Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்
4 posters
Page 1 of 1
பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்
பெங்களூரு,
கர்நாடக அரசின் போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை நாளில் ‘குறைவான வாகன போக்குவரத்து தினம்’ அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா கலந்து கொண்டு அந்த தினத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
டெல்லியில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் ஓடுகின்றன. இதனால் காற்று மாசு அடைந்துவிட்டது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில், அதிகளவில் வாகனங்கள் ஓடுகின்றன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காற்று மாசடைவதை குறைக்கும் வகையில் மாதத்தில் 2-வது ஞாயிற்றுக்கிழமை நாளில் குறைவான வாகன போக்குவரத்து தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டு, அந்த தினத்தை பின்பற்றுவது தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு அரசு பஸ்கள் உள்பட பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். காற்று மாசு அடைவதை தடுக்க கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நகரில் தற்போது 80 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 52 லட்சம் வாகனங்கள் தனியார் வாகனங்கள் ஆகும்.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் காற்று மாசுவும் அதிகரிக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு பஸ்களில் பயணிப்பவர்களின் நலனுக்காக கட்டணத்தில் தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பொதுமக்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு கருத்துகள் கேட்டு அறியப்படும்.
இந்த நாளில் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும். மின்சார வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த தூரமுள்ள பகுதிகளுக்கு மக்கள் நடந்தே செல்லலாம். பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 40 பஸ்கள் விரைவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். காற்று மாசுபாட்டை குறைக்கவும், வாகன நெரிசலை குறைக்கவும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு எச்.எம்.ரேவண்ணா பேசினார்.
தினத்தந்தி
கர்நாடக அரசின் போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை நாளில் ‘குறைவான வாகன போக்குவரத்து தினம்’ அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா கலந்து கொண்டு அந்த தினத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
டெல்லியில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் ஓடுகின்றன. இதனால் காற்று மாசு அடைந்துவிட்டது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில், அதிகளவில் வாகனங்கள் ஓடுகின்றன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காற்று மாசடைவதை குறைக்கும் வகையில் மாதத்தில் 2-வது ஞாயிற்றுக்கிழமை நாளில் குறைவான வாகன போக்குவரத்து தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டு, அந்த தினத்தை பின்பற்றுவது தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு அரசு பஸ்கள் உள்பட பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். காற்று மாசு அடைவதை தடுக்க கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நகரில் தற்போது 80 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 52 லட்சம் வாகனங்கள் தனியார் வாகனங்கள் ஆகும்.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் காற்று மாசுவும் அதிகரிக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு பஸ்களில் பயணிப்பவர்களின் நலனுக்காக கட்டணத்தில் தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பொதுமக்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு கருத்துகள் கேட்டு அறியப்படும்.
இந்த நாளில் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும். மின்சார வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த தூரமுள்ள பகுதிகளுக்கு மக்கள் நடந்தே செல்லலாம். பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 40 பஸ்கள் விரைவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். காற்று மாசுபாட்டை குறைக்கவும், வாகன நெரிசலை குறைக்கவும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு எச்.எம்.ரேவண்ணா பேசினார்.
தினத்தந்தி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்
பெங்களூரில் சிஸ்டம் சரியில்லை .
பெங்களூரில் முதலில் traffic signaling சிஸ்டம் சரி செய்யவேண்டும்.
அங்கு இருந்த /இருந்து கஷ்டப்படும் கார் ஓட்டுனர்கள் /இரு சக்கர ஓட்டுனர்களை
கேட்டால் தெரியும்.
எங்கள் நண்பரொருவர் பெங்களூரில் 3 மாதம் இருந்து விட்டு சென்னை திரும்பிவிட்டார்.
ரமணியன்
பெங்களூரில் முதலில் traffic signaling சிஸ்டம் சரி செய்யவேண்டும்.
அங்கு இருந்த /இருந்து கஷ்டப்படும் கார் ஓட்டுனர்கள் /இரு சக்கர ஓட்டுனர்களை
கேட்டால் தெரியும்.
எங்கள் நண்பரொருவர் பெங்களூரில் 3 மாதம் இருந்து விட்டு சென்னை திரும்பிவிட்டார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
Re: பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்
பெங்களுரில் காரில் சென்றால் ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்க்கு நான்கு மணி நேரம் கூட ஆகலாம்.
அந்த நகரம் அவ்வளவு தான் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து
கிடக்கிறது என்ன செய்ய.
இதில் இன்னும் 150 மின்சார பேருந்துகள் வேறு ?????????
அந்த நகரம் அவ்வளவு தான் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து
கிடக்கிறது என்ன செய்ய.
இதில் இன்னும் 150 மின்சார பேருந்துகள் வேறு ?????????
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்
எனது நண்பரை பற்றி கூறி இருந்தேன் அல்லவா ( #3 )
ஒரு முறை வேலை முடிந்து, வீடு செல்ல தன்காரில் ஏறும்போது, அவர் கூடவே வேலை செய்பவரும்
அவர் குடி இருக்கும் பகுதியிலேயே இருக்கும் நண்பரும் வீட்டுக்கு கிளம்ப,
நண்பர், அவரையும் வண்டியில் சேர்ந்து கொள்ளுமாறு சொல்ல,
அவர், வேண்டாம் வேண்டாம் நான் இன்று சீக்கிரமே வீட்டிற்கு வருவதாக
வாக்களித்துள்ளேன். நடந்தே சென்று விடுகிறேன் என்றாராம்.
ரமணியன்
ஒரு முறை வேலை முடிந்து, வீடு செல்ல தன்காரில் ஏறும்போது, அவர் கூடவே வேலை செய்பவரும்
அவர் குடி இருக்கும் பகுதியிலேயே இருக்கும் நண்பரும் வீட்டுக்கு கிளம்ப,
நண்பர், அவரையும் வண்டியில் சேர்ந்து கொள்ளுமாறு சொல்ல,
அவர், வேண்டாம் வேண்டாம் நான் இன்று சீக்கிரமே வீட்டிற்கு வருவதாக
வாக்களித்துள்ளேன். நடந்தே சென்று விடுகிறேன் என்றாராம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மேட்டூர் அணை உபரி நீர் மூலம் ஏரிகளை நிரப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்
» விரைவில் வருது மின்சார டிராக்டர்: நிதின் கட்காரி
» தமிழகத்தில் விரைவில் மின்சார பஸ் சேவைசென்னை, மதுரை, கோவையில் இயக்கப்படுகிறது
» ஓட்டுநர் இல்லாத கார் டாக்ஸி சேவை: பிரான்ஸை சேர்ந்த நிறுவனம் விரைவில் அறிமுகம்
» சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
» விரைவில் வருது மின்சார டிராக்டர்: நிதின் கட்காரி
» தமிழகத்தில் விரைவில் மின்சார பஸ் சேவைசென்னை, மதுரை, கோவையில் இயக்கப்படுகிறது
» ஓட்டுநர் இல்லாத கார் டாக்ஸி சேவை: பிரான்ஸை சேர்ந்த நிறுவனம் விரைவில் அறிமுகம்
» சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|