புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
Page 1 of 1 •
- GuestGuest
இது தென் ஆபிரிக்காவின் படம் அன்றும் இன்றும்.
![ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Article-5404117-4954D5DF00000578-35_636x629](https://2img.net/h/i.dailymail.co.uk/i/pix/2018/02/17/23/article-5404117-4954D5DF00000578-35_636x629.jpg)
இது தமிழக நிலை .
144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடும் இந்த விழா 2017 செப்டெம்பர் 12-24 வரை கொண்டாடப்பட்டது. கோதாவரி நதி நீர் நிலை வரட்சி இது.
![ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Dc-Cover-st7ic3nd5mj11eqa6muum6lv91-20170910062135.Medi](https://s3.ap-southeast-1.amazonaws.com/images.deccanchronicle.com/dc-Cover-st7ic3nd5mj11eqa6muum6lv91-20170910062135.Medi.jpeg)
கோதாவரி மகா புஷ்கரம் என்பது இந்துக்களின் திருவிழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவின் பொழுது பக்தர்கள் கோதாவரி நதியை வணங்குவர். இவ்விழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமிபத்திய புஷ்கர விழா ஜூலை 14 முதல் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா இனி 2159 ஆம் ஆண்டு தான் கொண்டாடப்படும்.
![ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். 800px-River_kaveri_in_musiri%2Ctamilnadu](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9c/River_kaveri_in_musiri%2Ctamilnadu.jpg/800px-River_kaveri_in_musiri%2Ctamilnadu.jpg)
நன்றி விக்கிபீடியா.
2159 இல் தமிழ் நாட்டில் நதிகள் ஆறுகள் நிலத்தடி நீர் இருக்குமா? நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். நதியே இல்லாமல் பிழைப்பவர்களும் இப்போது நாம்தான்.
கபினி
![ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். P1060246](https://3.bp.blogspot.com/-mTsga9p4gEE/UCh6PG-Q04I/AAAAAAAAD9w/cqgHPQ7sj4s/s1600/P1060246.JPG)
காவிரி வருமா? கருமேகம் வருமா?கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயி.
![ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Farmer](https://image.vikatan.com/news/2016/09/14/images/Farmer.png)
இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.
செல்வம் கொழிக்கும் நாடான சோமாலியா அன்னிய சுரண்டலால் சுடுகாடானதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
படங்கள்-இணையம்.
![ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Article-5404117-4954D5DF00000578-35_636x629](https://2img.net/h/i.dailymail.co.uk/i/pix/2018/02/17/23/article-5404117-4954D5DF00000578-35_636x629.jpg)
இது தமிழக நிலை .
144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடும் இந்த விழா 2017 செப்டெம்பர் 12-24 வரை கொண்டாடப்பட்டது. கோதாவரி நதி நீர் நிலை வரட்சி இது.
![ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Dc-Cover-st7ic3nd5mj11eqa6muum6lv91-20170910062135.Medi](https://s3.ap-southeast-1.amazonaws.com/images.deccanchronicle.com/dc-Cover-st7ic3nd5mj11eqa6muum6lv91-20170910062135.Medi.jpeg)
கோதாவரி மகா புஷ்கரம் என்பது இந்துக்களின் திருவிழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவின் பொழுது பக்தர்கள் கோதாவரி நதியை வணங்குவர். இவ்விழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமிபத்திய புஷ்கர விழா ஜூலை 14 முதல் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா இனி 2159 ஆம் ஆண்டு தான் கொண்டாடப்படும்.
![ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். 800px-River_kaveri_in_musiri%2Ctamilnadu](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9c/River_kaveri_in_musiri%2Ctamilnadu.jpg/800px-River_kaveri_in_musiri%2Ctamilnadu.jpg)
நன்றி விக்கிபீடியா.
2159 இல் தமிழ் நாட்டில் நதிகள் ஆறுகள் நிலத்தடி நீர் இருக்குமா? நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். நதியே இல்லாமல் பிழைப்பவர்களும் இப்போது நாம்தான்.
கபினி
காவிரி வருமா? கருமேகம் வருமா?கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயி.
![ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். Farmer](https://image.vikatan.com/news/2016/09/14/images/Farmer.png)
இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.
செல்வம் கொழிக்கும் நாடான சோமாலியா அன்னிய சுரண்டலால் சுடுகாடானதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
படங்கள்-இணையம்.
- GuestGuest
வரண்டது காவிரி மட்டுமல்ல அனைத்துமே. வைகையில் அணை கட்ட சிவபெருமான் வந்தது போய்,மணல் அள்ள லாரிகள் வரத் தொடங்கி விட்டன.
தவறிருந்தால் திருத்தவும்.கருத்திடுங்கள்.அரசியலில் கவனம் செலுத்துங்கள்.உங்கள் வாக்கு அரசியல் மாற்றத்திற்கான அடிக்கல்.
நன்றி.
தவறிருந்தால் திருத்தவும்.கருத்திடுங்கள்.அரசியலில் கவனம் செலுத்துங்கள்.உங்கள் வாக்கு அரசியல் மாற்றத்திற்கான அடிக்கல்.
நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.
செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
பிட்டுக்கு மண் சுமந்தார் சிவன் அது அந்த காலம்.
நதிகளில் PIT கள் தோன்ற பிறந்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள்.
சிறுவனாக திருச்சியில் இருக்கும் போது, காவிரி நதியில் மூழ்கி 3 இலிருந்து 4 நிமிடங்கள் வரை உள்ளிருந்து,கூடையில் ஈர மண் நிரப்பி கொண்டுவந்து கை வண்டியில் நிரப்புவார்கள். அதிசயமாக பார்த்ததுண்டு.
ரமணியன்
நதிகளில் PIT கள் தோன்ற பிறந்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள்.
சிறுவனாக திருச்சியில் இருக்கும் போது, காவிரி நதியில் மூழ்கி 3 இலிருந்து 4 நிமிடங்கள் வரை உள்ளிருந்து,கூடையில் ஈர மண் நிரப்பி கொண்டுவந்து கை வண்டியில் நிரப்புவார்கள். அதிசயமாக பார்த்ததுண்டு.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1259897T.N.Balasubramanian wrote:இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.
செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்
நல்லாட்சி செய்ய நல்லவர்கள் வேண்டும்
அவர்களை தேடுவது இயலாது .
மாற்று நல்லது என்றால் என்ன என்ற பட்டியலை உருவாக்க வேண்டும்.
ஓ உடனே என்று எல்லோரும் கிளம்பினால் தமிழகத்தில் 20000000 , இந்தியாவில் 150 கோடி பட்டியல் எளிதாய் தயாராகும்.
எல்லோருக்கும் நல்ல சில பட்டியல் தயாராகும் வழியை சொல்லுங்கள்.
நாடு உருப்பட வழி இருக்கிறது.
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1259897T.N.Balasubramanian wrote:இந்த அபாய நிலையில் இருந்து இனியாவது தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமாயின் நல்ல ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். போலி வேடதாரிகளை புறந்தள்ளி நல்லாட்சி மலராமல் எதையும் மாற்ற முடியாது,செயல்படுத்தவும் முடியாது.
செய்வீர்களா செய்வீர்களா மக்களே !
ரமணியன்
நல்லாட்சி செய்ய நல்லவர்கள் வேண்டும்
அவர்களை தேடுவது இயலாது .
மாற்று நல்லது என்றால் என்ன என்ற பட்டியலை உருவாக்க வேண்டும்.
ஓ உடனே என்று எல்லோரும் கிளம்பினால் தமிழகத்தில் 20000000 , இந்தியாவில் 150 கோடி பட்டியல் எளிதாய் தயாராகும்.
எல்லோருக்கும் நல்ல சில பட்டியல் தயாராகும் வழியை சொல்லுங்கள்.
நாடு உருப்பட வழி இருக்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1259971SK wrote:நாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் நம்மை சுரண்டுவதில் தான் குறியாக இருக்கிறார்கள்
பின்ன 500 ருபாய் வாங்கிகிட்டு ஒட்டு போட்ட இப்படி தான் நடக்கும்
500 ரூபாயா ? எந்த காலத்தில் இருக்கிறீர்கள். 20 ரூபா டோக்கன். 10000 ரூபா தலைக்கு.அது தேர்தல் சமயத்தில்.
இப்போ அம்மாவோட பிறந்த தினத்திற்கு RK நகரில் சிறப்பு கவனிப்புகள் நடைபெறுமாம். யாரும் எதுவும் பண்ணமுடியாதாம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1259902T.N.Balasubramanian wrote:பிட்டுக்கு மண் சுமந்தார் சிவன் அது அந்த காலம்.
நதிகளில் PIT கள் தோன்ற பிறந்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள்.
சிறுவனாக திருச்சியில் இருக்கும் போது, காவிரி நதியில் மூழ்கி 3 இலிருந்து 4 நிமிடங்கள் வரை உள்ளிருந்து,கூடையில் ஈர மண் நிரப்பி கொண்டுவந்து கை வண்டியில் நிரப்புவார்கள். அதிசயமாக பார்த்ததுண்டு.
ரமணியன்
காவிரியில் குளித்த அனுபவம் எனக்கும் உண்டு . காலில் மீன்கள் வந்து கொத்தும் . ஆற்றைவிட்டு எழவே மனசு வராது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» கண்டம் கடக்கும் அரச பயங்கரவாதமும் விழித்துக்கொள்ள வேண்டிய புலம்பெயர் தமிழர்களும்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» கண்டம் கடக்கும் அரச பயங்கரவாதமும் விழித்துக்கொள்ள வேண்டிய புலம்பெயர் தமிழர்களும்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|