புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இனி வெண்பாவில் பயின்று வரும் சீர்களைப்பற்றிப் பார்ப்போம் .
வெண்பாவில் மாச்சீர் , விளச்சீர் , காய்சசீர் ஆகிய சீர்கள் பயின்று வரும் . அதாவது தேமா, புளிமா , கருவிளம் , கூவிளம் ஆகிய ஈரசைச் சீர்களும் , தேமாங்காய் , கருவிளங்காய் , கூவிளங்காய் , புளிமாங்காய் ஆகிய மூவசைச் சீர்களும் பயின்று வரும் .
நேர் நேர் > தேமா
நிரை நேர் > புளிமா
நிரை நிரை > கருவிளம்
நேர் நிரை > கூவிளம்
நேர் நேர் நேர் > தேமாங்காய்
நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நேர் நிரை நிரை > கூவிளங்காய்
நிரை நேர் நேர் > புளிமாங்காய்
வெண்பாவில் கனிச்சீர் வராது . இனி ஒரு குறள் வெண்பாவை எப்படி இயற்றுவது என்று பார்ப்போம் .
வெண்பாவில் மாச்சீர் , விளச்சீர் , காய்சசீர் ஆகிய சீர்கள் பயின்று வரும் . அதாவது தேமா, புளிமா , கருவிளம் , கூவிளம் ஆகிய ஈரசைச் சீர்களும் , தேமாங்காய் , கருவிளங்காய் , கூவிளங்காய் , புளிமாங்காய் ஆகிய மூவசைச் சீர்களும் பயின்று வரும் .
நேர் நேர் > தேமா
நிரை நேர் > புளிமா
நிரை நிரை > கருவிளம்
நேர் நிரை > கூவிளம்
நேர் நேர் நேர் > தேமாங்காய்
நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நேர் நிரை நிரை > கூவிளங்காய்
நிரை நேர் நேர் > புளிமாங்காய்
வெண்பாவில் கனிச்சீர் வராது . இனி ஒரு குறள் வெண்பாவை எப்படி இயற்றுவது என்று பார்ப்போம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஈரசைச்சீர் , இயற்சீர் என்றும் , ஆசிரியச்சீர் என்றும் அழைப்பார்கள் . ஆசிரியப்பாவில் ஈரசைச்சீர் அதிகம் வருவதால் , ஈரசைச்சீரை ஆசிரியச்சீர் என்று அழைப்பார்கள் .
ஒரு குறட்பாவில் ஏழு சீர்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும் . நின்றசீர் இறுதியில் நேரசை இருந்தால் , வரும் சீரின் முதலில் நிரையசை வரவேண்டும் . நின்றசீரின் இறுதியில் நிரை வந்தால் , வரும் சீரின் முதலில் நேர் வரவேண்டும் . நின்றசீர் காய்ச்சீராக இருந்தால் , வரும்சீரின் முதலில் நேர் வரவேண்டும் .
சுருக்கமாக
மா முன் நிரை
விள முன் நேர்
வரவேண்டும் . இதை இயற்சீர் வெண்டளை என்பார்கள் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .
எல்லோரும் வெண்பா எளிதில் எழுதலாம்
நில்லாமல் இன்றே தொடங்கு .
இந்தக் குறட்பாவில்
எல்லோரும் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
வெண்பா > நேர் நேர் > தேமா
காய் முன் நேர் வருவது காண்க .
வெண்பா > நேர் நேர் > தேமா
எளிதில் > நிரை நேர் > புளிமா
மா முன் நிரை வருவது காண்க .
எளிதில் > நிரை நேர் > புளிமா
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
மா முன் நிரை வருவது காண்க
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
விள முன் நேர் வருவது காண்க .
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
இன்றே > நேர் நேர் > தேமா
காய் முன் நேர் வருவது காண்க .
இன்றே > நேர் நேர் > தேமா
தொடங்கு .> பிறப்பு என்னும் வாய்ப்பாடு
மா முன் நிரை வந்தது .
இவ்வாறு பல குறட்பாக்களை எழுதிப் பழகினால் முழு வெண்பா எழுதுவது எளிதாகும் .
ஒரு குறட்பாவில் ஏழு சீர்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும் . நின்றசீர் இறுதியில் நேரசை இருந்தால் , வரும் சீரின் முதலில் நிரையசை வரவேண்டும் . நின்றசீரின் இறுதியில் நிரை வந்தால் , வரும் சீரின் முதலில் நேர் வரவேண்டும் . நின்றசீர் காய்ச்சீராக இருந்தால் , வரும்சீரின் முதலில் நேர் வரவேண்டும் .
சுருக்கமாக
மா முன் நிரை
விள முன் நேர்
வரவேண்டும் . இதை இயற்சீர் வெண்டளை என்பார்கள் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .
எல்லோரும் வெண்பா எளிதில் எழுதலாம்
நில்லாமல் இன்றே தொடங்கு .
இந்தக் குறட்பாவில்
எல்லோரும் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
வெண்பா > நேர் நேர் > தேமா
காய் முன் நேர் வருவது காண்க .
வெண்பா > நேர் நேர் > தேமா
எளிதில் > நிரை நேர் > புளிமா
மா முன் நிரை வருவது காண்க .
எளிதில் > நிரை நேர் > புளிமா
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
மா முன் நிரை வருவது காண்க
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
விள முன் நேர் வருவது காண்க .
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
இன்றே > நேர் நேர் > தேமா
காய் முன் நேர் வருவது காண்க .
இன்றே > நேர் நேர் > தேமா
தொடங்கு .> பிறப்பு என்னும் வாய்ப்பாடு
மா முன் நிரை வந்தது .
இவ்வாறு பல குறட்பாக்களை எழுதிப் பழகினால் முழு வெண்பா எழுதுவது எளிதாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
முத்துராமலிங்கம் ஐயாவின் பதிவில் வாய்பாடு பற்றி பார்த்தேன்.ஒன்றும் புரியவில்லை. இப்போது விளக்கம் சற்றே புரிகிறது.
முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.
அசை பிரித்தல்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.
பண்பிலான்>பண்+பிலான் - நேர் நிரை
பெற்ற>பெற்+ற – நேர் நேர்
பெருஞ்செல்வம்>பெருஞ்+செல்+வம் - நேர் நேர் நேர்
நன்பால்>நன்+பால் - நேர் நேர்
கலந்தீமை>கலந்+தீ+மை -நேர் நேர் நேர்
யாற்றிரிந்>யாற்+றிரிந் - நேர் நேர்
தற்று>தற்+று - நேர் நேர் - காசு
களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .
களித்தானைக்>களித்+தா+னைக் -நிரை நேர் நேர்
காரணம்>கா+ரணம் -நேர் நிரை
காட்டுதல்>காட்+டுதல் -நேர் நிரை
கீழ்நீர்க்>கீழ்+நீர்க் - நேர் நேர்
குளித்தானைத்>குளித்+தா+னைத் -நிரை நேர் நேர்
தீத்துரீஇ>தீத்+துரீ+இ -நேர் நேர் நேர்
யற்று>யற்று - காசு
நன்றி.
முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.
அசை பிரித்தல்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.
பண்பிலான்>பண்+பிலான் - நேர் நிரை
பெற்ற>பெற்+ற – நேர் நேர்
பெருஞ்செல்வம்>பெருஞ்+செல்+வம் - நேர் நேர் நேர்
நன்பால்>நன்+பால் - நேர் நேர்
கலந்தீமை>கலந்+தீ+மை -நேர் நேர் நேர்
யாற்றிரிந்>யாற்+றிரிந் - நேர் நேர்
தற்று>தற்+று - நேர் நேர் - காசு
களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .
களித்தானைக்>களித்+தா+னைக் -நிரை நேர் நேர்
காரணம்>கா+ரணம் -நேர் நிரை
காட்டுதல்>காட்+டுதல் -நேர் நிரை
கீழ்நீர்க்>கீழ்+நீர்க் - நேர் நேர்
குளித்தானைத்>குளித்+தா+னைத் -நிரை நேர் நேர்
தீத்துரீஇ>தீத்+துரீ+இ -நேர் நேர் நேர்
யற்று>யற்று - காசு
நன்றி.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெருஞ்செல்வம் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கலந்தீமை > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
யாற்றிரிந் > நேர் நிரை > கூவிளம்
தற்று > காசு
காரணம் > நேர் நிரை > கூவிளம்
தீத்துரீஇ > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
தாங்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன் . இரண்டு குறில்கள் தனித்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் நிரையசை . குறில் நெடில் இணைந்து வந்தாலும் நிரையசையாகும் .
கலந்தீமை > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
யாற்றிரிந் > நேர் நிரை > கூவிளம்
தற்று > காசு
காரணம் > நேர் நிரை > கூவிளம்
தீத்துரீஇ > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
தாங்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன் . இரண்டு குறில்கள் தனித்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் நிரையசை . குறில் நெடில் இணைந்து வந்தாலும் நிரையசையாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
நன்றி ஐயா.
தனிக் குறில் (க-ப….) சீரின் தொடக்கத்தில்,நடுவில்,இறுதியில் எங்கே தனியாக வரலாம்?
ஐ எழுத்து (கை,நை….னை..) எங்கே தனியாக வரலாம்?
புதிதாக தேமாங்காய்…...என்றெல்லாம் சொல்கிறீர்களே.அவற்றை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அசை பிரித்தால் போதாதா?
தனிக் குறில் (க-ப….) சீரின் தொடக்கத்தில்,நடுவில்,இறுதியில் எங்கே தனியாக வரலாம்?
ஐ எழுத்து (கை,நை….னை..) எங்கே தனியாக வரலாம்?
புதிதாக தேமாங்காய்…...என்றெல்லாம் சொல்கிறீர்களே.அவற்றை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அசை பிரித்தால் போதாதா?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தனிக்குறில் ஒரு சீரின் கடைசியில்தான் வரும் ; மற்ற இடங்களில் ஒற்றடுத்து வரும் .
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .
என்ற குறட்பாவில்
அக / ர > தனிக்குறில் இறுதியில் வந்தது .
முத / ல > தனிக்குறில் இறுதியில் வந்தது .
எழுத் / தெல் / லாம் > தனிக்குறில் இடையில் ஒற்றடுத்து வந்தது .
ஆ / தி > தனிக்குறில் இறுதியில் வந்தது .
பக / வன் . தனிக்குறில் இறுதியில் ஒற்றடுத்து வந்தது .
கைநாட்டு > கை / நாட் / டு - சொல்லின் முதலில் கை வந்தது .
( க் + ஐ = கை )
வாழ்க்கை > வாழ்க் / கை - சொல்லின் இறுதியில் கை வந்தது .
சீர்களை இனம் கண்டு கொள்வதற்காகப் பெயர் வைக்கப்படுகிறது .
உதாரணமாக
நேர் நேர் > தேமா எனப்படும் . " தேமா " என்ற சொல்லை அசை பிரித்தாலே நேர் நேர் என்று வரும்
இதுபோல இரண்டு சீர் மற்றும் மூன்று சீர்களுக்குக் காரண காரியத்தோடு பெயரிட்டுள்ளனர் என்பதை அறியவேண்டும் .
தேமாங்காய் என்ற சொல் நேர் நேர் நேர் என்று வருகின்ற சொல்லைக் குறிக்கும் .
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .
என்ற குறட்பாவில்
அக / ர > தனிக்குறில் இறுதியில் வந்தது .
முத / ல > தனிக்குறில் இறுதியில் வந்தது .
எழுத் / தெல் / லாம் > தனிக்குறில் இடையில் ஒற்றடுத்து வந்தது .
ஆ / தி > தனிக்குறில் இறுதியில் வந்தது .
பக / வன் . தனிக்குறில் இறுதியில் ஒற்றடுத்து வந்தது .
கைநாட்டு > கை / நாட் / டு - சொல்லின் முதலில் கை வந்தது .
( க் + ஐ = கை )
வாழ்க்கை > வாழ்க் / கை - சொல்லின் இறுதியில் கை வந்தது .
சீர்களை இனம் கண்டு கொள்வதற்காகப் பெயர் வைக்கப்படுகிறது .
உதாரணமாக
நேர் நேர் > தேமா எனப்படும் . " தேமா " என்ற சொல்லை அசை பிரித்தாலே நேர் நேர் என்று வரும்
இதுபோல இரண்டு சீர் மற்றும் மூன்று சீர்களுக்குக் காரண காரியத்தோடு பெயரிட்டுள்ளனர் என்பதை அறியவேண்டும் .
தேமாங்காய் என்ற சொல் நேர் நேர் நேர் என்று வருகின்ற சொல்லைக் குறிக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1261068மூர்த்தி wrote:
முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.
.
நீச்சல் தெரிந்தபின் நீந்துவோம் என்னாது
மூச்சடக்கி ஆற்றில் குதி .
பொருள் : நீச்சல் தெரிந்துகொண்டு நீந்துகிறேன் என்று சொன்னால் , நீச்சலைக் கற்றுக்கொள்ளவே முடியாது . ஆற்றிலே குதித்துதான் நீச்சலைக் கற்றுக்கொள்ள வேண்டும் .
அதுபோல தமிழிலக்கணம் கற்றுக்கொண்ட பிறகு யாப்பிலக்கணம் கற்றுக்கொள்கிறேன் என்றால் , செய்யுள் இலக்கணம் கற்றுக்கொள்ள முடியாது .
யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ளும்போதே , தமிழிலக்கணமும் கற்றுக் கொள்ளலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பட்டப் பகலில் பருவப்பெண் கத்தியால்
வெட்டிக் கொலையுண்டாள் நேற்று .
இந்தக் குறட்பாவில்
பட் / டப் > நேர் நேர் > தேமா
பக / லில் > நிரை நேர் > புளிமா
பரு / வப் / பெண் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கத் / தியால் > நேர் நிரை > கூவிளம்
வெட் / டிக் > நேர் நேர் > தேமா
கொலை / யுண் / டாள் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
நேற்று > நேர்பு என்னும் வாய்ப்பாடு .
முதல் சீரும் மூன்றாம் சீரும் மோனை நயம் பெற்றும் , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பெற்றும் வந்துள்ளது .
என்று வெண்பா இலக்கணம் பயின்று வந்துள்ளது .
மா முன் நிரை
விள முன் நேர் வருவது இயற்சீர் வெண்டளையாகும் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் .
வெட்டிக் கொலையுண்டாள் நேற்று .
இந்தக் குறட்பாவில்
பட் / டப் > நேர் நேர் > தேமா
பக / லில் > நிரை நேர் > புளிமா
பரு / வப் / பெண் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கத் / தியால் > நேர் நிரை > கூவிளம்
வெட் / டிக் > நேர் நேர் > தேமா
கொலை / யுண் / டாள் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
நேற்று > நேர்பு என்னும் வாய்ப்பாடு .
முதல் சீரும் மூன்றாம் சீரும் மோனை நயம் பெற்றும் , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பெற்றும் வந்துள்ளது .
என்று வெண்பா இலக்கணம் பயின்று வந்துள்ளது .
மா முன் நிரை
விள முன் நேர் வருவது இயற்சீர் வெண்டளையாகும் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
இதற்கு பெயர் "நடப்பு குறட்பாவோ" ??
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆம் ஐயா !
இப்படியும் குறட்பா மீது மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லவா ?
இப்படியும் குறட்பா மீது மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லவா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|