புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
48 Posts - 33%
i6appar
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
48 Posts - 33%
i6appar
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் !


   
   
பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Fri Jun 14, 2019 9:34 pm

தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

அள்ள அள்ள எடுத்தாலும்
அள்ளி அள்ளி கொடுத்தாலும்
அன்பு மட்டும் குறைவதில்லை
அம்மா எனும் அட்சயப்பாத்திரத்தில் !



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 15, 2019 6:29 am

தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .

அதாவது

தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

என்றிருந்தால் சரியாக இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 15, 2019 1:47 pm

தெய்வப் புலவர் என மதிக்கப்படுகிறவர் திருவள்ளுவர்.

இன்றைய கணினி உலகில் முதன்மையானது Mother Board ,

மொழிகளில் முதன்மையென கருதுவது Mother Tongue .

தாய்க்கு பெருமை.தாய் என்ற சொல்லுக்கே பெருமை.

ஆனால் அபிராமிகளும் அமுதாக்களும் நிறைந்த இங்கே 

பல குழந்தைகளுக்கு தனது தாய் யாரென்றே தெரியாத நிலையில் 

தாயென அவர்கள் கருதுவது வேறு பலரை.

ஆகவே எனது தாய் என்று சொந்தம் யாரை கருதுவது?

அதை அன்றே தெய்வப்புலவர் எதிர்பார்த்திருப்பாரோ?

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 5:41 pm

வெண்பாவின் கருத்து .... தெய்வம் ! 3838410834 தெய்வம் ! 3838410834

sujatham90
sujatham90
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 18/06/2019

Postsujatham90 Tue Jun 18, 2019 2:11 pm

வீடே கோவில் தாயே தெய்வம்



Tamil Movies ல வர்ற மாதிரி வாழ ஆசை.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Tue Jun 18, 2019 4:35 pm

எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே வராது, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு stress இருக்காது.
அனுபவத்தில் கண்ட உண்மை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:38 pm

Sudharani wrote:எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே வராது, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு stress இருக்காது.
அனுபவத்தில் கண்ட உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1299413


தாய் மதிக்கப்படுகின்ற வீட்டில் stress ம் இருக்காது  MISTRESS ம் இருக்கமாட்டார்கள். புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Wed Jun 19, 2019 12:20 am

M.Jagadeesan wrote:தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .

அதாவது  

தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

என்றிருந்தால் சரியாக இருக்கும் .

அய்யய்யோ இந்த விளையாட்டுக்கு நான் வரல ...

ஏதோ
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை ... திருக்குறளை

தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

என சும்மா குருக்குறலாய் கிறுக்கினேன் அவ்ளோதான் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 19, 2019 8:53 am

பூர்ணகுரு2101 wrote:
M.Jagadeesan wrote:தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .

அதாவது  

தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

என்றிருந்தால் சரியாக இருக்கும் .

அய்யய்யோ இந்த விளையாட்டுக்கு நான் வரல ...

ஏதோ
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை ... திருக்குறளை

தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

என சும்மா குருக்குறலாய் கிறுக்கினேன் அவ்ளோதான் !
மேற்கோள் செய்த பதிவு: 1299444


அய்யா பூர்ணகுருவே !
நவீன கால திருவல்லவர்  நீர் ..


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக