புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு?
Page 1 of 1 •
- GuestGuest
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வெல்வெட் பூச்சி மழை பெய்த ஈர மண்ணில் ஊர்ந்து செல்லும் அதன்
அழகே அழகு. அதன் பிறப்பு இறப்பு ரகசியம் அறியோம்.
அதன் உருவாக்கம் அறியோம்.
தெரிந்து கொள்ள ஆசை
இணையத்தை அலசி பதிவு செய்யுங்கள்.
நன்றி
மூர்த்தி
அழகே அழகு. அதன் பிறப்பு இறப்பு ரகசியம் அறியோம்.
அதன் உருவாக்கம் அறியோம்.
தெரிந்து கொள்ள ஆசை
இணையத்தை அலசி பதிவு செய்யுங்கள்.
நன்றி
மூர்த்தி
- GuestGuest
நன்றி ஐயா. இதை சிலர் தம்பளப்பூச்சி ,பட்டுப் பூச்சி எனவும் அழைப்பார்கள். கம்பராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் மூதாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதை-முதையல் நிலத்தில் இருந்து உருவாகும் பூச்சி இது. தம்பள பூச்சி என பெயர் வைத்தவர் கம்பர்.
எள் இட இடமும் இன்றி
எழுந்தன இலங்கு கோபம்,
தள்ளுற, தலைவர்தம்மைப்
பிரிந்தவர் தழீஇய தூமக்
கள்ளுடை ஓதியார் தம்
கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பை
சிதர்ந்தென, விரிந்த மாதோ.
கொவ்வை நோக்கிய வாய்களை.
இந்திர கோபம்
கவ்வி நோக்கின என்றுகொல் -
காட்டு இன மயில்கள்.
நவ்வி நோக்கியர். நலம் கொள்
மேகலை. பொலஞ் சாயல்-
செவ்வி நோக்கின திரிவன
போல்வன. திரிந்த.
இந்திரகோபம் எனவும் வட மொழியில் பெயர் உண்டாம். இந்த்ர-சிவப்பு.
இது சிந்தாமணியில்...............
பைந்துகின் மகளிர் தேன்சோர்
பவளவாய் திகழ நாணிச்
சிந்தித்துக் கூந்தல் வாங்கிச்
செவ்வணந் துடைப்ப தேபோ
லிந்திர கோபங் கௌவி
யிறகுளர் கின்ற மஞ்ஞை
யந்தரத் திவர்ந்த பாய்மா
வரும்பொற்றா ரரவத் தாலே.
நன்றி-இணையம்.
எள் இட இடமும் இன்றி
எழுந்தன இலங்கு கோபம்,
தள்ளுற, தலைவர்தம்மைப்
பிரிந்தவர் தழீஇய தூமக்
கள்ளுடை ஓதியார் தம்
கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பை
சிதர்ந்தென, விரிந்த மாதோ.
கொவ்வை நோக்கிய வாய்களை.
இந்திர கோபம்
கவ்வி நோக்கின என்றுகொல் -
காட்டு இன மயில்கள்.
நவ்வி நோக்கியர். நலம் கொள்
மேகலை. பொலஞ் சாயல்-
செவ்வி நோக்கின திரிவன
போல்வன. திரிந்த.
இந்திரகோபம் எனவும் வட மொழியில் பெயர் உண்டாம். இந்த்ர-சிவப்பு.
இது சிந்தாமணியில்...............
பைந்துகின் மகளிர் தேன்சோர்
பவளவாய் திகழ நாணிச்
சிந்தித்துக் கூந்தல் வாங்கிச்
செவ்வணந் துடைப்ப தேபோ
லிந்திர கோபங் கௌவி
யிறகுளர் கின்ற மஞ்ஞை
யந்தரத் திவர்ந்த பாய்மா
வரும்பொற்றா ரரவத் தாலே.
நன்றி-இணையம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தம்பளப்பூச்சி ,பட்டுப் பூச்சி,மூதாய்,இந்திரகோபம் இத்தனை பெயர்களில்
அழைக்கப் பட்ட இந்த பட்டுப் பூச்சி அருமை
இணையத்தை அலசி இவ்வளவு விசயங்களை கொட்டி விட்டீர்கள்
நன்றி மூர்த்தி
அழைக்கப் பட்ட இந்த பட்டுப் பூச்சி அருமை
இணையத்தை அலசி இவ்வளவு விசயங்களை கொட்டி விட்டீர்கள்
நன்றி மூர்த்தி
-
தம்பளப்-பூச்சிகள்
மைட்டி பூச்சிகள்-MIghty Mites
பெரும்பாலும் மழைக் காலங்களில் வெளியில் தலையைக்
காட்டும் இந்த தம்பளப்பூச்சி பார்ப்பதற்கு சிகப்பு மஞ்சாடி
அளவில் இருக்கும்
இந்த பூச்சிகள், சின்னச்சின்ன சிகப்பு பட்டு கம்பளம் போல்
தோன்றுவதினால் இந்தப் பூச்சியை பேச்சு வழக்கில்
கம்பளப்பூச்சி என்று அழைப்பவர்களும் உண்டு
மாசுபடிந்த உலகத்தின் கழிவு, அமில மழை மற்றும் பூச்சிக்கொல்லி,
களைகொல்லி, இரசாயன-உரம் போன்ற விஷங்களினால் அழிந்து
வரும் இந்த அரிய வகை உயிரினத்தை சின்ன வயதில் எனது
கைகளில் பிடித்து வைத்து பார்த்திருக்கின்றேன்
மிக மிருதும், அழகும் உள்ள இந்தப் பூச்சிக்கு ஆறு கால்களும்
இரண்டு உணர்வு-கொடுக்குகளையும் கொண்டது
(ஆண்டெனா-Antenne)
சற்று இறுக்கிப் பிடித்தால் அதில்லுள்ள சிகப்பு நிறம் கைகளில்
ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு மிக மென்மையான வண்ணம்
கொண்டது
இந்த அழகான தம்பளப்பூச்சியை சிவபெருமானுக்கு,
மதுரை மீனாட்சி அம்மன் மடித்துக் கொடுத்த தாம்பூலத்தின் துப்பல்,
என்று என்னுடைய தாத்தா சிவக்கொழுந்து-ஐயா, சொல்லக்
கேட்டிருக்கின்றேன்
யாழ்ப்பாணம் அளவெட்டி கிராமம் கும்பழாவளை பிள்ளையார்
கோயில் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் இந்த அரிய வகை
நண்டு-பூச்சி
-
-----------------------------
நன்றி-
Mahesvaran Ravintheran
- Sponsored content
Similar topics
» நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» பெயர் சூட்டு விழாவிற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
» இந்தப் படங்களில் என்ன புதுமை?
» இந்தப் படத்தைப் பாத்ததும் என்ன தெரிஞ்சதுன்னு உடனே சொல்லுங்க பாப்போம்!
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» பெயர் சூட்டு விழாவிற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
» இந்தப் படங்களில் என்ன புதுமை?
» இந்தப் படத்தைப் பாத்ததும் என்ன தெரிஞ்சதுன்னு உடனே சொல்லுங்க பாப்போம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|