புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 pm

» நம்பிக்கையோடு செயல்படு!
by ayyasamy ram Today at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 27
by ayyasamy ram Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:59 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 11:23 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:58 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:52 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:44 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:42 am

» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
106 Posts - 64%
heezulia
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
38 Posts - 23%
Dr.S.Soundarapandian
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
5 Posts - 3%
prajai
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
484 Posts - 52%
heezulia
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
312 Posts - 34%
Dr.S.Soundarapandian
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
20 Posts - 2%
i6appar
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
13 Posts - 1%
prajai
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Feb 20, 2018 9:27 pm

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
தமிழக வரலாற்றில் சோழ மன்னர்களின் ஆட்சி மிகவும் முக்கியத்துவமான ஒன்று. அவர்கள் சிதம்பரம் கோவிலைப் போற்றி வந்தனர் .
தலை நகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றும் வரை இடைக்காலத்தில், 1014ம் ஆண்டு முதல் 1022ம் ஆண்டு வரை சோழ மன்னர்களின் குல தெய்வமான நடராஜர் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் மாளிகை அமைத்து தற்காலிக தலைநகராக ஆட்சி செய்தான் ராஜேந்திரசோழர் எனவும் கூறாப்படுகிறது .
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் எதிரே உள்ள தெப்பக் குளத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டினை கண்டெடுத்துள்ளனர்.
கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் தெரிவித்ததாவது:
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குள படிக்கட்டில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. முதலாம் பராந்தகன், சோழ தேசத்தை கிபி 907-953 வரை ஆண்ட மன்னனாவான். இவனே தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்த பெருமைக்குரியவன். இவனுக்கு வீரசோழன் என்ற பட்டப்பெயர் இருந்தது. முதலாம் பராந்தகம் காட்டுமன்னார்கோயில் அருகே வீரநாராயணஏரியை உருவாக்கி சோழ நாட்டை தன்னிகரில்லா மண்டலமாக மாற்றிய பெருமைக்குரியவனர். தற்போகு வீராணம் ஏரி என அழைக்கப்படுகிறது.
இவனால் வெளியிடப் பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டே தற்போதைய நவீன ஊராட்சி முறைக்கு அடித்தளமிட்டது எனலாம். இத்தகைய பெரும் வாய்ந்த முதலாம் பராந்தகன் தில்லை நடராஜர் கோயிலுக்கு பல்வேறான அறக்கொடைகளை வழங்கி உள்ளான். காலப்போக்கில் கல்வெட்டுகள் அயலவர் படையெடுப்புகளால் அழிந்தமையால், எஞ்சிய கல்வெட்டுகளே பராந்தகனின் சிறப்பை பறை சாற்றுகின்றன.
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் கீழ்புறம் காணப்படும் படிக்கட்டு வரிசையில், கீழிருந்து மூன்றாவது படிக்கட்டில் இரண்டாக உடைந்த நிலையில் ஐந்து வரிகளை கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் முதல் வரியில் கோப்பரகேசரி என்ற சொல்லை மட்டுமே வாசிக்க முடிகிறது. எஞ்சிய சொற்களை படிக்க இயலாத வண்ணம் சிதைந்துள்ளது. கல்வெட்டின் ஏனைய வரிகள் ஸ்ரீ உத்திர மாணிக்கபுரத்து வியாபாரி ஒருவர் வண்ணக்கர் மற்றும் நம்பிமாருக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வண்ணக்கர் என்பது சலவை தொழிலாளியையும், வண்ண சித்திரங்கள் வரையும் கலைஞனையும் கல்வெட்டு சொற்கள் குறிக்கிறது. கல்வெட்டின் இறுதி வரியில் கிரந்த எழுத்தில் பன்மஹெஷ்வர ரகைூ என பொறிக்கப்பட்டுள்ளது. பன்மஹெஷ்வர ரகைூ என்பது சிவன் கோவில்களில் அமைக்கபட்ட அறச்செயல்களை சிவனடியார்கள் காப்பார்களாக என்று வேண்டுவதாகும். இக்கல்வெட்டில் பரகேசரி என்று குறிக்கப்படுவதை கொண்டும், மொழிநடை கொண்டும் முதலாம் பராந்தகனின் பிற கல்வெட்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் வெளியிட்டதே எனலாம்.
முகலாம் ராஜராஜ சோழனுக்கு முப்பாட்டனான முதலாம் பராந்தகன் காலத்திலேயே தில்லை திருக்கோயில் அரசர், வணிகர் என அனைவரும் போற்றும் திருக்கோயிலாக இருந்து வந்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அக்கல்வெட்டு தில்லை நடராஜர் கோயிலில் இடம் பெற்றிருந்த கல்வெட்டாகும். பிற்காலத்தில் நடைபெற்ற தெப்பக்குள புணரமைப்பு பணியின்போது, இக்கல்வெட்டு இங்கு இடம் பெயர்ந்துள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்து காணப்படுவதால், ஆட்சியாண்டு குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இத்தெப்பக்குளத்தில் மேலும் சில கல்வெட்டுகள் படிக்கட்டுகளில் காணப்படுகிறது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்
இந்த செய்தி July 28, 2014 அன்று தினகரன் செய்தித்தாளில் வந்தது .
இன்னம் சில சமீபத்திய சிதம்பரம் குறித்து அடுத்து எழுதுசிரேன் .
அண்ணாமலை சுகுமாரன்
15/2/18

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 21, 2018 1:28 pm

அருமையான தகவல்
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834 சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834 சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக