புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
75 Posts - 54%
heezulia
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
45 Posts - 33%
mohamed nizamudeen
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
70 Posts - 54%
heezulia
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
43 Posts - 33%
mohamed nizamudeen
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_m10தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 11, 2018 7:24 am

தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது 201802100218468574_Tanjore-Big-Temple-The-fire-broke-out_SECVPF

தஞ்சாவூர்,

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர்
முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை கடந்த
டிசம்பர் மாதம் 14-ந் தேதி இடிந்ததில் பெண் ஒருவர் பலியானார்.

மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி
இரவில் உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து
ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து
நாசமானது.

இந்த சோக சுவடு அடங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டம்
திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில்
தலவிருட்சமான ஆலமரத்தில் கடந்த கடந்த 7-ந் தேதி இரவு
தீப்பிடித்து எரிந்தது.

தொடர்ந்து நடந்த இந்த சம்பவங்களால் ஆன்மிக அன்பர்கள்
மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில்
அகழியில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று தீப்பிடித்தது.
இந்த அகழியில் தஞ்சை நகரில் உள்ள பல்வேறு இடங் களில்
இருந்தும் இரவு நேரங் களில் திருட்டுத்தனமாக குப்பைகளை
கொட்டி விட்டு செல்கிறார்கள்.

இதனால் அதிகளவில் குப்பைகள் இங்கு தேங்கி விடுகின்றன.
இந்த அகழியில் உள்ள குப்பையில் நேற்று முன்தினம் இரவு
திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரியகோவிலை சுற்றிலும்
ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.

இந்த புகை மூட்டத்தால் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள்
பெரிதும் அவதிப்பட்டனர். ஒரு சில பக்தர்கள் தங்கள்
செல்போனில் தீப்பிடித்து எரியும் காட்சியை படம் எடுத்துக்
கொண்டனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் புகை மூட்டத்தை பார்த்து என்ன
நடக்கிறது? என்று தெரியாமல் முதலில் திகைத்தனர். அதன்
பின்னரே அகழியில் உள்ள குப்பையில் தீப்பிடித்தது என்பதை
தெரிந்து கொண்டனர். அகழியில் உள்ள குப்பையில் பிடித்த
தீ மேலும் பரவாமல் கோவில் பணியாளர்களும், பக்தர் களும்
தண்ணீரை ஊற்றியும், மண்ணை கொட்டியும் அணைத்தனர்.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் நிம்மதி
பெருமூச்சு விட்டனர்.

வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுத்து
நிறுத்த சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகழியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க கோவில் அதிகாரிகள்
கண்காணிக்க வேண்டும் என்று பக்தர்கள்- பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
--------------------------------------------
தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 11:52 am

இதற்கு காரணம் வைரமுத்து  போன்ற. நபர்கள்
தான்.
எஸ் வி சேகர்  டுவிட் இதை உறுதி  செய்து உள்ளது.
அனைத்தும் வைரமுத்து  கையில்  உள்ளது
இனி மேல்  கோயில் தீ தடுப்பு நடவடிக்கை.
நன்றி
ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 11, 2018 11:58 am

எங்கும் தீ
எதிலும் தீ
கோயிலில் தீ
கடைகளில் தீ
தேரில் தீ
அகழியில் தீ
தீ (யிடுவோர்)யோர் மிகு நாடோ இது?

ரமணியன் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக