புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
59 Posts - 55%
heezulia
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
54 Posts - 55%
heezulia
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Feb 20, 2018 9:27 pm

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
தமிழக வரலாற்றில் சோழ மன்னர்களின் ஆட்சி மிகவும் முக்கியத்துவமான ஒன்று. அவர்கள் சிதம்பரம் கோவிலைப் போற்றி வந்தனர் .
தலை நகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றும் வரை இடைக்காலத்தில், 1014ம் ஆண்டு முதல் 1022ம் ஆண்டு வரை சோழ மன்னர்களின் குல தெய்வமான நடராஜர் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் மாளிகை அமைத்து தற்காலிக தலைநகராக ஆட்சி செய்தான் ராஜேந்திரசோழர் எனவும் கூறாப்படுகிறது .
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் எதிரே உள்ள தெப்பக் குளத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டினை கண்டெடுத்துள்ளனர்.
கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் தெரிவித்ததாவது:
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குள படிக்கட்டில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. முதலாம் பராந்தகன், சோழ தேசத்தை கிபி 907-953 வரை ஆண்ட மன்னனாவான். இவனே தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்த பெருமைக்குரியவன். இவனுக்கு வீரசோழன் என்ற பட்டப்பெயர் இருந்தது. முதலாம் பராந்தகம் காட்டுமன்னார்கோயில் அருகே வீரநாராயணஏரியை உருவாக்கி சோழ நாட்டை தன்னிகரில்லா மண்டலமாக மாற்றிய பெருமைக்குரியவனர். தற்போகு வீராணம் ஏரி என அழைக்கப்படுகிறது.
இவனால் வெளியிடப் பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டே தற்போதைய நவீன ஊராட்சி முறைக்கு அடித்தளமிட்டது எனலாம். இத்தகைய பெரும் வாய்ந்த முதலாம் பராந்தகன் தில்லை நடராஜர் கோயிலுக்கு பல்வேறான அறக்கொடைகளை வழங்கி உள்ளான். காலப்போக்கில் கல்வெட்டுகள் அயலவர் படையெடுப்புகளால் அழிந்தமையால், எஞ்சிய கல்வெட்டுகளே பராந்தகனின் சிறப்பை பறை சாற்றுகின்றன.
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் கீழ்புறம் காணப்படும் படிக்கட்டு வரிசையில், கீழிருந்து மூன்றாவது படிக்கட்டில் இரண்டாக உடைந்த நிலையில் ஐந்து வரிகளை கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் முதல் வரியில் கோப்பரகேசரி என்ற சொல்லை மட்டுமே வாசிக்க முடிகிறது. எஞ்சிய சொற்களை படிக்க இயலாத வண்ணம் சிதைந்துள்ளது. கல்வெட்டின் ஏனைய வரிகள் ஸ்ரீ உத்திர மாணிக்கபுரத்து வியாபாரி ஒருவர் வண்ணக்கர் மற்றும் நம்பிமாருக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வண்ணக்கர் என்பது சலவை தொழிலாளியையும், வண்ண சித்திரங்கள் வரையும் கலைஞனையும் கல்வெட்டு சொற்கள் குறிக்கிறது. கல்வெட்டின் இறுதி வரியில் கிரந்த எழுத்தில் பன்மஹெஷ்வர ரகைூ என பொறிக்கப்பட்டுள்ளது. பன்மஹெஷ்வர ரகைூ என்பது சிவன் கோவில்களில் அமைக்கபட்ட அறச்செயல்களை சிவனடியார்கள் காப்பார்களாக என்று வேண்டுவதாகும். இக்கல்வெட்டில் பரகேசரி என்று குறிக்கப்படுவதை கொண்டும், மொழிநடை கொண்டும் முதலாம் பராந்தகனின் பிற கல்வெட்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் வெளியிட்டதே எனலாம்.
முகலாம் ராஜராஜ சோழனுக்கு முப்பாட்டனான முதலாம் பராந்தகன் காலத்திலேயே தில்லை திருக்கோயில் அரசர், வணிகர் என அனைவரும் போற்றும் திருக்கோயிலாக இருந்து வந்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அக்கல்வெட்டு தில்லை நடராஜர் கோயிலில் இடம் பெற்றிருந்த கல்வெட்டாகும். பிற்காலத்தில் நடைபெற்ற தெப்பக்குள புணரமைப்பு பணியின்போது, இக்கல்வெட்டு இங்கு இடம் பெயர்ந்துள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்து காணப்படுவதால், ஆட்சியாண்டு குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இத்தெப்பக்குளத்தில் மேலும் சில கல்வெட்டுகள் படிக்கட்டுகளில் காணப்படுகிறது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்
இந்த செய்தி July 28, 2014 அன்று தினகரன் செய்தித்தாளில் வந்தது .
இன்னம் சில சமீபத்திய சிதம்பரம் குறித்து அடுத்து எழுதுசிரேன் .
அண்ணாமலை சுகுமாரன்
15/2/18

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 21, 2018 1:28 pm

அருமையான தகவல்
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834 சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834 சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக