புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒன்று சேரும் ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன்... மிஸ் பண்ணக்கூடாத அறிவியல் அதிசயம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கடைசியாக நிலவையோ இரவு வானத்தையோ எப்பொழுது ரசித்துப் பார்த்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? சமீபத்தில் பார்த்தது ஞாபகம் வராவிட்டாலும் பரவாயில்லை. நாளைக்கு நிலவைப் பார்க்க மறந்துவிடாதீர்கள். 152 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் அபூர்வ சந்திர கிரகணம் நாளை நடைபெற இருக்கிறது. இதே போன்ற ஒரு வானியல் நிகழ்வு 1866-ம் வருடம் மார்ச் 31-ம் தேதி நிகழ்ந்தது. அதன் பிறகு நாளை தான் நடைபெற இருக்கிறது. வழக்கமாக நடைபெறும் சந்திர கிரகணம் போல இல்லாமல் இது கொஞ்சம் ஸ்பெஷலானது. அப்படி என்ன ஸ்பெஷல் என்று பார்ப்பதற்கு முன்னால் சூரிய, சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் :
பூமி, நிலவு மற்றும் சூரியன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும் பொழுதுதான் கிரகணம் என்ற நிகழ்வு ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும்பொழுது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது பூமியில் இருந்து பார்த்தால் நிலவானது சூரியனின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ மறைக்கும். அதே போல சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்பொழுது ஏற்படுகிறது அப்பொழுது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். சூரியனுக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும் பொழுதுதான் சாத்தியம் என்பதால் எப்பொழுதும் பௌர்ணமி நாளில்தான் சந்திர கிரகணம் நடைபெறும், அதேபோல எப்பொழுதும் அமாவாசை நாளில்தான் சூரிய கிரகணம் ஏற்படும்
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அபூர்வ சந்திர கிரகணம்
முழு சந்திர கிரகணம், பிளட் மூன், சூப்பர் மூன், மற்றும் ப்ளூ மூன் போன்ற அனைத்து நிகழ்வுகளும் சேர்ந்து ஒரே கிரகணமாக நாளைக்கு காட்சி தரப்போகின்றன. ப்ளூ மூன் என்றால் நிலவு நீல நிறத்தில் தெரியுமா, சூப்பர் மூன் என்றால் என்ன என்பது போன்ற பல கேள்விகள் பலருக்கு இருக்கக்கூடும். சரி, இந்தப் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம்தான் என்ன? 'ப்ளூ மூன்' என்பதை தமிழில் 'நீல நிலவு' என்றும் அழைக்கலாம் ஆனால் நிலவு நீல நிறத்திற்கு மாறுவதில்லை. ஒரே மாதத்தில் இரண்டு முறைக்கு மேல் பௌர்ணமி வரும்பொழுது இரண்டாவதாக வரும் பௌர்ணமி 'ப்ளூ மூன்' என்று குறிப்பிடப்படும். ஏற்கெனவே இந்த வருடத்தின் தொடக்க நாளான ஜனவரி 1-ம் தேதியன்றே முதல் பௌர்ணமி தோன்றியது மறுபடியும் நாளைக்கு தோன்றுவதால் அதன் பெயர் 'நீல நிலவு'. இது போன்ற நீல நிலவு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும்.
[size=31]
[/size]
சூப்பர் மூன்:
நிலவு பூமியை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிவருவது அனைவரும் அறிந்த தகவல். நீள்வட்டப்பாதையில் சுற்றுவதால் ஒரு சில நேரங்களில் பூமிக்கு அருகிலும் சில நேரங்களில் பூமியை விட சற்று தொலைவிலும் இருக்கும், அப்படி அண்மைநிலையில் நிலவு இருக்கும் பொழுது பௌர்ணமியாக இருந்தால் அன்றைக்கு நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு பிரகாசமாகவும் தோன்றும். அதுவே பெரு நிலவு என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு முதல் ஆறு பெரு நிலவுகள் தோன்றும்.
முழு சந்திர கிரகணம், பிளட் மூன், சூப்பர் மூன், மற்றும் ப்ளூ மூன் போன்ற அனைத்து நிகழ்வுகளும் சேர்ந்து ஒரே கிரகணமாக நாளைக்கு காட்சி தரப்போகின்றன. ப்ளூ மூன் என்றால் நிலவு நீல நிறத்தில் தெரியுமா, சூப்பர் மூன் என்றால் என்ன என்பது போன்ற பல கேள்விகள் பலருக்கு இருக்கக்கூடும். சரி, இந்தப் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம்தான் என்ன? 'ப்ளூ மூன்' என்பதை தமிழில் 'நீல நிலவு' என்றும் அழைக்கலாம் ஆனால் நிலவு நீல நிறத்திற்கு மாறுவதில்லை. ஒரே மாதத்தில் இரண்டு முறைக்கு மேல் பௌர்ணமி வரும்பொழுது இரண்டாவதாக வரும் பௌர்ணமி 'ப்ளூ மூன்' என்று குறிப்பிடப்படும். ஏற்கெனவே இந்த வருடத்தின் தொடக்க நாளான ஜனவரி 1-ம் தேதியன்றே முதல் பௌர்ணமி தோன்றியது மறுபடியும் நாளைக்கு தோன்றுவதால் அதன் பெயர் 'நீல நிலவு'. இது போன்ற நீல நிலவு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும்.
[size=31]
[/size]
சூப்பர் மூன்:
நிலவு பூமியை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிவருவது அனைவரும் அறிந்த தகவல். நீள்வட்டப்பாதையில் சுற்றுவதால் ஒரு சில நேரங்களில் பூமிக்கு அருகிலும் சில நேரங்களில் பூமியை விட சற்று தொலைவிலும் இருக்கும், அப்படி அண்மைநிலையில் நிலவு இருக்கும் பொழுது பௌர்ணமியாக இருந்தால் அன்றைக்கு நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு பிரகாசமாகவும் தோன்றும். அதுவே பெரு நிலவு என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு முதல் ஆறு பெரு நிலவுகள் தோன்றும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிளட் மூன் எனப்படுவது இது போன்ற நிகழ்வுகளின் போது சூரிய ஒளி நேரிடையாக நிலவின் மீது படாமல் பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு நிலவின் மேல் விழும். பூமியின் வளிமண்டலத்தால் பிற நிறங்கள் வடிகட்டப்பட்டு அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலவை சென்றடையும் அதனால் நிலவு சிவப்பாக காட்சியளிக்கும். இதுவே ’சிவந்த நிலவு’ என்று அழைக்கப்படுகிறது. அது போல நாளைக்கு நிகழப்போவது முழு சந்திர கிரகணம் என்பதால் பூமியின் நிழல் முழுவதுமாக நிலவை மறைக்கும். இந்த அனைத்து நிகழ்வுகளும் ஒன்றாக நடைபெறுவதுதான் நாளைய சந்திர கிரகணத்தை அபூர்வ சந்திர கிரகணமாக மாற்றியிருக்கின்றன. இதை ஆங்கிலத்தில் 'Super Blue Blood Moon' என்கிறார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட சென்னை மாவட்டத்தின் தலைவரான அ. அரவிந்த் அவர்களிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
[size=31]
[/size]
நாளைக்கு ஏற்படும் சந்திர கிரகணத்தை எப்படி பார்க்கலாம் ?
சூரிய கிரகணம் என்றால் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடிகள் மூலமாகவோ அல்லது பிற பாதுகாப்பு சாதனங்கள் மூலமாகவோ மட்டுமே பார்க்க வேண்டும். மாறாக சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம். சந்திர கிரகணம் கண்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. நாளை மாலை 5.18 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மீது விழத்தொடங்கும், அதன் பிறகு 6.21 மணி முதல் 7.37 வரை பூமியின் நிழல் முழுவதுமாக நிலவை மறைக்கும். இது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். அதன் பிறகு பூமியின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக நிலவிலிருந்து விலகத்தொடங்கும். 7.37 மணி முதல் 8.41 மணி வரை பகுதி சந்திர கிரகணமாக காட்சியளிக்கும். 8.41 மணி முதல் 9.38 மணி வரை அரிநிழல் கிரகணம் நிகழும்.
இதனால் மனிதர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா ?
இது ஒரு சாதரணமான இயற்கை நிகழ்வுதான். இதனால் மனிதர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.இந்தச் சமயத்தில் வெளியில் வருவதாலோ, உணவு உண்பதாலோ, கர்ப்பிணிகள் வெளியில் வருவதாலோ எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
இயற்கை செய்யும் மேஜிக்குகள் எப்போதாவதுதான் நடக்கும். மிஸ் பண்ணிடாதிங்க.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட சென்னை மாவட்டத்தின் தலைவரான அ. அரவிந்த் அவர்களிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
[size=31]
[/size]
நாளைக்கு ஏற்படும் சந்திர கிரகணத்தை எப்படி பார்க்கலாம் ?
சூரிய கிரகணம் என்றால் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடிகள் மூலமாகவோ அல்லது பிற பாதுகாப்பு சாதனங்கள் மூலமாகவோ மட்டுமே பார்க்க வேண்டும். மாறாக சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம். சந்திர கிரகணம் கண்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. நாளை மாலை 5.18 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மீது விழத்தொடங்கும், அதன் பிறகு 6.21 மணி முதல் 7.37 வரை பூமியின் நிழல் முழுவதுமாக நிலவை மறைக்கும். இது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். அதன் பிறகு பூமியின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக நிலவிலிருந்து விலகத்தொடங்கும். 7.37 மணி முதல் 8.41 மணி வரை பகுதி சந்திர கிரகணமாக காட்சியளிக்கும். 8.41 மணி முதல் 9.38 மணி வரை அரிநிழல் கிரகணம் நிகழும்.
இதனால் மனிதர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா ?
இது ஒரு சாதரணமான இயற்கை நிகழ்வுதான். இதனால் மனிதர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.இந்தச் சமயத்தில் வெளியில் வருவதாலோ, உணவு உண்பதாலோ, கர்ப்பிணிகள் வெளியில் வருவதாலோ எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
இயற்கை செய்யும் மேஜிக்குகள் எப்போதாவதுதான் நடக்கும். மிஸ் பண்ணிடாதிங்க.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|