புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
96 Posts - 49%
heezulia
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
7 Posts - 4%
prajai
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
3 Posts - 2%
Barushree
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
223 Posts - 52%
heezulia
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
16 Posts - 4%
prajai
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_m10திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 25, 2018 6:04 pm

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த 24 நான்கு வருட உழைப்பை நாம் அறிவோமா ? அதற்க்கு யார் காரணம் என்பதை வரலாறு அறியுமா ?

அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர்அவர் அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்
திருப்புகழ் ஆகும் திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன., அதாவது கிடைத்துள்ளன இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும் இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள்.திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை .....என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்ப்பொழிவுகளைத் தொடங்குவார் .அவர் மூலமே அடியேனுக்கும் திருப்புகழ் அறிமுகம் ஆனது .

அத்தகைய திருப்புகழ் நமக்கு கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்றது தொண்டினாலும் , ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது
அந்த போற்றுதலுக்குரிய அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார் .

திருப்புகழ் நமக்குக்கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது .
.அவர் குறித்து ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது .
அதை இப்போதுப் பார்ப்போம்

வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர். அப்பாடலின் வரி;

“தாது மலர் முடியிலே வேத நன்முறை

வாளுவமே தினம் வேல்வி யாலிலில்

புனை மூவயீர வேட்டியர் மிகவே புகனை புரிகோவே

(கடவுளே வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த மூவாயிரவர் என்ற பெருமை பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்)

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக் கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின. 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஓலைச்சுவடிகளின் குறை களைக் களைந்து சீர் செய்வ தற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலி யார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர் கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத் தார். திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும்புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை சுகுமாரன்
25/2/18
நன்றி தி இந்து
படம் அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
மற்றும் திருப்புகழ்

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  உழைப்பு  19225851_10215826503234958_2694704153406699688_n

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக