதை வைத்துக்கொள்’ என்று ஒரு
தடிக்கம்பைக் கொடுத்தார்.

அதற்கு அந்த ஏழை, ‘நான் பணம் கேட்டால் தடியைத்
தருகிறீர்களே’ என்றான்.

‘இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம்
தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது
பணம் வேண்டும் என்று நினைக்கிறாயே, அப்பொழுதெல்லாம்
இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம்
பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்’ என்றார் இறைவன்.

ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே,
‘ஆனால் ஒரு நிபந்தனை’ என்றார் இறைவன்.

ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான்.

இறைவன் தொடர்ந்தார். ‘உனக்கு கோபம் வரக்கூடாது.
அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும்.
கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும்
உன்னிடமே இருக்கும்’ என்று சொல்லி மறைந்துவிட்டார்.

ஏழை ஒரு முறைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள்
கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு,
வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து
கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், ‘ஏனப்பா.. எங்கே
போய் வருகிறாய்?’ என்று கேட்டார்.

நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான்.

‘அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்?’
என்றார்.

உடனே ‘இதோ பாருங்கள். தட்டுகிறேன்’ என்று தட்டினான்.

அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும்
அந்த ஏழை எடுத்துக்கொண்டான்.

இதைப் பார்த்த சன்னியாசி, ‘இதேபோல் எப்பவும் வருமா?’
என்றார்.

‘நாளைக்குத் தட்டினால் கூடவா?’

ஏழை ‘ஆமாம்’ என்றான்.

‘இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்று
மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி.

‘ஆமாம்’ என்றான்.

‘ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்றார்.

ஆமாய்யா.. போய்யா சும்மா உயிரை எடுக்காதே’ என்று
கோபத்தில் பேசினான், அந்த ஏழை.

அவன் அப்படி கோபப்பட்ட அந்த நொடியே, பொற்காசுகளும்,
தடியும் மறைந்து விட்டது. சோதிக்க வந்த இறைவனும் தான்.

கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள்
பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல,
நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது.

அதை மட்டும் போக்கிவிட்டால் அனைத்து செல்வமும்
நம்முடனேயே இருக்கும்.

அந்த கோபத்தை அகற்றும் இறைவனை எப்போதும் நாடுவோம்.
-
------------------------------
மாலைமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 06, 2018 4:08 pm

கதை அருமை
கருத்து பிரமாதம்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 06, 2018 4:54 pm

அருமையான கதை ஐயா .. சூப்பருங்க

கோபம் வரவில்லை என்றால் உலகம் நம்மை கோமாளியாகவும் ஏமாளியாகவும் தானே பார்க்கும் ... கோபப்படவேண்டிய இடத்தில் நிச்சயம் கோபப்பட வேண்டும் ...

இறைவன் அவரிடம் விளையாடிவிட்டார் .... குதூகலம் குதூகலம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Loganayaki vinu
Loganayaki vinu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 06/03/2018

PostLoganayaki vinu Tue Mar 06, 2018 5:15 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 06, 2018 5:40 pm

கொடுப்பதை போல் கொடுத்து வாங்கிக்கொண்டு விட்டாரே .
இதைத்தானே இப்போதைய அரசியல்வாதிகள் செய்கிறார்கள்.
இருப்பினும் கதை ஓகே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Mar 06, 2018 5:43 pm

நல்ல கதை அண்ணா. கோபத்தை கட்டுப்படுத்துவது ஒரு சிறந்த குணம்.

ஆனால் கோபம் வரக்கூடாது என்று சொல்லி வரம் கொடுத்துவிட்டு, தானாக வந்து கோபத்தை தூண்டுவது நியாயமாகாது. அது கடவுளாகவே இருந்தாலும்....

கடவுள்கிட்ட ஒரே ஒரு தடிதான் இருந்திருக்கும் போலருக்கு. கண்ணடி
கொடுத்தவனே பறித்துக்கொண்டான்...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 06, 2018 8:19 pm

ஆன்மா சுத்தமாக ஆன்மீக கதை கேட்கனும் . கேட்டால் மேலும் சுத்தமடையும்..
ஏட்டில் காணும் கதையை ஈகரையில் பதிந்தமைக்கு நன்றி அய்யா>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 06, 2018 8:39 pm

Loganayaki vinu wrote:அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1261441

வாங்க லோகநாயகி வினு அவர்களே.! :நல்வரவு: :நல்வரவு:
கோவையில் இருக்கும் உங்களுக்கு சொந்த ஊர் தென்காசி....பக்கமோ?
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக