புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
59 Posts - 55%
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
54 Posts - 55%
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 20, 2018 1:47 pm

First topic message reminder :

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 02, 2018 6:06 am

இனி வெண்பாவில் பயின்று வரும் சீர்களைப்பற்றிப் பார்ப்போம் .

வெண்பாவில் மாச்சீர் , விளச்சீர் , காய்சசீர் ஆகிய சீர்கள் பயின்று வரும் . அதாவது தேமா, புளிமா , கருவிளம் , கூவிளம் ஆகிய ஈரசைச் சீர்களும் , தேமாங்காய் , கருவிளங்காய் , கூவிளங்காய் , புளிமாங்காய் ஆகிய மூவசைச் சீர்களும் பயின்று வரும் .

நேர் நேர் > தேமா
நிரை நேர் > புளிமா
நிரை நிரை > கருவிளம்
நேர் நிரை > கூவிளம்

நேர் நேர் நேர் > தேமாங்காய்
நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நேர் நிரை நிரை > கூவிளங்காய்
நிரை நேர் நேர் > புளிமாங்காய்

வெண்பாவில் கனிச்சீர் வராது . இனி ஒரு குறள் வெண்பாவை எப்படி இயற்றுவது என்று பார்ப்போம் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 02, 2018 1:02 pm

ஈரசைச்சீர் , இயற்சீர் என்றும் , ஆசிரியச்சீர் என்றும் அழைப்பார்கள் . ஆசிரியப்பாவில் ஈரசைச்சீர் அதிகம் வருவதால் , ஈரசைச்சீரை ஆசிரியச்சீர் என்று அழைப்பார்கள் .

ஒரு குறட்பாவில் ஏழு சீர்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும் . நின்றசீர் இறுதியில் நேரசை இருந்தால் , வரும் சீரின் முதலில் நிரையசை வரவேண்டும் . நின்றசீரின் இறுதியில் நிரை வந்தால் , வரும் சீரின் முதலில் நேர் வரவேண்டும் . நின்றசீர் காய்ச்சீராக இருந்தால் , வரும்சீரின் முதலில் நேர் வரவேண்டும் .

சுருக்கமாக

மா முன் நிரை
விள முன் நேர்

வரவேண்டும் . இதை இயற்சீர் வெண்டளை என்பார்கள் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .

எல்லோரும் வெண்பா எளிதில் எழுதலாம்
நில்லாமல் இன்றே தொடங்கு .


இந்தக் குறட்பாவில்

எல்லோரும் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
வெண்பா > நேர் நேர் > தேமா

காய் முன் நேர் வருவது காண்க .

வெண்பா > நேர் நேர் > தேமா
எளிதில் > நிரை நேர் > புளிமா

மா முன் நிரை வருவது காண்க .

எளிதில் > நிரை நேர் > புளிமா
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்

மா முன் நிரை வருவது காண்க

எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்

விள முன் நேர் வருவது காண்க .

நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
இன்றே > நேர் நேர் > தேமா

காய் முன் நேர் வருவது காண்க .

இன்றே > நேர் நேர் > தேமா
தொடங்கு .> பிறப்பு என்னும் வாய்ப்பாடு

மா முன் நிரை வந்தது .

இவ்வாறு பல குறட்பாக்களை எழுதிப் பழகினால் முழு வெண்பா எழுதுவது எளிதாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 02, 2018 9:40 pm

முத்துராமலிங்கம் ஐயாவின் பதிவில் வாய்பாடு பற்றி பார்த்தேன்.ஒன்றும் புரியவில்லை. இப்போது விளக்கம் சற்றே புரிகிறது.

முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.

அசை பிரித்தல்

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் 
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

பண்பிலான்>பண்+பிலான் - நேர் நிரை
பெற்ற>பெற்+ற – நேர் நேர்
பெருஞ்செல்வம்>பெருஞ்+செல்+வம் - நேர் நேர் நேர்
நன்பால்>நன்+பால் - நேர் நேர்
கலந்தீமை>கலந்+தீ+மை -நேர் நேர் நேர்
யாற்றிரிந்>யாற்+றிரிந் - நேர் நேர்
தற்று>தற்+று - நேர் நேர் - காசு


களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .

களித்தானைக்>களித்+தா+னைக் -நிரை நேர் நேர்
காரணம்>கா+ரணம் -நேர் நிரை
காட்டுதல்>காட்+டுதல் -நேர் நிரை
கீழ்நீர்க்>கீழ்+நீர்க் - நேர் நேர்
குளித்தானைத்>குளித்+தா+னைத் -நிரை நேர் நேர்
தீத்துரீஇ>தீத்+துரீ+இ -நேர் நேர் நேர்
யற்று>யற்று - காசு

நன்றி.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 03, 2018 6:16 am

பெருஞ்செல்வம் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கலந்தீமை > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
யாற்றிரிந் > நேர் நிரை > கூவிளம்
தற்று > காசு

காரணம் > நேர் நிரை > கூவிளம்
தீத்துரீஇ > நேர் நிரை நேர் > கூவிளங்காய்

தாங்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன் . இரண்டு குறில்கள் தனித்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் நிரையசை . குறில் நெடில் இணைந்து வந்தாலும் நிரையசையாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 03, 2018 1:27 pm

நன்றி ஐயா.
தனிக் குறில் (க-ப….) சீரின் தொடக்கத்தில்,நடுவில்,இறுதியில் எங்கே தனியாக வரலாம்?

ஐ எழுத்து (கை,நை….னை..) எங்கே தனியாக வரலாம்?
புதிதாக தேமாங்காய்…...என்றெல்லாம் சொல்கிறீர்களே.அவற்றை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அசை பிரித்தால் போதாதா?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 04, 2018 7:09 am

தனிக்குறில் ஒரு சீரின் கடைசியில்தான் வரும் ; மற்ற இடங்களில் ஒற்றடுத்து வரும் .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .

என்ற குறட்பாவில்

அக / ர > தனிக்குறில் இறுதியில் வந்தது .
முத / ல > தனிக்குறில் இறுதியில் வந்தது .
எழுத் / தெல் / லாம் > தனிக்குறில் இடையில் ஒற்றடுத்து வந்தது .
ஆ / தி > தனிக்குறில் இறுதியில் வந்தது .
பக / வன் . தனிக்குறில் இறுதியில் ஒற்றடுத்து வந்தது .

கைநாட்டு > கை / நாட் / டு - சொல்லின் முதலில் கை வந்தது .

( க் + ஐ = கை )

வாழ்க்கை > வாழ்க் / கை - சொல்லின் இறுதியில் கை வந்தது .

சீர்களை இனம் கண்டு கொள்வதற்காகப் பெயர் வைக்கப்படுகிறது .

உதாரணமாக

நேர் நேர் > தேமா எனப்படும் . " தேமா " என்ற சொல்லை அசை பிரித்தாலே நேர் நேர் என்று வரும்
இதுபோல இரண்டு சீர் மற்றும் மூன்று சீர்களுக்குக் காரண காரியத்தோடு பெயரிட்டுள்ளனர் என்பதை அறியவேண்டும் .

தேமாங்காய் என்ற சொல் நேர் நேர் நேர் என்று வருகின்ற சொல்லைக் குறிக்கும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 04, 2018 7:25 am

மூர்த்தி wrote:

முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.

.
மேற்கோள் செய்த பதிவு: 1261068

நீச்சல் தெரிந்தபின் நீந்துவோம் என்னாது
மூச்சடக்கி ஆற்றில் குதி .

பொருள் : நீச்சல் தெரிந்துகொண்டு நீந்துகிறேன் என்று சொன்னால் , நீச்சலைக் கற்றுக்கொள்ளவே முடியாது . ஆற்றிலே குதித்துதான் நீச்சலைக் கற்றுக்கொள்ள வேண்டும் .

அதுபோல தமிழிலக்கணம் கற்றுக்கொண்ட பிறகு யாப்பிலக்கணம் கற்றுக்கொள்கிறேன் என்றால் , செய்யுள் இலக்கணம் கற்றுக்கொள்ள முடியாது .

யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ளும்போதே , தமிழிலக்கணமும் கற்றுக் கொள்ளலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 10, 2018 8:09 am

பட்டப் பகலில் பருவப்பெண் கத்தியால்
வெட்டிக் கொலையுண்டாள் நேற்று .

இந்தக் குறட்பாவில்

பட் / டப் > நேர் நேர் > தேமா
பக / லில் > நிரை நேர் > புளிமா
பரு / வப் / பெண் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கத் / தியால் > நேர் நிரை > கூவிளம்
வெட் / டிக் > நேர் நேர் > தேமா
கொலை / யுண் / டாள் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
நேற்று > நேர்பு என்னும் வாய்ப்பாடு .

முதல் சீரும் மூன்றாம் சீரும் மோனை நயம் பெற்றும் , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பெற்றும் வந்துள்ளது .

என்று வெண்பா இலக்கணம் பயின்று வந்துள்ளது .
மா முன் நிரை
விள முன் நேர் வருவது இயற்சீர் வெண்டளையாகும் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 10, 2018 12:13 pm

இதற்கு பெயர் "நடப்பு குறட்பாவோ" ??

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 10, 2018 12:43 pm

ஆம் ஐயா !

இப்படியும் குறட்பா மீது மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லவா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக