புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_vote_lcap‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_voting_bar‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_vote_lcap‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_voting_bar‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_vote_lcap‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_voting_bar‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_vote_lcap‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_voting_bar‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 28 Feb 2018 - 7:40

‘பசி’ ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள் 201802280057376487_Actresses-deaths_SECVPF
-
நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை
அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

கனவு கன்னிகளாக கோலோச்சிய சிலர் தற்கொலை செய்து
கொண்டனர். இன்னும் சிலரது சாவுகள் தற்போதைய
ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள் நிறைந்ததாக
இருக்கிறது.

ஸ்ரீதேவி துபாய் ஓட்டலில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று
முதலில் கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் குளியலறை
தொட்டிக்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி மரணம்
அடைந்துள்ளார் என்றும் உடலில் அவர் மது அருந்தி
இருந்ததற்கான தடயங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பங்கள் ஏற்பட்டு துபாய்
போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
-
---------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 28 Feb 2018 - 7:41



‘பசி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி
17 வயதிலேயே தேசிய விருதை பெற்றவர் ஷோபா.

பின்னர் டைரக்டர் பாலுமகேந்திராவை திருமணம் செய்து
கொண்டார். சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை
செய்து திரையுலகை அதிர வைத்தார்.
-
------------

நடிகை திவ்யபாரதியின் மரணம் மர்மம் நிறைந்தது.
1990-ல் நிலாப்பெண்ணே என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக
அறிமுகமானார். பின்னர் தெலுங்கு-இந்தி படங்களில் நடித்துக்
கொண்டிருந்த அவர் தனது 19-வது வயதில் மர்மமாக இறந்து
போனார்.

நள்ளிரவு 12 மணிக்கு தனது குடியிருப்பின் பால்கனியில் இருந்து
தவறி விழுந்து அவர் செத்துப்போனதாக கூறப்பட்டது.
பிரேத பரிசோதனையில் அவர் மது அருந்தி இருந்தது தெரிய
வந்தது.

திவ்யபாரதி தற்கொலை செய்துகொண்டாரா? கொலை
செய்யப்பட்டாரா? தவறி விழுந்து இறந்தாரா? என்றெல்லாம்
சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இறுதியில் தற்கொலை என்று
வழக்கை முடித்தனர்.
-
----------------------

கங்கை அமரனின் கோழி கூவுது படத்தில் அறிமுகமானவர்
விஜி. விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து இருந்தார்.
2000-ம் ஆண்டில் அவர் திடீரென்று தற்கொலை செய்து
கொண்டார். காதல் தோல்வியில் தூக்கில் தொங்கி இறந்ததாக
கூறப்பட்டது.
-
---------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 28 Feb 2018 - 7:42


தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகை கவர்ச்சியால்
கலக்கிய நடிகை சில்க் சுமிதா 1996-ல் திடீரென்று தற்கொலை
செய்துகொண்டார். இவரும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.

பத்ரி படத்தில் விஜய்யுடன் நடித்த மோனல் 2002-ம் ஆண்டு
தற்கொலை செய்துகொண்டார். இவர் காதல் தோல்வியால்
உயிரை விட்டதாக கூறப்பட்டது.
மோனல் நடிகை சிம்ரனின் தங்கை ஆவார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தில் ‘அடி என்னடி உலகம்
அதில் எத்தனை கலகம்’ என்று பாடி ரசிகர்களை கவர்ந்தவர்
படாபட் ஜெயலட்சுமி. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
நெய்மணக்கும் கத்தரிக்கா என்று அவர் பாடிய பாடலும்
பிரபலம்.
முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் திடீரென்று
தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பிரதியுஷா விஷம்
குடித்து இறந்தார்.

நகைச்சுவை நடிகை சோபனா மனஅழுத்தத்தால்
தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள மயூரி வாழ்க்கையில்
வெறுப்படைந்து விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில்
தொங்கி இறந்தார்.

நடிகை சபர்ணா சென்னை மதுரவாயலில் உள்ள வீட்டில்
மர்மமாக இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து
கொண்டதாக கூறப்பட்டது.

ராம்கோபால் வர்மாவின் நிசப்த் படத்தில் கதாநாயகியாக நடித்து
இந்தி பட உலகில் பிரபலமாக இருந்த ஜியாகான் தூக்கில்
தொங்கி இறந்தார். அவரை காதலர் கொலை செய்துவிட்டதாக
உறவினர்கள் புகார் கூறினார்கள்.
-
-----------------------------------------------
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed 28 Feb 2018 - 16:19

அனைத்தும் மர்மம் தான்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக