புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
95 Posts - 66%
heezulia
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
5 Posts - 3%
prajai
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
473 Posts - 52%
heezulia
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
20 Posts - 2%
i6appar
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
13 Posts - 1%
prajai
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்பலப்புளி Poll_c10அம்பலப்புளி Poll_m10அம்பலப்புளி Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பலப்புளி


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Feb 20, 2018 9:12 pm




இன்று தமிழ் தாத்தா திரு உ.வே.சுவாமிநாத அய்யர் அவர்களின் பிறந்த தினம்.அவர் தமிழ்த்தாய்க்கு செய்த திருப்பணிகளை எண்ணி அவரைப்போற்றும் தினம் அவரின் சேவை போற்றுதலுக்குரியது .ஒப்பற்றது .
அவர் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்று நடப்பை ஒரு கட்டுரையாக அம்பலப்புளி என்றபெயரில் நினைவு மஞ்சரி - இரண் டாம் பாகம் - பக்கம் 1 - 19) வெளிவந்துள்ளது .அதை வெள்ளை வாரனார் அவர்கள் எழுதிய :தில்லைப் பெருங்கோயில் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் .அதன் சுருக்கத்தை காணலாம் .
கூத்தப்பெருமானது திருவுருவம் கி. பி. பதினே ழாம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பினால் சிதம் பரத்தினின்றும் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய இனறியமை யாமை ஏற்பட்டது.
புறச்சமயத்தவரால் நடராசப்பெருமான் திருவுரு சிதைக்கப்பெற்றுவிடும் நிலையேற்படுமோ என அஞ்சிய தில்லைவாழந்தணர்கள்,அம் மூர்த்தியை ஒரு பேழையில் வைத்து அயலவர் அறியாதவாறு சிதம்பரத்தினின்றும் எடுத்துச் சென்றனர். எதிர்ப்பட்ட சிற்றுரொன்றின் புறத்தே மக்கள் நடமாட்டமில்லாத புளியந் தோப்பினை நள்ளிரவில அடைந் தனர்.
அத்தோப்பிலுள்ள பெரிய புளியமரம் ஒன்று பெரிய பொந்தினையுடையதாகத் தென்பட்டது. அப்பொந்தினுள்ளே நடராசமூர்த்தியை ஒருவரும் அறியாதபடி பாதுகாப்பாக வைத்து மூடிவிட்டுத் திரும்பினர்.
சிலநாள் கழித்து அப்புளியந் தோப்புக்குச் சொந்தக் காரராகிய வேளாளர் ஒருவர் தம்க்குச் சொந்தமான புளியமரத்தின் பெரும்பொந்து அடைக்கப்பட்டி ருத்தல் கண்டு அதனை வெட்டிப்பார்த்தார்.
அதன் கண் நடராசர் திருவுருவம் மறைத்து வைக்கப்பெற்றிருத்தலைக் கண் டார். அவ்வாறு மறைக்கப்பட்ட சூழ்நிலையை புணர்ந்து ஒருவ ரும் அறியாதவாறு, - அப்பொந்தினை நன்றாக மூடிவிட்டார்.
அம்மரத்தில் தெய்வமிருத்தலைத் தாம் கனவுகண்டதாக ஊர் மக்களுக்குச் சொல்லி அம்மரத்திற்குப் பூசை செய்துவந்தார். புறச்சமயத்தார் படையெடுப்பினால் நேர்ந்த அச்ச் நிலை நீங்கியபின் தில்லைவாழந்தணர்கள் தாம் பொந்தில் புதைத்தவைத்த நடராசமூர்த்தியை எடுத்து வந்து மீண்டும் தில்லைப் பொன்னம்பலத்தில் வழிபாடு செய்ய எண்ணித் தாம் நடராச மூர்த்தியைப் பாதுகாப்பாக வைத்த சிற்றுரையடைந்தனர்.
ஆண்டுகள் பல சென்றமையாலும் நள்ளிரவில் வைத்தமை யாலும் அம்மூர்த்தியைப் புதைத்து வைத்த இடம் இன்னதென அறிந்து கொள்ள இயலாமல் மனக்கலக்க முடையவராய் நின்ற னர்.
புளியந் தோப்பினருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவரொருவர் உச்சிவேளையில் தன்னுடனிருந்த சிறுவனை நோக்கி தம்பி, அந்த அம்பலப்புளியிலே கொண்டு மாடுகளை விடு. நான்வந்து விடுவேன்’ எனக் கூறினார். அதனைக் கேட்ட தில்லை வாழந்தணர்கள் அம்மரத்திற்கு அம்பலப்புளி என்ற பெயர்வரக் காரணம்என்ன என வினவினர்."
எனக்குத்தெரியாது; எங்கள் எசமான் இம்மரத்திற்கு அடிக்கடி பூசை போடுவார்' என்றார் கிழவர்.
அதனைக் கேள்வியுற்ற அந்தணர்கள் மரத்துக்குச் சொந்தக்காரர் யார்? எனக் கேட்டுத் தெரிந்து அவரையடைந்து அதுபற்றிக் கேட்டனர். அவரும் தமக்குரிய புளியமரப் பொந்தில் நடராசப் பெருமானை மறைத்து வைக்கப் பெற்றிருத்தலை ஒருவரும் அறியாதபடி பாதுகாத்து வருவதனை எடுத்துரைத்தார்,
தில்லைவாழந்தணரும் அவரது இசைவுபெற்று நடராச மூர்த்தியைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளச் செய்து முன்போல் பூசனை செய்வாராயினர். நடராசர் மறைக்கப் பெற்றிருந்த அம்பலப்புளியைத் தன்னகத்தே கொண்டுள்ள சிற்றுர் அன்றுமுதல் புளியங்குடியென வழங்கப் பெற்றது. நடராசர் திருவுருவினைப் பாதுகாத்துவந்த அவ்வேளாளர் குடும்பத்தார் புளியங்குடியார் என அழைக்கப் பெற்றனர். செவி வழியாக வழங்கப் பெற்றுவரும் இச்செய்தி,
"தெளிவந் தயன்மா லறியாத தில்லைப் பதியம்பலவாணர் புளியம் பொந்தினிடம் வாழும் புதுமை காட்டிப் பொருள்காட்டி எளிதிற் புளியங் குடியாரென் றிசைக்கும்பெருமை எருழவர் வளருங் குடியிற் பொலிவாழ்வு வளஞ்சேர் சோழ - மண்டலமே'
எனச் சோழ மண்டலச் சதகச் செய்யுளில் இடம்பெற்றுள்ளமை, காணலாம். இப்பாடலை யூன்றி நோக்குங்கால் நடராசர் திரு வுருவம் மறைத்து வைக்கப்பெற்ற புளியங்குடி என்னும் ஊர்சோழ மண்டலத்தைச் சார்ந்த சிற்றுரா எனறே கருதவேண்டி யுளது.
மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் எழுதிய அம்பலப்புளி என்னும் கட்டுரையில் இச் செய்தி வெளியிடப்பெற்றுள்ளது. (நினைவு மஞ்சரி - இரண் டாம் பாகம் - பக்கம் 1 - 19)
உ. வே. சா அவர்களின் பிறந்த நாள் அன்று
அவர் நினைவாக அவர் எழுதிய வரலாற்றுக்கட்டுரையை ப்படிப்போம்
அண்ணாமலை சுகுமாரன்
19/2/18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக