புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
M. Priya | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜேட்லிக்கு நாட்டைப் பற்றி சரியாக தெரியவில்லை: ஆடிட்டர்கள் பதில்
Page 1 of 1 •
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
ஜேட்லிக்கு நாட்டைப் பற்றி சரியாக தெரியவில்லை: ஆடிட்டர்கள் பதில்
நாட்டில் மூன்று கோடி மக்கள் மட்டுமே முறையாக வரி செலுத்துவதாக பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டார். இதற்கு, நாட்டைப் பற்றி நிதியமைச்சருக்கு முழுமையாகத் தெரியவில்லை என ஆடிட்டர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
பட்ஜெட் அறிவிப்பின்போது ஜேட்லி தனது உரையில் நாட்டிலுள்ள 125 கோடி மக்களில் வெறும் மூன்று கோடிப் பேர் மட்டுமே வருமான வரியை முறையாக செலுத்துவதாக கவலை தெரிவித்திருந்தார். இதற்கு ஆடிட்டர்கள், நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியுள்ள செய்தி விவரம் வருமாறு:
நாட்டில் உள்ள 82 கோடி வாக்காளர்களில் 75 சதவீதம் மக்கள் விவசாய தொழிலில் உள்ளனர். அதாவது சுமார் 61.5 கோடிப் பேர் விவசாயத் துறையில் ஈடுபடுகின்றனர். மீதமுள்ள 20.5 கோடி மக்களில் 24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இந்தப் பட்டியலில் வராதவர்களாக மீதம் 15 கோடிப் பேர் உள்ளனர். இந்த 15 கோடி பேரில் மூத்த குடிமக்கள், ஊதியம் பெறாமல் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள், வேலையற்ற இளைஞர்கள், வருமானவரி வரம்புக்குக் கீழ் ஊதியம் பெறுபவர்கள், வருமான வரியை முறையாக செலுத்தாத அரசியல்வாதிகள் போன்றோர் 75 சதவீதம் உள்ளனர். இவர்கள் அனைவரையும் கழித்துவிட்டுப் பார்க்கும்போது மீதமிருப்பது 3.5 கோடிப்பேர்தான். எனவே வருமான வரி உச்சவரம்புக்கு மேலுள்ள அனைவரும் சரியாக வரி கட்டி வருகின்றனர் .
மேலும், இதுவரை வருமான வரி வரம்புக்குள் வராதவர்களை, வரி வரம்புக்கு கொண்டுவர அரசு விரும்பினால் அதற்கு சில ஆலோசனைகளையும் இவர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக 10 ஏக்கருக்கு மேல் நிலத்தை சொந்தமாக வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் நில உரிமையாளர்களுக்கு குறைந்த அளவு வரி விதிப்பதன் மூலம் சுமார் 26 சதவீத விவசாயிகள் வருமான வரி வரம்புக்குள் வருவார்கள். இதனால் அரசியல்வாதிகளும் விவசாயிகள் என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்வது குறையும்.
வருமான வரியை தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் எனக் கடுமையாக அபராதம் விதிப்பதற்கு பதிலாக சரியான நேரத்தில் வரி செலுத்துவோருக்கு கார், பைக் போன்ற சில பொருட்களை வாங்கும்போது சலுகை கிடைக்கும் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம். (இந்த நடைமுறை பாகிஸ்தானில் உள்ளது)
ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் அதிகமாக வரி செலுத்துவோருக்கு சலுகைகளை அறிவிக்கலாம். குறிப்பாக ரயில் டிக்கெட்டில் முன்னுரிமை, ஏர்போர்ட் ஓய்வறை, மருத்துவக் காப்பீடு, 65 வயதுக்குமேல் ஆனவர்களுக்கு அவர்கள் முன்னர் செலுத்திய வருமான வரிக்கு ஏற்ப ஓய்வூதியம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
வரி செலுத்துவோரை இவ்வாறு ஊக்குவிப்பதன் வழியாக வரியை முறையாக செலுத்தும் ஆர்வம் அதிகரிப்பதோடு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்கிறது ஆடிட்டர்கள், நிறுவன செயலாளர்கள் பெயரில் பரவி வரும் செய்தி. இந்தியாவில் 3.3 சதவீதமாக உள்ள வரி செலுத்துவோர் சதவீதம் சீனாவில் 8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாய வருமானத்துக்கும் வரி வரம்பு கொண்டுவந்தால் 10 சதவீதம் பேர் வரி செலுத்தும் நாடாக உருவாகும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - தமிழ் இந்து
08-02-2018
நாட்டில் மூன்று கோடி மக்கள் மட்டுமே முறையாக வரி செலுத்துவதாக பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டார். இதற்கு, நாட்டைப் பற்றி நிதியமைச்சருக்கு முழுமையாகத் தெரியவில்லை என ஆடிட்டர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
பட்ஜெட் அறிவிப்பின்போது ஜேட்லி தனது உரையில் நாட்டிலுள்ள 125 கோடி மக்களில் வெறும் மூன்று கோடிப் பேர் மட்டுமே வருமான வரியை முறையாக செலுத்துவதாக கவலை தெரிவித்திருந்தார். இதற்கு ஆடிட்டர்கள், நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியுள்ள செய்தி விவரம் வருமாறு:
நாட்டில் உள்ள 82 கோடி வாக்காளர்களில் 75 சதவீதம் மக்கள் விவசாய தொழிலில் உள்ளனர். அதாவது சுமார் 61.5 கோடிப் பேர் விவசாயத் துறையில் ஈடுபடுகின்றனர். மீதமுள்ள 20.5 கோடி மக்களில் 24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இந்தப் பட்டியலில் வராதவர்களாக மீதம் 15 கோடிப் பேர் உள்ளனர். இந்த 15 கோடி பேரில் மூத்த குடிமக்கள், ஊதியம் பெறாமல் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள், வேலையற்ற இளைஞர்கள், வருமானவரி வரம்புக்குக் கீழ் ஊதியம் பெறுபவர்கள், வருமான வரியை முறையாக செலுத்தாத அரசியல்வாதிகள் போன்றோர் 75 சதவீதம் உள்ளனர். இவர்கள் அனைவரையும் கழித்துவிட்டுப் பார்க்கும்போது மீதமிருப்பது 3.5 கோடிப்பேர்தான். எனவே வருமான வரி உச்சவரம்புக்கு மேலுள்ள அனைவரும் சரியாக வரி கட்டி வருகின்றனர் .
மேலும், இதுவரை வருமான வரி வரம்புக்குள் வராதவர்களை, வரி வரம்புக்கு கொண்டுவர அரசு விரும்பினால் அதற்கு சில ஆலோசனைகளையும் இவர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக 10 ஏக்கருக்கு மேல் நிலத்தை சொந்தமாக வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் நில உரிமையாளர்களுக்கு குறைந்த அளவு வரி விதிப்பதன் மூலம் சுமார் 26 சதவீத விவசாயிகள் வருமான வரி வரம்புக்குள் வருவார்கள். இதனால் அரசியல்வாதிகளும் விவசாயிகள் என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்வது குறையும்.
வருமான வரியை தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் எனக் கடுமையாக அபராதம் விதிப்பதற்கு பதிலாக சரியான நேரத்தில் வரி செலுத்துவோருக்கு கார், பைக் போன்ற சில பொருட்களை வாங்கும்போது சலுகை கிடைக்கும் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம். (இந்த நடைமுறை பாகிஸ்தானில் உள்ளது)
ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் அதிகமாக வரி செலுத்துவோருக்கு சலுகைகளை அறிவிக்கலாம். குறிப்பாக ரயில் டிக்கெட்டில் முன்னுரிமை, ஏர்போர்ட் ஓய்வறை, மருத்துவக் காப்பீடு, 65 வயதுக்குமேல் ஆனவர்களுக்கு அவர்கள் முன்னர் செலுத்திய வருமான வரிக்கு ஏற்ப ஓய்வூதியம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
வரி செலுத்துவோரை இவ்வாறு ஊக்குவிப்பதன் வழியாக வரியை முறையாக செலுத்தும் ஆர்வம் அதிகரிப்பதோடு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்கிறது ஆடிட்டர்கள், நிறுவன செயலாளர்கள் பெயரில் பரவி வரும் செய்தி. இந்தியாவில் 3.3 சதவீதமாக உள்ள வரி செலுத்துவோர் சதவீதம் சீனாவில் 8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாய வருமானத்துக்கும் வரி வரம்பு கொண்டுவந்தால் 10 சதவீதம் பேர் வரி செலுத்தும் நாடாக உருவாகும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - தமிழ் இந்து
08-02-2018
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வரி செலுத்தாதவர்கள் பட்டியலில் அநேகர், MP /MLA /அவர்களது உறவினர்கள்
பாங்கில் கடன் வாங்கி திருப்பி தராத பெரிய வியாபார முதலைகள் /அவர்களுக்கு கடன் கொடுத்த பாங்கர்கள் /முக்கியமாக நடிகர் நடிகைகள்/.
ஒழுங்காக வரி செலுத்துபவர்கள் , வரி பிடிக்கப்படும் ( TDS ) ஆபீசில் வேலை செய்பவர்களே. அது மிகவும் குறுகிய வட்டம்.சிறுமீன்கள்.
பெரிய திமிங்கலத்தை எல்லாம் பிடித்தால் நல்லது.
(அப்புறம் கட்சிக்கு டொனேஷன் ஏதும் வராது)
ரமணியன்
பாங்கில் கடன் வாங்கி திருப்பி தராத பெரிய வியாபார முதலைகள் /அவர்களுக்கு கடன் கொடுத்த பாங்கர்கள் /முக்கியமாக நடிகர் நடிகைகள்/.
ஒழுங்காக வரி செலுத்துபவர்கள் , வரி பிடிக்கப்படும் ( TDS ) ஆபீசில் வேலை செய்பவர்களே. அது மிகவும் குறுகிய வட்டம்.சிறுமீன்கள்.
பெரிய திமிங்கலத்தை எல்லாம் பிடித்தால் நல்லது.
(அப்புறம் கட்சிக்கு டொனேஷன் ஏதும் வராது)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» நூலகம் பற்றி கிண்டல்: டிரம்புக்கு இந்தியா பதில்
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர...
» நம்ம நாட்டைப் பார்த்து எப்படி எல்லாம் காபி அடிக்றாங்க
» கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர...
» நம்ம நாட்டைப் பார்த்து எப்படி எல்லாம் காபி அடிக்றாங்க
» கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|