புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜேட்லிக்கு நாட்டைப் பற்றி சரியாக தெரியவில்லை: ஆடிட்டர்கள் பதில்
Page 1 of 1 •
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
ஜேட்லிக்கு நாட்டைப் பற்றி சரியாக தெரியவில்லை: ஆடிட்டர்கள் பதில்
நாட்டில் மூன்று கோடி மக்கள் மட்டுமே முறையாக வரி செலுத்துவதாக பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டார். இதற்கு, நாட்டைப் பற்றி நிதியமைச்சருக்கு முழுமையாகத் தெரியவில்லை என ஆடிட்டர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
பட்ஜெட் அறிவிப்பின்போது ஜேட்லி தனது உரையில் நாட்டிலுள்ள 125 கோடி மக்களில் வெறும் மூன்று கோடிப் பேர் மட்டுமே வருமான வரியை முறையாக செலுத்துவதாக கவலை தெரிவித்திருந்தார். இதற்கு ஆடிட்டர்கள், நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியுள்ள செய்தி விவரம் வருமாறு:
நாட்டில் உள்ள 82 கோடி வாக்காளர்களில் 75 சதவீதம் மக்கள் விவசாய தொழிலில் உள்ளனர். அதாவது சுமார் 61.5 கோடிப் பேர் விவசாயத் துறையில் ஈடுபடுகின்றனர். மீதமுள்ள 20.5 கோடி மக்களில் 24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இந்தப் பட்டியலில் வராதவர்களாக மீதம் 15 கோடிப் பேர் உள்ளனர். இந்த 15 கோடி பேரில் மூத்த குடிமக்கள், ஊதியம் பெறாமல் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள், வேலையற்ற இளைஞர்கள், வருமானவரி வரம்புக்குக் கீழ் ஊதியம் பெறுபவர்கள், வருமான வரியை முறையாக செலுத்தாத அரசியல்வாதிகள் போன்றோர் 75 சதவீதம் உள்ளனர். இவர்கள் அனைவரையும் கழித்துவிட்டுப் பார்க்கும்போது மீதமிருப்பது 3.5 கோடிப்பேர்தான். எனவே வருமான வரி உச்சவரம்புக்கு மேலுள்ள அனைவரும் சரியாக வரி கட்டி வருகின்றனர் .
மேலும், இதுவரை வருமான வரி வரம்புக்குள் வராதவர்களை, வரி வரம்புக்கு கொண்டுவர அரசு விரும்பினால் அதற்கு சில ஆலோசனைகளையும் இவர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக 10 ஏக்கருக்கு மேல் நிலத்தை சொந்தமாக வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் நில உரிமையாளர்களுக்கு குறைந்த அளவு வரி விதிப்பதன் மூலம் சுமார் 26 சதவீத விவசாயிகள் வருமான வரி வரம்புக்குள் வருவார்கள். இதனால் அரசியல்வாதிகளும் விவசாயிகள் என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்வது குறையும்.
வருமான வரியை தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் எனக் கடுமையாக அபராதம் விதிப்பதற்கு பதிலாக சரியான நேரத்தில் வரி செலுத்துவோருக்கு கார், பைக் போன்ற சில பொருட்களை வாங்கும்போது சலுகை கிடைக்கும் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம். (இந்த நடைமுறை பாகிஸ்தானில் உள்ளது)
ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் அதிகமாக வரி செலுத்துவோருக்கு சலுகைகளை அறிவிக்கலாம். குறிப்பாக ரயில் டிக்கெட்டில் முன்னுரிமை, ஏர்போர்ட் ஓய்வறை, மருத்துவக் காப்பீடு, 65 வயதுக்குமேல் ஆனவர்களுக்கு அவர்கள் முன்னர் செலுத்திய வருமான வரிக்கு ஏற்ப ஓய்வூதியம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
வரி செலுத்துவோரை இவ்வாறு ஊக்குவிப்பதன் வழியாக வரியை முறையாக செலுத்தும் ஆர்வம் அதிகரிப்பதோடு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்கிறது ஆடிட்டர்கள், நிறுவன செயலாளர்கள் பெயரில் பரவி வரும் செய்தி. இந்தியாவில் 3.3 சதவீதமாக உள்ள வரி செலுத்துவோர் சதவீதம் சீனாவில் 8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாய வருமானத்துக்கும் வரி வரம்பு கொண்டுவந்தால் 10 சதவீதம் பேர் வரி செலுத்தும் நாடாக உருவாகும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - தமிழ் இந்து
08-02-2018
நாட்டில் மூன்று கோடி மக்கள் மட்டுமே முறையாக வரி செலுத்துவதாக பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டார். இதற்கு, நாட்டைப் பற்றி நிதியமைச்சருக்கு முழுமையாகத் தெரியவில்லை என ஆடிட்டர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
பட்ஜெட் அறிவிப்பின்போது ஜேட்லி தனது உரையில் நாட்டிலுள்ள 125 கோடி மக்களில் வெறும் மூன்று கோடிப் பேர் மட்டுமே வருமான வரியை முறையாக செலுத்துவதாக கவலை தெரிவித்திருந்தார். இதற்கு ஆடிட்டர்கள், நிறுவனச் செயலாளர்கள் பதிலளித்துள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியுள்ள செய்தி விவரம் வருமாறு:
நாட்டில் உள்ள 82 கோடி வாக்காளர்களில் 75 சதவீதம் மக்கள் விவசாய தொழிலில் உள்ளனர். அதாவது சுமார் 61.5 கோடிப் பேர் விவசாயத் துறையில் ஈடுபடுகின்றனர். மீதமுள்ள 20.5 கோடி மக்களில் 24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இந்தப் பட்டியலில் வராதவர்களாக மீதம் 15 கோடிப் பேர் உள்ளனர். இந்த 15 கோடி பேரில் மூத்த குடிமக்கள், ஊதியம் பெறாமல் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள், வேலையற்ற இளைஞர்கள், வருமானவரி வரம்புக்குக் கீழ் ஊதியம் பெறுபவர்கள், வருமான வரியை முறையாக செலுத்தாத அரசியல்வாதிகள் போன்றோர் 75 சதவீதம் உள்ளனர். இவர்கள் அனைவரையும் கழித்துவிட்டுப் பார்க்கும்போது மீதமிருப்பது 3.5 கோடிப்பேர்தான். எனவே வருமான வரி உச்சவரம்புக்கு மேலுள்ள அனைவரும் சரியாக வரி கட்டி வருகின்றனர் .
மேலும், இதுவரை வருமான வரி வரம்புக்குள் வராதவர்களை, வரி வரம்புக்கு கொண்டுவர அரசு விரும்பினால் அதற்கு சில ஆலோசனைகளையும் இவர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக 10 ஏக்கருக்கு மேல் நிலத்தை சொந்தமாக வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் நில உரிமையாளர்களுக்கு குறைந்த அளவு வரி விதிப்பதன் மூலம் சுமார் 26 சதவீத விவசாயிகள் வருமான வரி வரம்புக்குள் வருவார்கள். இதனால் அரசியல்வாதிகளும் விவசாயிகள் என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்வது குறையும்.
வருமான வரியை தாமதமாகத் தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் எனக் கடுமையாக அபராதம் விதிப்பதற்கு பதிலாக சரியான நேரத்தில் வரி செலுத்துவோருக்கு கார், பைக் போன்ற சில பொருட்களை வாங்கும்போது சலுகை கிடைக்கும் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம். (இந்த நடைமுறை பாகிஸ்தானில் உள்ளது)
ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் அதிகமாக வரி செலுத்துவோருக்கு சலுகைகளை அறிவிக்கலாம். குறிப்பாக ரயில் டிக்கெட்டில் முன்னுரிமை, ஏர்போர்ட் ஓய்வறை, மருத்துவக் காப்பீடு, 65 வயதுக்குமேல் ஆனவர்களுக்கு அவர்கள் முன்னர் செலுத்திய வருமான வரிக்கு ஏற்ப ஓய்வூதியம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
வரி செலுத்துவோரை இவ்வாறு ஊக்குவிப்பதன் வழியாக வரியை முறையாக செலுத்தும் ஆர்வம் அதிகரிப்பதோடு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்கிறது ஆடிட்டர்கள், நிறுவன செயலாளர்கள் பெயரில் பரவி வரும் செய்தி. இந்தியாவில் 3.3 சதவீதமாக உள்ள வரி செலுத்துவோர் சதவீதம் சீனாவில் 8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாய வருமானத்துக்கும் வரி வரம்பு கொண்டுவந்தால் 10 சதவீதம் பேர் வரி செலுத்தும் நாடாக உருவாகும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - தமிழ் இந்து
08-02-2018
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
வரி செலுத்தாதவர்கள் பட்டியலில் அநேகர், MP /MLA /அவர்களது உறவினர்கள்
பாங்கில் கடன் வாங்கி திருப்பி தராத பெரிய வியாபார முதலைகள் /அவர்களுக்கு கடன் கொடுத்த பாங்கர்கள் /முக்கியமாக நடிகர் நடிகைகள்/.
ஒழுங்காக வரி செலுத்துபவர்கள் , வரி பிடிக்கப்படும் ( TDS ) ஆபீசில் வேலை செய்பவர்களே. அது மிகவும் குறுகிய வட்டம்.சிறுமீன்கள்.
பெரிய திமிங்கலத்தை எல்லாம் பிடித்தால் நல்லது.
(அப்புறம் கட்சிக்கு டொனேஷன் ஏதும் வராது)
ரமணியன்
பாங்கில் கடன் வாங்கி திருப்பி தராத பெரிய வியாபார முதலைகள் /அவர்களுக்கு கடன் கொடுத்த பாங்கர்கள் /முக்கியமாக நடிகர் நடிகைகள்/.
ஒழுங்காக வரி செலுத்துபவர்கள் , வரி பிடிக்கப்படும் ( TDS ) ஆபீசில் வேலை செய்பவர்களே. அது மிகவும் குறுகிய வட்டம்.சிறுமீன்கள்.
பெரிய திமிங்கலத்தை எல்லாம் பிடித்தால் நல்லது.
(அப்புறம் கட்சிக்கு டொனேஷன் ஏதும் வராது)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» நூலகம் பற்றி கிண்டல்: டிரம்புக்கு இந்தியா பதில்
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர...
» நம்ம நாட்டைப் பார்த்து எப்படி எல்லாம் காபி அடிக்றாங்க
» கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு
» ரேஷன் கடைகளில் இந்தாண்டு பொங்கல் பரிசு பை வழங்காதது பற்றி அமைச்சர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
» தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர...
» நம்ம நாட்டைப் பார்த்து எப்படி எல்லாம் காபி அடிக்றாங்க
» கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|