புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆழி செந்தில்நாதன்
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, தமிழகம் தன் உரிமையைக் காவிரியில் இழந்துவருகிறது. சிலர் சமநிலையான தீர்ப்பு என்றும் சொல்கிறார்கள். ஆனால், கர்நாடகம் கொண்டாடுகிறது. நாம் தலைகுனிந்து நிற்கிறோம். எங்கே இருக்கிறது சமநிலை? காவிரி தங்களுடைய சொத்து என்றும் ஒரு சொட்டுநீர்கூட விடமாட்டோம் என்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்திய அரசின் தீர்ப்புகளின்படி, நமக்கு 1991-ல் 205 டிஎம்சி உறுதிப்படுத்தப்பட்டது. 2007-ல் அது 192-ஆகக் குறைக்கப்பட்டது (நடுவர் மன்றங்களில்). இப்போது அதுவும் குறைந்து 177.25 க்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறைப்புக்கு பின்னால் இருப்பது நடுநிலையான ஆய்வுகளா, அல்லது அரசியல் கணக்கா, அல்லது கர்நாடக, தமிழக நிலங்களின் புவியியல் அதிரடியாக மாறிவிட்டதா?
இன்றைய தீர்ப்பு சில விஷயங்களில் நமக்குச் சாதகமானது என்றாலும் (ஆணையம் அமைத்தல், பழைய ஒப்பந்தங்கள் செல்லுபடியாதல், அணை கட்டுதல் போன்றவை), அந்த சாதகமான விஷயங்களால் பலன் இல்லாமலும் போகக்கூடும்.
இந்தத் தீர்ப்பு தமிழர்களின் அரசியல் தோல்விதான். அதில் சந்தேகமேயில்லை. சில விட்டுக்கொடுத்தல்கள் வேண்டும்தான் என்றாலும், அடிப்படையை விட்டுக்கொடுத்துவிட்டு வேறென்ன பெறப்போகிறோம்?
செந்தில் குமார்
‘தமிழகத்தில் நிலத்தடிநீர் அதிகம் இருப்பதால் காவிரியில் பெறும் நீரின் அளவு குறைப்பு’ என்று சொல்லியிருக்காங்க... இப்படியே விட்டா ‘தமிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி வரி வருவாய் அதிகமாக வருவதால் தமிழகத்துக்கு மட்டும் அதிக வரி விதிக்கப்படும்’னு சொன்னாலும் சொல்வாங்க... நாமளும் மண்டைய ஆட்டிட்டு ‘திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவுகளே’ன்னு பொலம்பிட்டுப் போக வேண்டியதுதான்!
ராம் சின்னப்பயல்
நதியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பது வரவேற்கத்தக்கது. பின்னால் அமையவிருக்கும் நதி நீரை தேசியமயமாக்கல் என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கும். மேலும், தமிழக அரசின் அனுமதியின்றி இனி எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது - இந்த இரண்டு சாராம்சங்களையும் கொண்டு திருப்திப்பட்டுக்கொள்ளலாம்!
நன்றி
தி இந்து
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, தமிழகம் தன் உரிமையைக் காவிரியில் இழந்துவருகிறது. சிலர் சமநிலையான தீர்ப்பு என்றும் சொல்கிறார்கள். ஆனால், கர்நாடகம் கொண்டாடுகிறது. நாம் தலைகுனிந்து நிற்கிறோம். எங்கே இருக்கிறது சமநிலை? காவிரி தங்களுடைய சொத்து என்றும் ஒரு சொட்டுநீர்கூட விடமாட்டோம் என்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்திய அரசின் தீர்ப்புகளின்படி, நமக்கு 1991-ல் 205 டிஎம்சி உறுதிப்படுத்தப்பட்டது. 2007-ல் அது 192-ஆகக் குறைக்கப்பட்டது (நடுவர் மன்றங்களில்). இப்போது அதுவும் குறைந்து 177.25 க்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறைப்புக்கு பின்னால் இருப்பது நடுநிலையான ஆய்வுகளா, அல்லது அரசியல் கணக்கா, அல்லது கர்நாடக, தமிழக நிலங்களின் புவியியல் அதிரடியாக மாறிவிட்டதா?
இன்றைய தீர்ப்பு சில விஷயங்களில் நமக்குச் சாதகமானது என்றாலும் (ஆணையம் அமைத்தல், பழைய ஒப்பந்தங்கள் செல்லுபடியாதல், அணை கட்டுதல் போன்றவை), அந்த சாதகமான விஷயங்களால் பலன் இல்லாமலும் போகக்கூடும்.
இந்தத் தீர்ப்பு தமிழர்களின் அரசியல் தோல்விதான். அதில் சந்தேகமேயில்லை. சில விட்டுக்கொடுத்தல்கள் வேண்டும்தான் என்றாலும், அடிப்படையை விட்டுக்கொடுத்துவிட்டு வேறென்ன பெறப்போகிறோம்?
செந்தில் குமார்
‘தமிழகத்தில் நிலத்தடிநீர் அதிகம் இருப்பதால் காவிரியில் பெறும் நீரின் அளவு குறைப்பு’ என்று சொல்லியிருக்காங்க... இப்படியே விட்டா ‘தமிழகத்தில் தொழில் மற்றும் உற்பத்தி வரி வருவாய் அதிகமாக வருவதால் தமிழகத்துக்கு மட்டும் அதிக வரி விதிக்கப்படும்’னு சொன்னாலும் சொல்வாங்க... நாமளும் மண்டைய ஆட்டிட்டு ‘திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவுகளே’ன்னு பொலம்பிட்டுப் போக வேண்டியதுதான்!
ராம் சின்னப்பயல்
நதியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பது வரவேற்கத்தக்கது. பின்னால் அமையவிருக்கும் நதி நீரை தேசியமயமாக்கல் என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கும். மேலும், தமிழக அரசின் அனுமதியின்றி இனி எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது - இந்த இரண்டு சாராம்சங்களையும் கொண்டு திருப்திப்பட்டுக்கொள்ளலாம்!
நன்றி
தி இந்து
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சித்தராமையா கூறுகிறார் .அடுத்து காவிரி எங்களுக்கே சொந்தம் என்று குரல் கொடுப்பார் . அடுத்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று சொல்வார் . மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் . உச்சநீதி மன்றமும் கைகட்டிப் பேசாமல் இருக்கும் . இதுதான் இனி நடக்கும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
பழ மு அவர்களே !
தலைப்பு இணைய தளமா? இணைய களமா?
பதிவிட்டப் பகுதி :விளையாட்டு செய்திகள் .
புகுந்து விளையாடுங்கள்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
தலைப்பு இணைய தளமா? இணைய களமா?
பதிவிட்டப் பகுதி :விளையாட்டு செய்திகள் .
புகுந்து விளையாடுங்கள்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
உலகமயமாக்கல் வந்துவிட்டதால் இப்போதே கடைகளில்
கர்நாடகா பொன்னி அரிசியைத்தான் மக்கள் தேவைக்கேற்ப
5, 10, 20 கிலோ பைகளில் வாங்கி செல்கிறார்கள்...!!
-
நாம் வாங்கும் அரிசி தமிழ்நாட்டில் எங்கோ உற்பத்தியானதாக கூட
இருக்ககூடும்...
ஆனால் கர்நாடகா பொன்னி என்று சொன்னால்தான்
நாம் வாங்கும் மனநிலையில் இருக்கிறோம்...
-
இதுதான் யதார்த்தம் என்பது!!
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1259936M.Jagadeesan wrote:இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சித்தராமையா கூறுகிறார் .அடுத்து காவிரி எங்களுக்கே சொந்தம் என்று குரல் கொடுப்பார் . அடுத்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று சொல்வார் . மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் . உச்சநீதி மன்றமும் கைகட்டிப் பேசாமல் இருக்கும் . இதுதான் இனி நடக்கும் .
இது தான் நடக்கும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
விளையாட்டு செய்திகள் பகுதியிலிருந்து
தினசரி செய்திகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரமணியன்
தினசரி செய்திகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|