புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜேட்லிக்கு நாட்டைப் பற்றி சரியாக தெரியவில்லை: ஆடிட்டர்கள் பதில்
Page 1 of 1 •
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
ஜேட்லிக்கு நாட்டைப் பற்றி சரியாக தெரியவில்லை: ஆடிட்டர்கள் பதில்
நாட்டில் மூன்று கோடி மக்கள் மட்டுமே முறையாக வரி செலுத்துவதாக பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டார். இதற்கு, நாட்டைப் பற்றி நிதியமைச்சருக்கு முழுமையாகத் தெரியவில்லை என ஆடிட்டர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
பட்ஜெட் அறிவிப்பின்போது ஜேட்லி தனது உரையில் நாட்டிலுள்ள 125 கோடி மக்களில் வெறும் மூன்று கோடிப் பேர் மட்டுமே வருமான வரியை முறையாக செலுத்துவதாக கவலை தெரிவித்திருந்தார். இதற்கு ஆடிட்டர்கள், நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியுள்ள செய்தி விவரம் வருமாறு:
நாட்டில் உள்ள 82 கோடி வாக்காளர்களில் 75 சதவீதம் மக்கள் விவசாய தொழிலில் உள்ளனர். அதாவது சுமார் 61.5 கோடிப் பேர் விவசாயத் துறையில் ஈடுபடுகின்றனர். மீதமுள்ள 20.5 கோடி மக்களில் 24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இந்தப் பட்டியலில் வராதவர்களாக மீதம் 15 கோடிப் பேர் உள்ளனர். இந்த 15 கோடி பேரில் மூத்த குடிமக்கள், ஊதியம் பெறாமல் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள், வேலையற்ற இளைஞர்கள், வருமானவரி வரம்புக்குக் கீழ் ஊதியம் பெறுபவர்கள், வருமான வரியை முறையாக செலுத்தாத அரசியல்வாதிகள் போன்றோர் 75 சதவீதம் உள்ளனர். இவர்கள் அனைவரையும் கழித்துவிட்டுப் பார்க்கும்போது மீதமிருப்பது 3.5 கோடிப்பேர்தான். எனவே வருமான வரி உச்சவரம்புக்கு மேலுள்ள அனைவரும் சரியாக வரி கட்டி வருகின்றனர் .
மேலும், இதுவரை வருமான வரி வரம்புக்குள் வராதவர்களை, வரி வரம்புக்கு கொண்டுவர அரசு விரும்பினால் அதற்கு சில ஆலோசனைகளையும் இவர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக 10 ஏக்கருக்கு மேல் நிலத்தை சொந்தமாக வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் நில உரிமையாளர்களுக்கு குறைந்த அளவு வரி விதிப்பதன் மூலம் சுமார் 26 சதவீத விவசாயிகள் வருமான வரி வரம்புக்குள் வருவார்கள். இதனால் அரசியல்வாதிகளும் விவசாயிகள் என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்வது குறையும்.
வருமான வரியை தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் எனக் கடுமையாக அபராதம் விதிப்பதற்கு பதிலாக சரியான நேரத்தில் வரி செலுத்துவோருக்கு கார், பைக் போன்ற சில பொருட்களை வாங்கும்போது சலுகை கிடைக்கும் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம். (இந்த நடைமுறை பாகிஸ்தானில் உள்ளது)
ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் அதிகமாக வரி செலுத்துவோருக்கு சலுகைகளை அறிவிக்கலாம். குறிப்பாக ரயில் டிக்கெட்டில் முன்னுரிமை, ஏர்போர்ட் ஓய்வறை, மருத்துவக் காப்பீடு, 65 வயதுக்குமேல் ஆனவர்களுக்கு அவர்கள் முன்னர் செலுத்திய வருமான வரிக்கு ஏற்ப ஓய்வூதியம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
வரி செலுத்துவோரை இவ்வாறு ஊக்குவிப்பதன் வழியாக வரியை முறையாக செலுத்தும் ஆர்வம் அதிகரிப்பதோடு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்கிறது ஆடிட்டர்கள், நிறுவன செயலாளர்கள் பெயரில் பரவி வரும் செய்தி. இந்தியாவில் 3.3 சதவீதமாக உள்ள வரி செலுத்துவோர் சதவீதம் சீனாவில் 8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாய வருமானத்துக்கும் வரி வரம்பு கொண்டுவந்தால் 10 சதவீதம் பேர் வரி செலுத்தும் நாடாக உருவாகும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - தமிழ் இந்து
08-02-2018
நாட்டில் மூன்று கோடி மக்கள் மட்டுமே முறையாக வரி செலுத்துவதாக பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டார். இதற்கு, நாட்டைப் பற்றி நிதியமைச்சருக்கு முழுமையாகத் தெரியவில்லை என ஆடிட்டர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
பட்ஜெட் அறிவிப்பின்போது ஜேட்லி தனது உரையில் நாட்டிலுள்ள 125 கோடி மக்களில் வெறும் மூன்று கோடிப் பேர் மட்டுமே வருமான வரியை முறையாக செலுத்துவதாக கவலை தெரிவித்திருந்தார். இதற்கு ஆடிட்டர்கள், நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியுள்ள செய்தி விவரம் வருமாறு:
நாட்டில் உள்ள 82 கோடி வாக்காளர்களில் 75 சதவீதம் மக்கள் விவசாய தொழிலில் உள்ளனர். அதாவது சுமார் 61.5 கோடிப் பேர் விவசாயத் துறையில் ஈடுபடுகின்றனர். மீதமுள்ள 20.5 கோடி மக்களில் 24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இந்தப் பட்டியலில் வராதவர்களாக மீதம் 15 கோடிப் பேர் உள்ளனர். இந்த 15 கோடி பேரில் மூத்த குடிமக்கள், ஊதியம் பெறாமல் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள், வேலையற்ற இளைஞர்கள், வருமானவரி வரம்புக்குக் கீழ் ஊதியம் பெறுபவர்கள், வருமான வரியை முறையாக செலுத்தாத அரசியல்வாதிகள் போன்றோர் 75 சதவீதம் உள்ளனர். இவர்கள் அனைவரையும் கழித்துவிட்டுப் பார்க்கும்போது மீதமிருப்பது 3.5 கோடிப்பேர்தான். எனவே வருமான வரி உச்சவரம்புக்கு மேலுள்ள அனைவரும் சரியாக வரி கட்டி வருகின்றனர் .
மேலும், இதுவரை வருமான வரி வரம்புக்குள் வராதவர்களை, வரி வரம்புக்கு கொண்டுவர அரசு விரும்பினால் அதற்கு சில ஆலோசனைகளையும் இவர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக 10 ஏக்கருக்கு மேல் நிலத்தை சொந்தமாக வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் நில உரிமையாளர்களுக்கு குறைந்த அளவு வரி விதிப்பதன் மூலம் சுமார் 26 சதவீத விவசாயிகள் வருமான வரி வரம்புக்குள் வருவார்கள். இதனால் அரசியல்வாதிகளும் விவசாயிகள் என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்வது குறையும்.
வருமான வரியை தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் எனக் கடுமையாக அபராதம் விதிப்பதற்கு பதிலாக சரியான நேரத்தில் வரி செலுத்துவோருக்கு கார், பைக் போன்ற சில பொருட்களை வாங்கும்போது சலுகை கிடைக்கும் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம். (இந்த நடைமுறை பாகிஸ்தானில் உள்ளது)
ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் அதிகமாக வரி செலுத்துவோருக்கு சலுகைகளை அறிவிக்கலாம். குறிப்பாக ரயில் டிக்கெட்டில் முன்னுரிமை, ஏர்போர்ட் ஓய்வறை, மருத்துவக் காப்பீடு, 65 வயதுக்குமேல் ஆனவர்களுக்கு அவர்கள் முன்னர் செலுத்திய வருமான வரிக்கு ஏற்ப ஓய்வூதியம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
வரி செலுத்துவோரை இவ்வாறு ஊக்குவிப்பதன் வழியாக வரியை முறையாக செலுத்தும் ஆர்வம் அதிகரிப்பதோடு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்கிறது ஆடிட்டர்கள், நிறுவன செயலாளர்கள் பெயரில் பரவி வரும் செய்தி. இந்தியாவில் 3.3 சதவீதமாக உள்ள வரி செலுத்துவோர் சதவீதம் சீனாவில் 8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாய வருமானத்துக்கும் வரி வரம்பு கொண்டுவந்தால் 10 சதவீதம் பேர் வரி செலுத்தும் நாடாக உருவாகும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - தமிழ் இந்து
08-02-2018
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வரி செலுத்தாதவர்கள் பட்டியலில் அநேகர், MP /MLA /அவர்களது உறவினர்கள்
பாங்கில் கடன் வாங்கி திருப்பி தராத பெரிய வியாபார முதலைகள் /அவர்களுக்கு கடன் கொடுத்த பாங்கர்கள் /முக்கியமாக நடிகர் நடிகைகள்/.
ஒழுங்காக வரி செலுத்துபவர்கள் , வரி பிடிக்கப்படும் ( TDS ) ஆபீசில் வேலை செய்பவர்களே. அது மிகவும் குறுகிய வட்டம்.சிறுமீன்கள்.
பெரிய திமிங்கலத்தை எல்லாம் பிடித்தால் நல்லது.
(அப்புறம் கட்சிக்கு டொனேஷன் ஏதும் வராது)
ரமணியன்
பாங்கில் கடன் வாங்கி திருப்பி தராத பெரிய வியாபார முதலைகள் /அவர்களுக்கு கடன் கொடுத்த பாங்கர்கள் /முக்கியமாக நடிகர் நடிகைகள்/.
ஒழுங்காக வரி செலுத்துபவர்கள் , வரி பிடிக்கப்படும் ( TDS ) ஆபீசில் வேலை செய்பவர்களே. அது மிகவும் குறுகிய வட்டம்.சிறுமீன்கள்.
பெரிய திமிங்கலத்தை எல்லாம் பிடித்தால் நல்லது.
(அப்புறம் கட்சிக்கு டொனேஷன் ஏதும் வராது)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» நூலகம் பற்றி கிண்டல்: டிரம்புக்கு இந்தியா பதில்
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர...
» நம்ம நாட்டைப் பார்த்து எப்படி எல்லாம் காபி அடிக்றாங்க
» கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர...
» நம்ம நாட்டைப் பார்த்து எப்படி எல்லாம் காபி அடிக்றாங்க
» கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|