புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
Page 1 of 1 •
- GuestGuest
இது தென் ஆபிரிக்காவின் படம் அன்றும் இன்றும்.
இது தமிழக நிலை .
144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடும் இந்த விழா 2017 செப்டெம்பர் 12-24 வரை கொண்டாடப்பட்டது. கோதாவரி நதி நீர் நிலை வரட்சி இது.
கோதாவரி மகா புஷ்கரம் என்பது இந்துக்களின் திருவிழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவின் பொழுது பக்தர்கள் கோதாவரி நதியை வணங்குவர். இவ்விழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமிபத்திய புஷ்கர விழா ஜூலை 14 முதல் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா இனி 2159 ஆம் ஆண்டு தான் கொண்டாடப்படும்.
நன்றி விக்கிபீடியா.
2159 இல் தமிழ் நாட்டில் நதிகள் ஆறுகள் நிலத்தடி நீர் இருக்குமா? நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். நதியே இல்லாமல் பிழைப்பவர்களும் இப்போது நாம்தான்.
கபினி
காவிரி வருமா? கருமேகம் வருமா?கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயி.
இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.
செல்வம் கொழிக்கும் நாடான சோமாலியா அன்னிய சுரண்டலால் சுடுகாடானதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
படங்கள்-இணையம்.
இது தமிழக நிலை .
144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடும் இந்த விழா 2017 செப்டெம்பர் 12-24 வரை கொண்டாடப்பட்டது. கோதாவரி நதி நீர் நிலை வரட்சி இது.
கோதாவரி மகா புஷ்கரம் என்பது இந்துக்களின் திருவிழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவின் பொழுது பக்தர்கள் கோதாவரி நதியை வணங்குவர். இவ்விழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமிபத்திய புஷ்கர விழா ஜூலை 14 முதல் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா இனி 2159 ஆம் ஆண்டு தான் கொண்டாடப்படும்.
நன்றி விக்கிபீடியா.
2159 இல் தமிழ் நாட்டில் நதிகள் ஆறுகள் நிலத்தடி நீர் இருக்குமா? நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். நதியே இல்லாமல் பிழைப்பவர்களும் இப்போது நாம்தான்.
கபினி
காவிரி வருமா? கருமேகம் வருமா?கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயி.
இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.
செல்வம் கொழிக்கும் நாடான சோமாலியா அன்னிய சுரண்டலால் சுடுகாடானதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
படங்கள்-இணையம்.
- GuestGuest
வரண்டது காவிரி மட்டுமல்ல அனைத்துமே. வைகையில் அணை கட்ட சிவபெருமான் வந்தது போய்,மணல் அள்ள லாரிகள் வரத் தொடங்கி விட்டன.
தவறிருந்தால் திருத்தவும்.கருத்திடுங்கள்.அரசியலில் கவனம் செலுத்துங்கள்.உங்கள் வாக்கு அரசியல் மாற்றத்திற்கான அடிக்கல்.
நன்றி.
தவறிருந்தால் திருத்தவும்.கருத்திடுங்கள்.அரசியலில் கவனம் செலுத்துங்கள்.உங்கள் வாக்கு அரசியல் மாற்றத்திற்கான அடிக்கல்.
நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.
செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பிட்டுக்கு மண் சுமந்தார் சிவன் அது அந்த காலம்.
நதிகளில் PIT கள் தோன்ற பிறந்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள்.
சிறுவனாக திருச்சியில் இருக்கும் போது, காவிரி நதியில் மூழ்கி 3 இலிருந்து 4 நிமிடங்கள் வரை உள்ளிருந்து,கூடையில் ஈர மண் நிரப்பி கொண்டுவந்து கை வண்டியில் நிரப்புவார்கள். அதிசயமாக பார்த்ததுண்டு.
ரமணியன்
நதிகளில் PIT கள் தோன்ற பிறந்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள்.
சிறுவனாக திருச்சியில் இருக்கும் போது, காவிரி நதியில் மூழ்கி 3 இலிருந்து 4 நிமிடங்கள் வரை உள்ளிருந்து,கூடையில் ஈர மண் நிரப்பி கொண்டுவந்து கை வண்டியில் நிரப்புவார்கள். அதிசயமாக பார்த்ததுண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1259897T.N.Balasubramanian wrote:இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.
செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்
நல்லாட்சி செய்ய நல்லவர்கள் வேண்டும்
அவர்களை தேடுவது இயலாது .
மாற்று நல்லது என்றால் என்ன என்ற பட்டியலை உருவாக்க வேண்டும்.
ஓ உடனே என்று எல்லோரும் கிளம்பினால் தமிழகத்தில் 20000000 , இந்தியாவில் 150 கோடி பட்டியல் எளிதாய் தயாராகும்.
எல்லோருக்கும் நல்ல சில பட்டியல் தயாராகும் வழியை சொல்லுங்கள்.
நாடு உருப்பட வழி இருக்கிறது.
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1259897T.N.Balasubramanian wrote:இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.
செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்
நல்லாட்சி செய்ய நல்லவர்கள் வேண்டும்
அவர்களை தேடுவது இயலாது .
மாற்று நல்லது என்றால் என்ன என்ற பட்டியலை உருவாக்க வேண்டும்.
ஓ உடனே என்று எல்லோரும் கிளம்பினால் தமிழகத்தில் 20000000 , இந்தியாவில் 150 கோடி பட்டியல் எளிதாய் தயாராகும்.
எல்லோருக்கும் நல்ல சில பட்டியல் தயாராகும் வழியை சொல்லுங்கள்.
நாடு உருப்பட வழி இருக்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1259971SK wrote:நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் நம்மை சுரண்டுவதில் தான் குறியாக இருக்கிறார்கள்
பின்ன 500 ருபாய் வாங்கிகிட்டு ஒட்டு போட்ட இப்படி தான் நடக்கும்
500 ரூபாயா ? எந்த காலத்தில் இருக்கிறீர்கள். 20 ரூபா டோக்கன். 10000 ரூபா தலைக்கு.அது தேர்தல் சமயத்தில்.
இப்போ அம்மாவோட பிறந்த தினத்திற்கு RK நகரில் சிறப்பு கவனிப்புகள் நடைபெறுமாம். யாரும் எதுவும் பண்ணமுடியாதாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1259902T.N.Balasubramanian wrote:பிட்டுக்கு மண் சுமந்தார் சிவன் அது அந்த காலம்.
நதிகளில் PIT கள் தோன்ற பிறந்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள்.
சிறுவனாக திருச்சியில் இருக்கும் போது, காவிரி நதியில் மூழ்கி 3 இலிருந்து 4 நிமிடங்கள் வரை உள்ளிருந்து,கூடையில் ஈர மண் நிரப்பி கொண்டுவந்து கை வண்டியில் நிரப்புவார்கள். அதிசயமாக பார்த்ததுண்டு.
ரமணியன்
காவிரியில் குளித்த அனுபவம் எனக்கும் உண்டு . காலில் மீன்கள் வந்து கொத்தும் . ஆற்றைவிட்டு எழவே மனசு வராது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» கண்டம் கடக்கும் அரச பயங்கரவாதமும் விழித்துக்கொள்ள வேண்டிய புலம்பெயர் தமிழர்களும்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» கண்டம் கடக்கும் அரச பயங்கரவாதமும் விழித்துக்கொள்ள வேண்டிய புலம்பெயர் தமிழர்களும்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|