புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
7 Posts - 64%
heezulia
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
8 Posts - 2%
prajai
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
4 Posts - 1%
mruthun
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பலப்புளி


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Feb 20, 2018 9:12 pm




இன்று தமிழ் தாத்தா திரு உ.வே.சுவாமிநாத அய்யர் அவர்களின் பிறந்த தினம்.அவர் தமிழ்த்தாய்க்கு செய்த திருப்பணிகளை எண்ணி அவரைப்போற்றும் தினம் அவரின் சேவை போற்றுதலுக்குரியது .ஒப்பற்றது .
அவர் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்று நடப்பை ஒரு கட்டுரையாக அம்பலப்புளி என்றபெயரில் நினைவு மஞ்சரி - இரண் டாம் பாகம் - பக்கம் 1 - 19) வெளிவந்துள்ளது .அதை வெள்ளை வாரனார் அவர்கள் எழுதிய :தில்லைப் பெருங்கோயில் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் .அதன் சுருக்கத்தை காணலாம் .
கூத்தப்பெருமானது திருவுருவம் கி. பி. பதினே ழாம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் சிதம் பரத்தினின்றும் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய இனறியமை யாமை ஏற்பட்டது.
புறச்சமயத்தவரால் நடராசப்பெருமான் திருவுரு சிதைக்கப்பெற்றுவிடும் நிலையேற்படுமோ என அஞ்சிய தில்லைவாழந்தணர்கள்,அம் மூர்த்தியை ஒரு பேழையில் வைத்து அயலவர் அறியாதவாறு சிதம்பரத்தினின்றும் எடுத்துச் சென்றனர். எதிர்ப்பட்ட சிற்றுரொன்றின் புறத்தே மக்கள் நடமாட்டமில்லாத புளியந் தோப்பினை நள்ளிரவில அடைந் தனர்.
அத்தோப்பிலுள்ள பெரிய புளியமரம் ஒன்று பெரிய பொந்தினையுடையதாகத் தென்பட்டது. அப்பொந்தினுள்ளே நடராசமூர்த்தியை ஒருவரும் அறியாதபடி பாதுகாப்பாக வைத்து மூடிவிட்டுத் திரும்பினர்.
சிலநாள் கழித்து அப்புளியந் தோப்புக்குச் சொந்தக் காரராகிய வேளாளர் ஒருவர் தம்க்குச் சொந்தமான புளியமரத்தின் பெரும்பொந்து அடைக்கப்பட்டி ருத்தல் கண்டு அதனை வெட்டிப்பார்த்தார்.
அதன் கண் நடராசர் திருவுருவம் மறைத்து வைக்கப்பெற்றிருத்தலைக் கண் டார். அவ்வாறு மறைக்கப்பட்ட சூழ்நிலையை புணர்ந்து ஒருவ ரும் அறியாதவாறு, - அப்பொந்தினை நன்றாக மூடிவிட்டார்.
அம்மரத்தில் தெய்வமிருத்தலைத் தாம் கனவுகண்டதாக ஊர் மக்களுக்குச் சொல்லி அம்மரத்திற்குப் பூசை செய்துவந்தார். புறச்சமயத்தார் படையெடுப்பினால் நேர்ந்த அச்ச் நிலை நீங்கியபின் தில்லைவாழந்தணர்கள் தாம் பொந்தில் புதைத்தவைத்த நடராசமூர்த்தியை எடுத்து வந்து மீண்டும் தில்லைப் பொன்னம்பலத்தில் வழிபாடு செய்ய எண்ணித் தாம் நடராச மூர்த்தியைப் பாதுகாப்பாக வைத்த சிற்றுரையடைந்தனர்.
ஆண்டுகள் பல சென்றமையாலும் நள்ளிரவில் வைத்தமை யாலும் அம்மூர்த்தியைப் புதைத்து வைத்த இடம் இன்னதென அறிந்து கொள்ள இயலாமல் மனக்கலக்க முடையவராய் நின்ற னர்.
புளியந் தோப்பினருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவரொருவர் உச்சிவேளையில் தன்னுடனிருந்த சிறுவனை நோக்கி தம்பி, அந்த அம்பலப்புளியிலே கொண்டு மாடுகளை விடு. நான்வந்து விடுவேன்’ எனக் கூறினார். அதனைக் கேட்ட தில்லை வாழந்தணர்கள் அம்மரத்திற்கு அம்பலப்புளி என்ற பெயர்வரக் காரணம்என்ன என வினவினர்."
எனக்குத்தெரியாது; எங்கள் எசமான் இம்மரத்திற்கு அடிக்கடி பூசை போடுவார்' என்றார் கிழவர்.
அதனைக் கேள்வியுற்ற அந்தணர்கள் மரத்துக்குச் சொந்தக்காரர் யார்? எனக் கேட்டுத் தெரிந்து அவரையடைந்து அதுபற்றிக் கேட்டனர். அவரும் தமக்குரிய புளியமரப் பொந்தில் நடராசப் பெருமானை மறைத்து வைக்கப் பெற்றிருத்தலை ஒருவரும் அறியாதபடி பாதுகாத்து வருவதனை எடுத்துரைத்தார்,
தில்லைவாழந்தணரும் அவரது இசைவுபெற்று நடராச மூர்த்தியைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளச் செய்து முன்போல் பூசனை செய்வாராயினர். நடராசர் மறைக்கப் பெற்றிருந்த அம்பலப்புளியைத் தன்னகத்தே கொண்டுள்ள சிற்றுர் அன்றுமுதல் புளியங்குடியென வழங்கப் பெற்றது. நடராசர் திருவுருவினைப் பாதுகாத்துவந்த அவ்வேளாளர் குடும்பத்தார் புளியங்குடியார் என அழைக்கப் பெற்றனர். செவி வழியாக வழங்கப் பெற்றுவரும் இச்செய்தி,
"தெளிவந் தயன்மா லறியாத தில்லைப் பதியம்பலவாணர் புளியம் பொந்தினிடம் வாழும் புதுமை காட்டிப் பொருள்காட்டி எளிதிற் புளியங் குடியாரென் றிசைக்கும்பெருமை எருழவர் வளருங் குடியிற் பொலிவாழ்வு வளஞ்சேர் சோழ - மண்டலமே'
எனச் சோழ மண்டலச் சதகச் செய்யுளில் இடம்பெற்றுள்ளமை, காணலாம். இப்பாடலை யூன்றி நோக்குங்கால் நடராசர் திரு வுருவம் மறைத்து வைக்கப்பெற்ற புளியங்குடி என்னும் ஊர்சோழ மண்டலத்தைச் சார்ந்த சிற்றுரா எனறே கருதவேண்டி யுளது.
மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் எழுதிய அம்பலப்புளி என்னும் கட்டுரையில் இச் செய்தி வெளியிடப்பெற்றுள்ளது. (நினைவு மஞ்சரி - இரண் டாம் பாகம் - பக்கம் 1 - 19)
உ. வே. சா அவர்களின் பிறந்த நாள் அன்று
அவர் நினைவாக அவர் எழுதிய வரலாற்றுக்கட்டுரையை ப்படிப்போம்
அண்ணாமலை சுகுமாரன்
19/2/18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக