புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
தமிழக வரலாற்றில் சோழ மன்னர்களின் ஆட்சி மிகவும் முக்கியத்துவமான ஒன்று. அவர்கள் சிதம்பரம் கோவிலைப் போற்றி வந்தனர் .
தலை நகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றும் வரை இடைக்காலத்தில், 1014ம் ஆண்டு முதல் 1022ம் ஆண்டு வரை சோழ மன்னர்களின் குல தெய்வமான நடராஜர் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் மாளிகை அமைத்து தற்காலிக தலைநகராக ஆட்சி செய்தான் ராஜேந்திரசோழர் எனவும் கூறாப்படுகிறது .
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் எதிரே உள்ள தெப்பக் குளத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டினை கண்டெடுத்துள்ளனர்.
கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் தெரிவித்ததாவது:
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குள படிக்கட்டில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. முதலாம் பராந்தகன், சோழ தேசத்தை கிபி 907-953 வரை ஆண்ட மன்னனாவான். இவனே தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்த பெருமைக்குரியவன். இவனுக்கு வீரசோழன் என்ற பட்டப்பெயர் இருந்தது. முதலாம் பராந்தகம் காட்டுமன்னார்கோயில் அருகே வீரநாராயணஏரியை உருவாக்கி சோழ நாட்டை தன்னிகரில்லா மண்டலமாக மாற்றிய பெருமைக்குரியவனர். தற்போகு வீராணம் ஏரி என அழைக்கப்படுகிறது.
இவனால் வெளியிடப் பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டே தற்போதைய நவீன ஊராட்சி முறைக்கு அடித்தளமிட்டது எனலாம். இத்தகைய பெரும் வாய்ந்த முதலாம் பராந்தகன் தில்லை நடராஜர் கோயிலுக்கு பல்வேறான அறக்கொடைகளை வழங்கி உள்ளான். காலப்போக்கில் கல்வெட்டுகள் அயலவர் படையெடுப்புகளால் அழிந்தமையால், எஞ்சிய கல்வெட்டுகளே பராந்தகனின் சிறப்பை பறை சாற்றுகின்றன.
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் கீழ்புறம் காணப்படும் படிக்கட்டு வரிசையில், கீழிருந்து மூன்றாவது படிக்கட்டில் இரண்டாக உடைந்த நிலையில் ஐந்து வரிகளை கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் முதல் வரியில் கோப்பரகேசரி என்ற சொல்லை மட்டுமே வாசிக்க முடிகிறது. எஞ்சிய சொற்களை படிக்க இயலாத வண்ணம் சிதைந்துள்ளது. கல்வெட்டின் ஏனைய வரிகள் ஸ்ரீ உத்திர மாணிக்கபுரத்து வியாபாரி ஒருவர் வண்ணக்கர் மற்றும் நம்பிமாருக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வண்ணக்கர் என்பது சலவை தொழிலாளியையும், வண்ண சித்திரங்கள் வரையும் கலைஞனையும் கல்வெட்டு சொற்கள் குறிக்கிறது. கல்வெட்டின் இறுதி வரியில் கிரந்த எழுத்தில் பன்மஹெஷ்வர ரகைூ என பொறிக்கப்பட்டுள்ளது. பன்மஹெஷ்வர ரகைூ என்பது சிவன் கோவில்களில் அமைக்கபட்ட அறச்செயல்களை சிவனடியார்கள் காப்பார்களாக என்று வேண்டுவதாகும். இக்கல்வெட்டில் பரகேசரி என்று குறிக்கப்படுவதை கொண்டும், மொழிநடை கொண்டும் முதலாம் பராந்தகனின் பிற கல்வெட்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் வெளியிட்டதே எனலாம்.
முகலாம் ராஜராஜ சோழனுக்கு முப்பாட்டனான முதலாம் பராந்தகன் காலத்திலேயே தில்லை திருக்கோயில் அரசர், வணிகர் என அனைவரும் போற்றும் திருக்கோயிலாக இருந்து வந்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அக்கல்வெட்டு தில்லை நடராஜர் கோயிலில் இடம் பெற்றிருந்த கல்வெட்டாகும். பிற்காலத்தில் நடைபெற்ற தெப்பக்குள புணரமைப்பு பணியின்போது, இக்கல்வெட்டு இங்கு இடம் பெயர்ந்துள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்து காணப்படுவதால், ஆட்சியாண்டு குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இத்தெப்பக்குளத்தில் மேலும் சில கல்வெட்டுகள் படிக்கட்டுகளில் காணப்படுகிறது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்
இந்த செய்தி July 28, 2014 அன்று தினகரன் செய்தித்தாளில் வந்தது .
இன்னம் சில சமீபத்திய சிதம்பரம் குறித்து அடுத்து எழுதுசிரேன் .
அண்ணாமலை சுகுமாரன்
15/2/18
தமிழக வரலாற்றில் சோழ மன்னர்களின் ஆட்சி மிகவும் முக்கியத்துவமான ஒன்று. அவர்கள் சிதம்பரம் கோவிலைப் போற்றி வந்தனர் .
தலை நகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றும் வரை இடைக்காலத்தில், 1014ம் ஆண்டு முதல் 1022ம் ஆண்டு வரை சோழ மன்னர்களின் குல தெய்வமான நடராஜர் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் மாளிகை அமைத்து தற்காலிக தலைநகராக ஆட்சி செய்தான் ராஜேந்திரசோழர் எனவும் கூறாப்படுகிறது .
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் எதிரே உள்ள தெப்பக் குளத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டினை கண்டெடுத்துள்ளனர்.
கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் தெரிவித்ததாவது:
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குள படிக்கட்டில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. முதலாம் பராந்தகன், சோழ தேசத்தை கிபி 907-953 வரை ஆண்ட மன்னனாவான். இவனே தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்த பெருமைக்குரியவன். இவனுக்கு வீரசோழன் என்ற பட்டப்பெயர் இருந்தது. முதலாம் பராந்தகம் காட்டுமன்னார்கோயில் அருகே வீரநாராயணஏரியை உருவாக்கி சோழ நாட்டை தன்னிகரில்லா மண்டலமாக மாற்றிய பெருமைக்குரியவனர். தற்போகு வீராணம் ஏரி என அழைக்கப்படுகிறது.
இவனால் வெளியிடப் பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டே தற்போதைய நவீன ஊராட்சி முறைக்கு அடித்தளமிட்டது எனலாம். இத்தகைய பெரும் வாய்ந்த முதலாம் பராந்தகன் தில்லை நடராஜர் கோயிலுக்கு பல்வேறான அறக்கொடைகளை வழங்கி உள்ளான். காலப்போக்கில் கல்வெட்டுகள் அயலவர் படையெடுப்புகளால் அழிந்தமையால், எஞ்சிய கல்வெட்டுகளே பராந்தகனின் சிறப்பை பறை சாற்றுகின்றன.
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் கீழ்புறம் காணப்படும் படிக்கட்டு வரிசையில், கீழிருந்து மூன்றாவது படிக்கட்டில் இரண்டாக உடைந்த நிலையில் ஐந்து வரிகளை கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் முதல் வரியில் கோப்பரகேசரி என்ற சொல்லை மட்டுமே வாசிக்க முடிகிறது. எஞ்சிய சொற்களை படிக்க இயலாத வண்ணம் சிதைந்துள்ளது. கல்வெட்டின் ஏனைய வரிகள் ஸ்ரீ உத்திர மாணிக்கபுரத்து வியாபாரி ஒருவர் வண்ணக்கர் மற்றும் நம்பிமாருக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வண்ணக்கர் என்பது சலவை தொழிலாளியையும், வண்ண சித்திரங்கள் வரையும் கலைஞனையும் கல்வெட்டு சொற்கள் குறிக்கிறது. கல்வெட்டின் இறுதி வரியில் கிரந்த எழுத்தில் பன்மஹெஷ்வர ரகைூ என பொறிக்கப்பட்டுள்ளது. பன்மஹெஷ்வர ரகைூ என்பது சிவன் கோவில்களில் அமைக்கபட்ட அறச்செயல்களை சிவனடியார்கள் காப்பார்களாக என்று வேண்டுவதாகும். இக்கல்வெட்டில் பரகேசரி என்று குறிக்கப்படுவதை கொண்டும், மொழிநடை கொண்டும் முதலாம் பராந்தகனின் பிற கல்வெட்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் வெளியிட்டதே எனலாம்.
முகலாம் ராஜராஜ சோழனுக்கு முப்பாட்டனான முதலாம் பராந்தகன் காலத்திலேயே தில்லை திருக்கோயில் அரசர், வணிகர் என அனைவரும் போற்றும் திருக்கோயிலாக இருந்து வந்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அக்கல்வெட்டு தில்லை நடராஜர் கோயிலில் இடம் பெற்றிருந்த கல்வெட்டாகும். பிற்காலத்தில் நடைபெற்ற தெப்பக்குள புணரமைப்பு பணியின்போது, இக்கல்வெட்டு இங்கு இடம் பெயர்ந்துள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்து காணப்படுவதால், ஆட்சியாண்டு குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இத்தெப்பக்குளத்தில் மேலும் சில கல்வெட்டுகள் படிக்கட்டுகளில் காணப்படுகிறது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்
இந்த செய்தி July 28, 2014 அன்று தினகரன் செய்தித்தாளில் வந்தது .
இன்னம் சில சமீபத்திய சிதம்பரம் குறித்து அடுத்து எழுதுசிரேன் .
அண்ணாமலை சுகுமாரன்
15/2/18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|