புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
Page 2 of 13 •
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
19.12.2017
இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.
1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.
இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.
Heezulia
19.12.2017
இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.
1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.
இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
04.01.2018
இவரது இயற்பெயர் ராணி சுதாவாம். College girl ஆ இருக்கும்போதே bit படத்தில நடிக்க chance கெடச்சுதாம். அப்பவே மலையாள படத்திலேயும் நடிச்சாராம்.
இவர் படிச்சிட்டு இருந்த college ல ஒரு நிகழ்ச்சி நடந்துச்சாம். அதுக்கு ஹாலிவுட்லேயிருந்து ஒருத்தர் வந்திருந்தாராம். அந்த காலேஜ் நிகழ்ச்சியில நடிச்சவங்களில, இந்த ராணி சுதாவையும், அவருடன் நடிச்சவரையும் பார்த்து அசந்து போனாராம். அவங்க ரெண்டு பேர் நடிப்பும் அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம். அவங்க ரெண்டு பேரையும் ஒரு பிரபல டைரக்டர்கிட்ட கூட்டிகிட்டு போவதா சொன்னாராம்.
அதே மாதிரி கூட்டிட்டும் போனாராம். ஆனா அந்த டைரடக்கர், ராணி சுதாவை மட்டும்தான் செலக்ட் செஞ்சாராம். Audition செஞ்சு பார்த்தாராம். அவருக்கும் பிடிச்சு போச்சாம்.
"என்னோட அடுத்த படத்துக்கு நீதான் ஹீரோயின்"ன்னாராம். இதுதான் ராணி சுதாவுக்கு முதல் தமிழ் படமாம்.
இந்தப் படத்தில நடிச்சிட்டு இருக்கும்போதே, ஒரு கன்னட படத்தில நடிக்க ராணி சுதாவுக்கு chance கெடச்சுதாம்.
முதல் தமிழ் படம் ரிலீஸ் ஆறதுக்கு முன்னாடியே, விசு எழுதி, இயக்கி, நடிச்ச ஒரு படத்தில ஒப்பந்தமானாராம். அதுல இவருக்கு ஒரு கிராமத்து பெண் வேஷமாம்.
பானுசந்தருடன் அதிகமான படங்களில சேர்ந்து நடிச்சிருக்காராம்.
ரெண்டு தடவ தேசிய விருது கெடச்சுருக்காம்.
ஒரு படத்துக்கு சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது கெடச்சிருக்காம்.
யார்ன்னு கண்டுபிடிச்சா சொல்லுங்களேன் பார்ப்போம்.
Heezulia
இவரது இயற்பெயர் ராணி சுதாவாம். College girl ஆ இருக்கும்போதே bit படத்தில நடிக்க chance கெடச்சுதாம். அப்பவே மலையாள படத்திலேயும் நடிச்சாராம்.
இவர் படிச்சிட்டு இருந்த college ல ஒரு நிகழ்ச்சி நடந்துச்சாம். அதுக்கு ஹாலிவுட்லேயிருந்து ஒருத்தர் வந்திருந்தாராம். அந்த காலேஜ் நிகழ்ச்சியில நடிச்சவங்களில, இந்த ராணி சுதாவையும், அவருடன் நடிச்சவரையும் பார்த்து அசந்து போனாராம். அவங்க ரெண்டு பேர் நடிப்பும் அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம். அவங்க ரெண்டு பேரையும் ஒரு பிரபல டைரக்டர்கிட்ட கூட்டிகிட்டு போவதா சொன்னாராம்.
அதே மாதிரி கூட்டிட்டும் போனாராம். ஆனா அந்த டைரடக்கர், ராணி சுதாவை மட்டும்தான் செலக்ட் செஞ்சாராம். Audition செஞ்சு பார்த்தாராம். அவருக்கும் பிடிச்சு போச்சாம்.
"என்னோட அடுத்த படத்துக்கு நீதான் ஹீரோயின்"ன்னாராம். இதுதான் ராணி சுதாவுக்கு முதல் தமிழ் படமாம்.
இந்தப் படத்தில நடிச்சிட்டு இருக்கும்போதே, ஒரு கன்னட படத்தில நடிக்க ராணி சுதாவுக்கு chance கெடச்சுதாம்.
முதல் தமிழ் படம் ரிலீஸ் ஆறதுக்கு முன்னாடியே, விசு எழுதி, இயக்கி, நடிச்ச ஒரு படத்தில ஒப்பந்தமானாராம். அதுல இவருக்கு ஒரு கிராமத்து பெண் வேஷமாம்.
பானுசந்தருடன் அதிகமான படங்களில சேர்ந்து நடிச்சிருக்காராம்.
ரெண்டு தடவ தேசிய விருது கெடச்சுருக்காம்.
ஒரு படத்துக்கு சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது கெடச்சிருக்காம்.
யார்ன்னு கண்டுபிடிச்சா சொல்லுங்களேன் பார்ப்போம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
04.02.2018
அரசியல்வாதியை கண்ணாலம் செஞ்சுக்கினவரு ஆந்திராகாரர். அந்த அரசியல்வாதி ஒரு ஆந்திரா மந்திரி. அய்த்தானுக்கு சத்தியம் செஞ்சு கொடுத்ததினால, அக்காவா, அம்மாவாகூட நடிக்கலியாம்.
இந்த clue போதுமா?
Heezulia
அரசியல்வாதியை கண்ணாலம் செஞ்சுக்கினவரு ஆந்திராகாரர். அந்த அரசியல்வாதி ஒரு ஆந்திரா மந்திரி. அய்த்தானுக்கு சத்தியம் செஞ்சு கொடுத்ததினால, அக்காவா, அம்மாவாகூட நடிக்கலியாம்.
இந்த clue போதுமா?
Heezulia
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1255845heezulia wrote:04.02.2018
அரசியல்வாதியை கண்ணாலம் செஞ்சுக்கினவரு ஆந்திராகாரர். அந்த அரசியல்வாதி ஒரு ஆந்திரா மந்திரி. அய்த்தானுக்கு சத்தியம் செஞ்சு கொடுத்ததினால, அக்காவா, அம்மாவாகூட நடிக்கலியாம்.
இந்த clue போதுமா?
Heezulia
அதான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே அப்பறம் எதுக்கு அவரப்பத்தி பேச்சு
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
04.02.2018
நடிக்க மாட்டேன்னு சொன்னது என்னவோ சரிதான். ஆனா அவர் நடிச்ச வரைக்கும், அதுக்கு நீங்கதானே பதில் சொல்லியாகணும். நீங்க மட்டும்தான் பொறுப்பு. பதில், பதில், பதில்.
Heezulia
நடிக்க மாட்டேன்னு சொன்னது என்னவோ சரிதான். ஆனா அவர் நடிச்ச வரைக்கும், அதுக்கு நீங்கதானே பதில் சொல்லியாகணும். நீங்க மட்டும்தான் பொறுப்பு. பதில், பதில், பதில்.
Heezulia
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1255868heezulia wrote:04.02.2018
நடிக்க மாட்டேன்னு சொன்னது என்னவோ சரிதான். ஆனா அவர் நடிச்ச வரைக்கும், அதுக்கு நீங்கதானே பதில் சொல்லியாகணும். நீங்க மட்டும்தான் பொறுப்பு. பதில், பதில், பதில்.
Heezulia
நடிச்சது அவங்க நான் ஏன் பதில் சொல்லணும்
தெரியாதுன்னு சொல்றத எவ்வளவு கஷ்டப்பட்டு மேட்ச் பண்ணவேண்டி இருக்கு
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
05.01.2018
சரி விளையாட்டு போதும். விஷயத்துக்கு வர்றேன்.
இப்படி விளையாடிட்டே போனா, எப்ப subject க்கு வர்றது?
இவர் ராஜஸ்ரீ.
எல்லா மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடிச்சிருக்காராம். ஆந்திர மந்திரி ஒருவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டாராம்.
"நான் அரசியல்வாதி. மக்களுக்கு சேவை செய்பவன். அரசியல்வாதியின் மனைவி சினிமாவில நடிச்சா ஜனங்க ஒருமாதிரி பேசுவாங்க. அதனால் நீ இனிமே சினிமாவில நடிக்க கூடாதூ"ன்னு சத்தியம் வாங்கினாராம். ராஜஸ்ரீ கணவருக்கு செஞ்சு குடுத்த சாத்தியத்தின்படிதான் இன்றுவரை வாழ்ந்துட்டு இருக்காராம். ஒரு அக்காவா, ஒரு அம்மாவாகூட நடிக்கலியாம். நடிக்க chance கெடச்சுதாம். ஆனா இவர் ஊஹூம் ன்னுட்டாராம்.
நாகதேவதைன்னு தெலுங்கு படத்தில [முதல் படம்] ஜூனியர் ஜமுனாவாகவும், பக்த ராமதாஸ் தெலுங்கு படத்தில ஜூனியர் கண்ணாம்பாவாகவும் நடிக்க ஆரபிச்சாராம். AVMமின் நிரந்தர நடிகையாம்.
MGR கூட முதல் படம் 'கலை அரசி'யாம். 'நாளை நமதே' [1975] படம்தான் MGR உடன் அவருடைய கடைசி படமாம். பட துவக்கத்தில வரும் "நாளை நமதே" ஒரு பாட்டுக்கு மட்டும் வர்றார்.
சினிமா உலகத்தில 'இரவு 12 மணி' [1978] இவருடைய கடைசி படமாம், ரவிச்சந்திரனுடன். அதுக்கப்புறமா கல்யாணம் நடந்து, கணவருக்கு promise செஞ்சு குடுத்திருப்பார்போல. 1983ல அவர் கணவர் இறந்துட்டாராம்.
1991ல ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்துட்டாராம். யா................ர் கூடயும் பேசுறதே இல்லியாம். எங்கயும் போறதும் இல்லியாம். ராஜஸ்ரீன்னு ஒருத்தர் இருப்பதையே ஜனங்க மறந்துட்டாங்களாம்.
2009ல இவருடைய பையனுக்கு கல்யாணம் செஞ்சாராம். அப்போ ஜெயலலிதாவும் போயிருந்தாராம். அவர் கல்யாணத்தை அமைதியா உக்கார்ந்து பார்த்தாராம். அப்புறமா மணமக்களை ஆசீர்வாதம் செஞ்சுட்டு போனாராம்.
அப்போ ராஜஸ்ரீயை பார்த்து, ஜெயா TVல ஒளிபரப்பாகிற 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில பேட்டி கொடுக்க சொன்னாராம். ராஜஸ்ரீ முதல்ல ஒத்துக்கலியாம். அப்புறமா சரீன்னுட்டு பேட்டி கொடுத்தாராம்.
Celebrities களின் பேட்டி எடுத்து அந்த நிகச்சியில ஒளிபரப்புவாங்களாம். 30 வருஷமா மறந்திருந்த ராஜஸ்ரீயை அப்போதான் TVயில ஜனங்க பாத்தாங்களாம்.
- சினிமா எக்ஸ்ப்ரஸ்
2004ல இவர் MGR விருது வாங்கினவராம்.
Heezulia
சரி விளையாட்டு போதும். விஷயத்துக்கு வர்றேன்.
இப்படி விளையாடிட்டே போனா, எப்ப subject க்கு வர்றது?
இவர் ராஜஸ்ரீ.
எல்லா மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடிச்சிருக்காராம். ஆந்திர மந்திரி ஒருவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டாராம்.
"நான் அரசியல்வாதி. மக்களுக்கு சேவை செய்பவன். அரசியல்வாதியின் மனைவி சினிமாவில நடிச்சா ஜனங்க ஒருமாதிரி பேசுவாங்க. அதனால் நீ இனிமே சினிமாவில நடிக்க கூடாதூ"ன்னு சத்தியம் வாங்கினாராம். ராஜஸ்ரீ கணவருக்கு செஞ்சு குடுத்த சாத்தியத்தின்படிதான் இன்றுவரை வாழ்ந்துட்டு இருக்காராம். ஒரு அக்காவா, ஒரு அம்மாவாகூட நடிக்கலியாம். நடிக்க chance கெடச்சுதாம். ஆனா இவர் ஊஹூம் ன்னுட்டாராம்.
நாகதேவதைன்னு தெலுங்கு படத்தில [முதல் படம்] ஜூனியர் ஜமுனாவாகவும், பக்த ராமதாஸ் தெலுங்கு படத்தில ஜூனியர் கண்ணாம்பாவாகவும் நடிக்க ஆரபிச்சாராம். AVMமின் நிரந்தர நடிகையாம்.
MGR கூட முதல் படம் 'கலை அரசி'யாம். 'நாளை நமதே' [1975] படம்தான் MGR உடன் அவருடைய கடைசி படமாம். பட துவக்கத்தில வரும் "நாளை நமதே" ஒரு பாட்டுக்கு மட்டும் வர்றார்.
சினிமா உலகத்தில 'இரவு 12 மணி' [1978] இவருடைய கடைசி படமாம், ரவிச்சந்திரனுடன். அதுக்கப்புறமா கல்யாணம் நடந்து, கணவருக்கு promise செஞ்சு குடுத்திருப்பார்போல. 1983ல அவர் கணவர் இறந்துட்டாராம்.
1991ல ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்துட்டாராம். யா................ர் கூடயும் பேசுறதே இல்லியாம். எங்கயும் போறதும் இல்லியாம். ராஜஸ்ரீன்னு ஒருத்தர் இருப்பதையே ஜனங்க மறந்துட்டாங்களாம்.
2009ல இவருடைய பையனுக்கு கல்யாணம் செஞ்சாராம். அப்போ ஜெயலலிதாவும் போயிருந்தாராம். அவர் கல்யாணத்தை அமைதியா உக்கார்ந்து பார்த்தாராம். அப்புறமா மணமக்களை ஆசீர்வாதம் செஞ்சுட்டு போனாராம்.
அப்போ ராஜஸ்ரீயை பார்த்து, ஜெயா TVல ஒளிபரப்பாகிற 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில பேட்டி கொடுக்க சொன்னாராம். ராஜஸ்ரீ முதல்ல ஒத்துக்கலியாம். அப்புறமா சரீன்னுட்டு பேட்டி கொடுத்தாராம்.
Celebrities களின் பேட்டி எடுத்து அந்த நிகச்சியில ஒளிபரப்புவாங்களாம். 30 வருஷமா மறந்திருந்த ராஜஸ்ரீயை அப்போதான் TVயில ஜனங்க பாத்தாங்களாம்.
- சினிமா எக்ஸ்ப்ரஸ்
2004ல இவர் MGR விருது வாங்கினவராம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
05.01.2018
ஓஹோ, மறந்துட்டேன். அது வேற கேட்டு வச்சேனே.
ராணி சுதாதானே, இங்கே பாருங்க, இதோ பாருங்க, இவர்தான் அர்ச்சனா @ ராணிசுதா.
எப்போதும் challenging character ல நடிக்கத்தான் பிடிக்குமாம். பாலு மகேந்திராவின் படம் நீங்கள் கேட்டவைதான் அர்ச்சனாவின் முதல் தமிழ்ப்படமாம். இந்தப் படத்தில நடிச்சுட்டு இருக்கும்போதே ஒரு கன்னடப் படத்திலயும் நடிக்கப் போனார்ல? அந்த கன்னடப் படம் தமிழில உயிருள்ளவரை உஷா என்கிற பேர்ல ரிலீஸ் ஆச்சாம். நீங்கள் கேட்டவை ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாலேயே, விசுவின் படத்தில நடிக்க ஒப்பந்தமானார்ல? அந்தப் படம் புயல் கடந்த பூமி. கார்த்திக்கோட நடிச்சாராம். அர்ச்சனாவுக்கு குணசித்திர நடிகைக்கான விருது கெடச்சுதுல? அந்தப் படம் எது தெரீமோ? ஒன்பது ரூபாய் நோட்டு படத்துக்காக.
Heezulia
ஓஹோ, மறந்துட்டேன். அது வேற கேட்டு வச்சேனே.
ராணி சுதாதானே, இங்கே பாருங்க, இதோ பாருங்க, இவர்தான் அர்ச்சனா @ ராணிசுதா.
எப்போதும் challenging character ல நடிக்கத்தான் பிடிக்குமாம். பாலு மகேந்திராவின் படம் நீங்கள் கேட்டவைதான் அர்ச்சனாவின் முதல் தமிழ்ப்படமாம். இந்தப் படத்தில நடிச்சுட்டு இருக்கும்போதே ஒரு கன்னடப் படத்திலயும் நடிக்கப் போனார்ல? அந்த கன்னடப் படம் தமிழில உயிருள்ளவரை உஷா என்கிற பேர்ல ரிலீஸ் ஆச்சாம். நீங்கள் கேட்டவை ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாலேயே, விசுவின் படத்தில நடிக்க ஒப்பந்தமானார்ல? அந்தப் படம் புயல் கடந்த பூமி. கார்த்திக்கோட நடிச்சாராம். அர்ச்சனாவுக்கு குணசித்திர நடிகைக்கான விருது கெடச்சுதுல? அந்தப் படம் எது தெரீமோ? ஒன்பது ரூபாய் நோட்டு படத்துக்காக.
Heezulia
- Sponsored content
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 13
|
|